<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297</id><updated>2012-02-16T15:30:02.202-08:00</updated><title type='text'>தெய்வீக விளக்கங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>72</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-6996639359430764926</id><published>2012-01-25T08:11:00.000-08:00</published><updated>2012-01-27T07:54:49.327-08:00</updated><title type='text'>திருமுருக கிருபானந்த வாரியார்  சுவாமிகள்   சொற்பொழிவுகள்</title><content type='html'>http://www.musicindiaonline.com/#/artist/105-Tamil_Discourses/4223-Kirubanandha_Variyar/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://vayalurmuruga.org/variyarjoke_original.mp3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-6996639359430764926?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/6996639359430764926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=6996639359430764926' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6996639359430764926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6996639359430764926'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2012/01/blog-post_25.html' title='திருமுருக கிருபானந்த வாரியார்  சுவாமிகள்   சொற்பொழிவுகள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-6304351872372036396</id><published>2012-01-14T00:37:00.000-08:00</published><updated>2012-01-14T08:53:23.581-08:00</updated><title type='text'>திருமதி . விசாக ஹரி  சொற்பொழிவுகள்</title><content type='html'>http://www.youtube.com/watch?v=nj9Fio8n2eE&amp;feature=BFa&amp;list=PLE633114650BB87BD&amp;lf=results_main&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe width="459" height="344" src="http://www.youtube.com/embed/-LQKwbtN8kQ?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=Wdv6zJt_W8c&amp;feature=BFa&amp;list=PL89356775D8426988&amp;lf=results_main&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-6304351872372036396?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/6304351872372036396/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=6304351872372036396' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6304351872372036396'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6304351872372036396'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2012/01/blog-post_14.html' title='திருமதி . விசாக ஹரி  சொற்பொழிவுகள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/-LQKwbtN8kQ/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3925993621844408869</id><published>2012-01-05T18:21:00.001-08:00</published><updated>2012-01-05T18:21:54.734-08:00</updated><title type='text'>இந்து மத விளக்கங்கள்</title><content type='html'>http://www.tamilhindu.com/category/hindu-discourses/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3925993621844408869?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3925993621844408869/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3925993621844408869' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3925993621844408869'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3925993621844408869'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2012/01/blog-post_05.html' title='இந்து மத விளக்கங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3085824528132989247</id><published>2011-12-31T17:21:00.000-08:00</published><updated>2012-01-01T00:23:27.212-08:00</updated><title type='text'>ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்</title><content type='html'>http://www.aanmigakkadal.com/2011/12/blog-post_2271.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/03/blog-post_2358.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/09/blog-post_19.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://siththarkal.blogspot.com/2011/01/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nakkheeran.in/users/aspx?A=3919&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://temple.dinamalar.com/New.php?id=863&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/02/blog-post_524.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2011/07/blog-post_04.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3085824528132989247?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3085824528132989247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3085824528132989247' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3085824528132989247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3085824528132989247'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/blog-post_31.html' title='ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-7803032655425816696</id><published>2011-12-26T02:10:00.000-08:00</published><updated>2012-02-12T07:51:18.360-08:00</updated><title type='text'>செவி வழி தொடு சிகிச்சை</title><content type='html'>http://anatomictherapy.org/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://anatomictherapyhealerbaskar.blogspot.com/p/tamil.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://anatomictherapy.ning.com/profiles/blogs/the-art-of-self-healing-5&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tankmo.com/modules/clip/index.php?name=clip&amp;vid=kTfj41kw0G4&amp;feature=youtube_gdata_player&amp;des=Anatomic%20therapy%20in%20Tamil%20by%20Healer%20Baskar%20,%20rare%20,%20must%20for%20all%20part(12d/21).flv&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.geetham.net/forums/showthread.php?41510-ANATOMIC-THERAPHY-CURE-THROUGH-NATURAL-WAY-All-Diseases-without-medicines&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tiruttanionline.com/anatomic-therapy-videos.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.vikatan.com/article.php?aid=5074&amp;sid=145&amp;mid=6&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://siddhahealer.blogspot.com/2011/09/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=xhIR1cHwgmE&amp;feature=related&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=KfphnAlDyx8&amp;feature=related&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.arockyasanthai.com/videos.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-7803032655425816696?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/7803032655425816696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=7803032655425816696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7803032655425816696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7803032655425816696'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/blog-post_26.html' title='செவி வழி தொடு சிகிச்சை'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1244743882879318306</id><published>2011-12-25T18:07:00.000-08:00</published><updated>2011-12-25T18:08:09.823-08:00</updated><title type='text'>இறந்த காலம், நிகழ்காலம், எதிற்காலம் மூன்றையும் உயர்ந்த காலமாக்குதல்:</title><content type='html'>http://www.templedivinesuccess.org/index.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1244743882879318306?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1244743882879318306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1244743882879318306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1244743882879318306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1244743882879318306'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/blog-post_9655.html' title='இறந்த காலம், நிகழ்காலம், எதிற்காலம் மூன்றையும் உயர்ந்த காலமாக்குதல்:'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1668546506789159531</id><published>2011-12-25T05:55:00.000-08:00</published><updated>2012-01-03T09:04:48.500-08:00</updated><title type='text'>என்றென்றும் நிலையான பேரானந்தம்</title><content type='html'>http://www.indiastudychannel.com/attachments/resources/111262-24825-iruthiyaka_vadivamaiththathu.pdf&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.indiastudychannel.com/attachments/resources/111184-2412-MAYAI-POORANA-VILAKKAM.pdf&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;உன் வாழ்வுக்கு நீ மட்டும்தான் பொறுப்பு:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://rajasubramaniyan.blogspot.com/2010/03/lesson-107-self-is-higher-than-anything.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1668546506789159531?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1668546506789159531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1668546506789159531' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1668546506789159531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1668546506789159531'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/blog-post_25.html' title='என்றென்றும் நிலையான பேரானந்தம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-7499227478704648151</id><published>2011-12-21T17:13:00.000-08:00</published><updated>2011-12-21T17:22:03.287-08:00</updated><title type='text'>108 - திவ்ய தேசங்கள்</title><content type='html'>http://temple.dinamalar.com/KoilList.php?cat=8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.ahobilam.com/divyadesams/dd01.aspx&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://dravidaveda.org/index.php?option=com_content&amp;view=article&amp;id=65:2010-10-25-08-00-01&amp;catid=52:2010-10-25-07-52-34&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.srivari.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.ibiblio.org/sripedia/mirrors/swamydesika.tripod.com/108dd.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், அபூர்வ தகவல்கள் :-&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2011/02/blog-post_4886.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ பெருமாளை சேவிக்க பயன்படுத்த வேண்டிய நாமங்கள்&lt;br /&gt;ஓம் ஸ்ரீ பெருமாளை சேவிக்க பயன்படுத்த வேண்டிய நாமங்கள் :-&lt;br /&gt;*&lt;br /&gt;சாப்பிடும் போது ஜனார்த்தனா!&lt;br /&gt;*&lt;br /&gt;மருந்து சாப்பிடும் போது விஷ்ணுபதீ !&lt;br /&gt;*&lt;br /&gt;திருமணம் நடக்கும் போது பிரஜாபதி !&lt;br /&gt;*&lt;br /&gt;யாருடனாவது பிரச்சனை வந்தால் சக்ரதாரி !&lt;br /&gt;*&lt;br /&gt;மாலை வேளையில் நாராயணா !&lt;br /&gt;*&lt;br /&gt;பயணம் செய்யும் போது த்ரிவிக்ரமா !&lt;br /&gt;*&lt;br /&gt;நண்பர்களுடன் இருக்கும் போது ஸ்ரீ தரா !&lt;br /&gt;*&lt;br /&gt;கெட்டகனவு வந்தால் கோவிந்தா !&lt;br /&gt;*&lt;br /&gt;கஷ்டம் வரும் போது மதுசூதனா !&lt;br /&gt;*&lt;br /&gt;தனியாக் செல்லும் போது நரசிம்மா !&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-7499227478704648151?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/7499227478704648151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=7499227478704648151' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7499227478704648151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7499227478704648151'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/108.html' title='108 - திவ்ய தேசங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-749642052263303257</id><published>2011-12-18T17:38:00.000-08:00</published><updated>2011-12-18T17:44:49.121-08:00</updated><title type='text'>கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...</title><content type='html'>http://www.shivatemples.com/knaadut/knaadu.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.shaivam.org/siddhanta/sp/spt_p_avinaci.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-749642052263303257?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/749642052263303257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=749642052263303257' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/749642052263303257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/749642052263303257'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/blog-post.html' title='கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2525394683264872336</id><published>2011-12-17T16:43:00.000-08:00</published><updated>2011-12-23T17:45:49.606-08:00</updated><title type='text'>திருவெம்பாவை  &amp;   திருப்பள்ளியெழுச்சி</title><content type='html'>திருவெம்பாவை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mio.to/zqC"&gt;Thiruvasagam Vol 3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பள்ளியெழுச்சி :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mio.to/zUl"&gt;Thiruvasagam Vol 4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://santhiran.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=469:2010-10-05-03-16-05&amp;catid=59:cricket&amp;Itemid=387&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2525394683264872336?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2525394683264872336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2525394683264872336' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2525394683264872336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2525394683264872336'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/thiruvasagam-vol-3.html' title='திருவெம்பாவை  &amp;   திருப்பள்ளியெழுச்சி'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1256840926527811941</id><published>2011-12-16T20:22:00.000-08:00</published><updated>2012-01-02T17:26:47.855-08:00</updated><title type='text'>திருப்பாவை</title><content type='html'>&lt;a href="http://mio.to/xZA"&gt;Thiruppavai&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mio.to/yOhZ"&gt;Thiruppavai&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href='http://www.picscrazy.com/view/VISHNU4Y'&gt;&lt;img src='http://www.picscrazy.com/thumb/VISHNU4Y.jpg'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href='http://www.picscrazy.com/view/aandal'&gt;&lt;img src='http://www.picscrazy.com/thumb/aandal.gif'&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href='http://www.picscrazy.com/view/Andal'&gt;&lt;img src='http://www.picscrazy.com/thumb/Andal.jpg'&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1256840926527811941?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1256840926527811941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1256840926527811941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1256840926527811941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1256840926527811941'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/12/thiruppavai.html' title='திருப்பாவை'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1266058733010477294</id><published>2011-11-27T08:38:00.000-08:00</published><updated>2011-11-27T08:46:43.398-08:00</updated><title type='text'>அனைத்தும் திருஅண்ணாமலையுள் அடக்கமே!</title><content type='html'>http://www.agasthyarashram.com/Tamil/ThiruAnnamalai.aspx&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mio.to/SHT"&gt;Girivala Magimai&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamiloviam.com/unicode/05310710.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.gingeefort.com/web/Star.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.rishas.com/space.php?uid=2&amp;do=thread&amp;id=395&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.agasthiar.org/arunafr.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1266058733010477294?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1266058733010477294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1266058733010477294' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1266058733010477294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1266058733010477294'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_9870.html' title='அனைத்தும் திருஅண்ணாமலையுள் அடக்கமே!'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-440095163837753319</id><published>2011-11-27T08:24:00.000-08:00</published><updated>2011-11-27T08:28:05.178-08:00</updated><title type='text'>27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்</title><content type='html'>http://www.agasthyarashram.com/Tamil/NakshatraTemples.aspx&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2010/12/27.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் :-&lt;br /&gt;&lt;br /&gt;01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி&lt;br /&gt;02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)&lt;br /&gt;03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)&lt;br /&gt;04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)&lt;br /&gt;05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)&lt;br /&gt;06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்&lt;br /&gt;07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)&lt;br /&gt;08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)&lt;br /&gt;09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)&lt;br /&gt;10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)&lt;br /&gt;11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி&lt;br /&gt;12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி&lt;br /&gt;13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி&lt;br /&gt;14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்&lt;br /&gt;15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி&lt;br /&gt;16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.&lt;br /&gt;17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.&lt;br /&gt;18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)&lt;br /&gt;19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்&lt;br /&gt;20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)&lt;br /&gt;21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.&lt;br /&gt;22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)&lt;br /&gt;23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)&lt;br /&gt;24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)&lt;br /&gt;25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)&lt;br /&gt;26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)&lt;br /&gt;27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.&lt;br /&gt;இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்&lt;br /&gt;2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி&lt;br /&gt;3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்&lt;br /&gt;4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை&lt;br /&gt;5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி&lt;br /&gt;6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா&lt;br /&gt;7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு&lt;br /&gt;8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்&lt;br /&gt;9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி&lt;br /&gt;&lt;br /&gt;“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்&lt;br /&gt;நீத்தார் இறைவனடி சேராதவர்”&lt;br /&gt;என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-440095163837753319?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/440095163837753319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=440095163837753319' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/440095163837753319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/440095163837753319'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/27.html' title='27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1924002753593253087</id><published>2011-11-27T08:20:00.000-08:00</published><updated>2011-11-28T18:12:08.404-08:00</updated><title type='text'>திரு.மிஸ்டிக் செல்வம்</title><content type='html'>தமிழ்நாட்டின் ஆன்மீக வழிகாட்டி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி.1937 ஆம் ஆண்டு ராஜபாளையத்தில் சைவ வேளாளர் குடும்பத்தில் பிறந்தவர் திரு.பொ.செல்லப்பா அவர்கள்.பள்ளிப்படிப்பிற்குப்பின் 19 ஆம் வயதில் அரசுப்பணியில் சேர்ந்தார்.இவருக்கு மனைவியும் ஒரு மகனும் உண்டு.&lt;br /&gt;கி.பி.1960 ஆம் ஆண்டு சித்ரா பவுர்ணமியன்று ஐந்தருவி தவத்திரு.சங்கரானந்தாவிடம் அஜபா காயத்ரி உபதேசம் பெற்றார்.பின்னர் ஆன்மீக அன்பர்கள்,யோகிகள்,சாத்திர வல்லுநர்கள்,சித்தர்கள் ஆகியோரின் நட்பையும்,ஆசியையும் பெற்றதுடன்,பயிற்சிகளையும் மேற்கொண்டார்.மேலும் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகள்,நூல்களை முழுமையாகக்கற்று ஆய்வு செய்தார்.குருவின் ஆணைப்படியும்,தாம் பெற்ற பயிற்சிகளாலும் திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் சித்த மார்க்கம்,அஷ்டகர்மம்,அஷ்டாங்க யோகம்,மானசயோகம்,மூலிகை மர்மங்கள்,சூட்சும உலகம்,மந்திர ரகசியம்,கிரக இயக்கங்கள்,பிரபஞ்ச கதிர்வீச்சுக்கள்,ஜோதி வழிபாடு,சூரிய வழிபாடு,மதங்களின் வணக்கமுறை,விஞ்ஞான சைவம் ஆகியவற்றைப் பற்றி முழுமையான ஆராய்ச்சி செய்துள்ளார்.&lt;br /&gt;40 ஆண்டுகளாக தாம் கண்டறிந்த ஆய்வுகளை கோவை மகரிஷி தயானந்த ஜோதி அவர்களின் ஆசியுடனும்,வழிகாட்டுதல்படியும் ஞான சிந்தாமணி,ஜோதிட பூமி,ஜோதிட அரசு,ஸ்ரீவராஹி விஜயம்,பேசும் தெய்வம் போன்ற பத்திரிகைகள் மூலமும் மற்றும் ஆன்மீகக்கருத்தரங்குகள் மூலமாகவும் வெளியிட்டு ஆன்மீக விழிப்புணர்வை உண்டாக்கினார்.&lt;br /&gt;திரு.செல்லப்பா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சிகளைப் பாராட்டி கி.பி.1996 இல் காகபுஜண்டர் ஆசிரம பாராட்டுக்கூட்டத்தில் திருவாடுதுறை மகாசன்னிதானம் அவர்களால் “ஆன்மீகச் செல்வம்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.அகில உலக ஆன்மீக அன்பர்களிடம் தொடர்புகொள்ள இவருடைய பெயரை பின் மிஸ்டிக் செல்வம் என மாற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.மிஸ்டிக் செல்வம் ‘சிவ பராக்கிரமம்’ ‘ஸ்ரீசொர்ணபைரவர்’ ‘ஆன்மீகத்திறவுகோல்’ என்னும் நூல்களை எழுதியுள்ளார்.இவருடைய சொர்ணபைரவர் நூல் மூலம் கவனிப்பாரற்றுக்கிடந்த தமிழ்நாடுப்பைரவ சன்னதிகள் விழிப்புணர்வைப் பெற்றன. ‘ஆன்மீகதீபம்’ என்னும் நூலை தொகுத்துவந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;திரு.மிஸ்டிக் செல்வம் அவர்கள் தாம் பெற்ற அனுபவங்களை மதுரையில் விபூதிப்பிரயோகம்,&lt;br /&gt;ருத்ராட்சப் பிரயோகம்&lt;br /&gt;மந்திரப்பிரயோகம்,&lt;br /&gt;சங்குப்பிரயோகம்,&lt;br /&gt;அஞ்சனப்பிரயோகம்,&lt;br /&gt;யந்திரப்பிரயோகம்,&lt;br /&gt;காலதோஷ நிவாரணம்,&lt;br /&gt;வாஸ்துதோஷ நிவாரணம்,&lt;br /&gt;பிதுர்தோஷ நிவாரணம் என்று பயிற்சி வகுப்புகள் மூலம் தம்மை நாடி வந்த தென்னாட்டு ஆன்மீக அன்பர்களுக்கு பயிற்சி அளித்துவந்துள்ளார்.அதன்மூலம் பயிற்சி பெற்றவர்கள் ஏராளம்.இப்பயிற்சி ஆதாயத்திற்காக நடத்தப்பட்டவை அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை டீன் பிரம்ம ஸ்ரீசித்த வித்யார்த்தி டாக்டர்(கேப்டன்) டி.சக்திவேல் எம்.டி.,கார்டியோ அவர்களின் பரிந்துரையின் பேரில் கல்கத்தா இந்திய மாற்றுமுறை மருத்துவ போர்டு திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு,சிவமணி மருத்துவ ஆராய்ச்சிக்காக (ருத்ராட்சதெரபி) டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நீண்டநாள் ஆசையாக பின்வருவன அமைந்திருக்கின்றன:&lt;br /&gt;1.சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதை ஒரு மரபாக்குதல்&lt;br /&gt;&lt;br /&gt;2.உலக சகோதரத்துவத்தை வளர்த்தல்&lt;br /&gt;&lt;br /&gt;3.ஆன்மீக நூல்கள் அச்சிட்டு வெளியிடுதல்,ஆன்மீகக்கூட்டங்கள்,கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக அறிஞர்களை கவுரவித்தல்,அரிய ஆன்மீக நூல்களை சேகரித்து விஞ்ஞான ரீதியில் பாதுகாத்தல்&lt;br /&gt;&lt;br /&gt;4.வயது முதிர்ந்த,கவனிப்பாரற்ற ஆன்மீகப்பெரியோர்களை பராமரித்தல்,மருத்துவ உதவி செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;5.தேவைப்படும் இடங்களில் இயன்ற அளவு அன்னதானம் செய்தல்&lt;br /&gt;&lt;br /&gt;6. “ஓம் சிவசிவ ஓம்” என்ற மந்திரத்தைப் பரப்புதல்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நல்லெண்ணங்களை சீரிய முறையில் செயல்படுத்துவதற்காக சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையுடன் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.அதை 5.2.2007 அன்று இந்திய ட்ரஸ்ட் ஆக்ட் 1882இன்படி பதிவு பதிவு எண்:433/2007 கீழ் நிறுவி பதிவு செய்துள்ளார்.&lt;br /&gt;முகவரி:&lt;br /&gt;மிஸ்டிக் (இந்தியா)மிஷன்,(இந்திய ஆன்மீகக் கழகம்)&lt;br /&gt;எண்:1,முதல் மெயின் றோடு,ஜெயராம் நகர்,கொளத்தூர்,சென்னை-99.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ.1000/-ஐ இந்தப் பெயருக்கு டி.டி.எடுத்து அனுப்புவோருக்கு டாக்டர் மிஸ்டிக் செல்வம் அவர்களின் பேச்சுக்கள்,எழுத்துக்கள் அடங்கிய படைப்புக்கள் அனைத்தும் அவர்களின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும்.&lt;br /&gt;திரு.மிஸ்டிக் செல்வம் அவர்களின் எழுத்துக்களை ஒருமுறை வாசித்தால் /பேச்சினை ஒரு முறை கேட்டாலே நமது வாழ்க்கையில் நீண்ட காலப்பிரச்னைகள் தீருவதற்கான ஆன்மீக வழிமுறை அல்லது தீர்வு கிடைக்கும் என்பது எனது அனுபவ உண்மை!!!&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/09/blog-post_21.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://chamundihari.wordpress.com/2011/08/29/mystic-selvam-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1924002753593253087?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1924002753593253087/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1924002753593253087' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1924002753593253087'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1924002753593253087'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_4790.html' title='திரு.மிஸ்டிக் செல்வம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2554511437069416607</id><published>2011-11-27T08:13:00.000-08:00</published><updated>2011-11-27T08:15:21.761-08:00</updated><title type='text'>"மஹா சிவராத்திரி"</title><content type='html'>சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் &lt;br /&gt;சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும் &lt;br /&gt;&lt;br /&gt;அழைப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய &lt;br /&gt;&lt;br /&gt;தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல் &lt;br /&gt;&lt;br /&gt;ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில் &lt;br /&gt;&lt;br /&gt;அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும் &lt;br /&gt;&lt;br /&gt;உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல் &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ &lt;br /&gt;&lt;br /&gt;புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை &lt;br /&gt;&lt;br /&gt;விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத் &lt;br /&gt;&lt;br /&gt;தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி &lt;br /&gt;&lt;br /&gt;முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல்&lt;br /&gt;&lt;br /&gt;நன்று. &lt;br /&gt;&lt;br /&gt;சிவராத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;நித்திய சிவராத்திரி,&lt;br /&gt;&lt;br /&gt;பட்ச சிவராத்திரி,&lt;br /&gt;&lt;br /&gt;மாத சிவராத்திரி,&lt;br /&gt;&lt;br /&gt;யோக சிவராத்திரி,&lt;br /&gt;&lt;br /&gt;மகா சிவராத்திரி&lt;br /&gt;&lt;br /&gt;என 5 வகைப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா &lt;br /&gt;&lt;br /&gt;சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு &lt;br /&gt;&lt;br /&gt;நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர் &lt;br /&gt;&lt;br /&gt;ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று &lt;br /&gt;&lt;br /&gt;தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று &lt;br /&gt;&lt;br /&gt;இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை &lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம் &lt;br /&gt;&lt;br /&gt;செய்தலும் உகந்ததாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார் &lt;br /&gt;&lt;br /&gt;எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின் &lt;br /&gt;&lt;br /&gt;அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர் &lt;br /&gt;&lt;br /&gt;விளக்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப் &lt;br /&gt;&lt;br /&gt;பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ &lt;br /&gt;&lt;br /&gt;மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க &lt;br /&gt;&lt;br /&gt;வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம். இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை &lt;br /&gt;&lt;br /&gt;அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை&lt;br /&gt;&lt;br /&gt;வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். நான்காம் யாமத்தில் &lt;br /&gt;&lt;br /&gt;கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால் &lt;br /&gt;&lt;br /&gt;அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம். சிவராத்திரியின் &lt;br /&gt;&lt;br /&gt;பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி &lt;br /&gt;&lt;br /&gt;இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல் &lt;br /&gt;&lt;br /&gt;நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே &lt;br /&gt;&lt;br /&gt;செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் &lt;br /&gt;&lt;br /&gt;கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை&lt;br /&gt;&lt;br /&gt;சாட்சி கூறவும் வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ &lt;br /&gt;&lt;br /&gt;பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே &lt;br /&gt;&lt;br /&gt;பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில் &lt;br /&gt;&lt;br /&gt;காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும் &lt;br /&gt;&lt;br /&gt;முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://panippulam.com/index.php?option=com_content&amp;view=article&amp;id=460:2010-10-05-03-00-29&amp;catid=59:cricket&amp;Itemid=387&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2554511437069416607?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2554511437069416607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2554511437069416607' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2554511437069416607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2554511437069416607'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_27.html' title='&quot;மஹா சிவராத்திரி&quot;'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-297379551522647745</id><published>2011-11-26T06:49:00.000-08:00</published><updated>2011-12-12T17:52:52.122-08:00</updated><title type='text'>திருநீறு எனும் விபூதி மகிமை</title><content type='html'>திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ &lt;br /&gt;வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"செய்யனே திருவாலவாய் மேவிய&lt;br /&gt;ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்&lt;br /&gt;பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்&lt;br /&gt;பையவே சென்று பாண்டியர்காகவே" &lt;br /&gt;&lt;br /&gt;மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம் ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"&lt;br /&gt;மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு&lt;br /&gt;சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு&lt;br /&gt;தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு&lt;br /&gt;செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே." &lt;br /&gt;&lt;br /&gt;என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறுசிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது. அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.&lt;br /&gt;இரண்டாவது கோடு: உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.&lt;br /&gt;மூன்றாவது கோடு: : மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.&lt;br /&gt;சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும் நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி தினமலர்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;திருநீறு எனும் விபூதி மகிமை:-&lt;br /&gt;&lt;br /&gt;http://www.brahmintoday.org/issues/issues-001/bt0811_holy-ash.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;விபூதி இயல் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.saivaneri.org/eswaramoorthypillai/thiruneeru-viboothi-meaning.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://noolaham.net/project/18/1764/1764.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-297379551522647745?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/297379551522647745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=297379551522647745' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/297379551522647745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/297379551522647745'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_3480.html' title='திருநீறு எனும் விபூதி மகிமை'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5666818792069706387</id><published>2011-11-26T06:43:00.000-08:00</published><updated>2011-12-18T18:07:40.223-08:00</updated><title type='text'>சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.</title><content type='html'>இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம்.இதனை மாணிக்கவாசகர்&lt;br /&gt;″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே&lt;br /&gt;பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை&lt;br /&gt;&lt;br /&gt;என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன.&lt;br /&gt;இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.&lt;br /&gt;இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும் சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.&lt;br /&gt;இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.&lt;br /&gt;″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்&lt;br /&gt;தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்வயத்தனால்&lt;br /&gt;தூய உடம்பினனாதல்&lt;br /&gt;இயற்கை உணர்வினனாதல்&lt;br /&gt;முற்றும் உணர்தல்&lt;br /&gt;இயல்பாகவே பாசங்களில் நின்றும் நீங்குதல்&lt;br /&gt;பேரருள் உடைமை&lt;br /&gt;முடிவில் ஆற்றலுடைமை&lt;br /&gt;வரம்பில் இன்பமுடைமை&lt;br /&gt;ஆகிய எண்குணங்களையும் உடையவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் ஒருவனே அவனைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்றோம். ஏனெனில் அவ்வடிவங்களில் இறைவன் எமக்கு அருள்பாலிக்கின்றான். பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், விநாயகன், முருகன், இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி போன்றவை அனைத்தும் அத்தகைய வடிவங்களே.&lt;br /&gt;″யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி யாங்கே&lt;br /&gt;மாதொரு பாகனார்தாம் வருவர் ″&lt;br /&gt;&lt;br /&gt;எனச் சிவஞானசித்தியார் கூறுவது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்துகிறது&lt;br /&gt;இறைவன் உருவமற்றவன். அவனை மனத்தில் நினைத்தற்காகவும், மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவம் தாங்குவதால் உருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம்.&lt;br /&gt;பல்வேறு மூர்த்திகளுக்கு ஆலயங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அனைத்தையும் சிவப்பரம்பொருளாகவே காணும் சிவநெறி எம்மிடையே ஆழமாக வேரூன்றியிருக்கிறது. இது எங்கள் சைவ மரபின் தனித்துவமாகும்.&lt;br /&gt;″ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லார்க்கு&lt;br /&gt;ஆயிரம் திருநாமம் பாடி நாம்தௌ;ளேனம் கொட்டாமோ″ - திருவாசகம்&lt;br /&gt;&lt;br /&gt;″மெய்ப்பொருள் ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பல பெயர்களால் அழைக்கின்றார்கள். ″ என்னும் வேதவாக்கு இறைவன் ஒருவனே என்னும் கோட்பாட்டை மேலும் வலியுறுத்துவதாக அமைகின்றது.&lt;br /&gt;அன்பே சிவம்&lt;br /&gt;″அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்&lt;br /&gt;அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்&lt;br /&gt;அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்&lt;br /&gt;அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே″ – திருமூலர் திருமந்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;″அன்பே சிவம் ″ என்றார் திருமூலர். அன்பு வேறு சிவம் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. அன்புதான் சிவம் ஆகவும் சிவம் தான் அன்பு ஆகவும் விளங்குகின்ற உண்மையை இத்திருமந்திரப் பாடல் உணர்த்துகிறது.&lt;br /&gt;அன்புதான் சிவம் அதனால் அன்பினை உள்ளத்தில் இருத்திää அதனை எப்பொழுதும் நினைந்து செயற்படுதல் நம் கடமையாகும். அன்பையே மலராகவும், பத்திரங்களாகவும், நீராகவும், மந்திரங்களாகவும் கொண்டு அர்ச்சிக்கலாம். படையல் செய்யலாம். பிரசாதமாக ஆகத் தமர்லு பிறர் என்னும் வேறுபாடு இன்றிச் சமமாக எல்லோருக்கும் வழங்கலாம். அதனை எல்லோருக்கும் வழங்குவதில் ஏற்படும் ஆனந்தம் எல்லையற்றது.&lt;br /&gt;சிவத்தியானமாக, சிவ வழிபாடாகக் கருதிää தினந்தோறும் பிற உயிர்களுக்கு அன்பு செய்து வரவேண்டும். அப்போதுதான் அது மாபெரும் சக்தியாக அமையும். அன்பினால் ஆகாதது ஒன்றும் இல்லை. அன்பு வாழ்வுதான் சைவசமய வாழ்வு. அன்புநெறியே சைவநெறி.&lt;br /&gt;இறைவன் எவ்வழிää அவ்வழியிலேயே அடியாரும் ஒழுக வேண்டும். அதுதான் உண்மைச் சைவர்கள் ஒழுகும் வழி. இறைவன் அன்பே வடிவானவன். எனவேää சைவர்களும் அவ்வழி நின்று வாழவேண்டியது முறையாகும்.&lt;br /&gt;சைவ சமயத்தின் நோக்கம் உயிர்கள் கடவுளை அடைதலாகும். அதற்குச் சைவர்கள் கடவுள் மீது பக்தி செலுத்துதல் வேண்டும். கடவுளைக் காலையிலும் மாலையிலும் மற்ற வேளைகளிலும் பூசித்தல், தியானித்தல் திருக்கோயிலில் வழிபாடு செய்தல், அவன் புகழ் பாடுதல், பரவுதல் முதலியன மூலம் பக்தி செலுத்தலாம். அதேவேளை, இந்த உலகிலுள்ள அனைத்திலும் கடவுள் நிறைந்திருப்பதால், எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல் அவசியமாகின்றது. உயிர்களுக்குச் செய்யும் அன்பு இறைவனுக்குச் செய்யும் அன்பாகும். உயிர்களுக்குச் செய்யும் தீமை இறைவனுக்குச் செய்யும் தீமையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற உயிர்களுக்கு அன்புசெய்தல், பேணுதல் என்பன அன்பே வடிவான கடவுளுக்குப் பிரியமான தொண்டாக அமையும். அதனூடாகச் சமய நோக்கமான கடவுளைப் பற்றுதல் என்பதை இலகுவில் அடைய முடியும். எல்லா நன்மைகளும் அன்பிலிருந்துதான் ஊற்றெடுக்கின்றன. அன்பே சிவம். எல்லாத் தீமைகளும் அன்பின்மையிலிருந்தே உருவாகின்றன. அன்பின்மை சிவநிந்தை ஆகும். அது சுயநலத்தை வளர்க்கின்றது. சிவத்தை மறுப்பவர்கள் அன்பை மறுக்கின்றார்கள். அன்பை மறுப்பவர்கள் வாழ மறுக்கிறார்கள் என்னும் உண்மையைச் சைவநெறி காட்டுகிறது.&lt;br /&gt;″எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இரங்கவும் நின்&lt;br /&gt;தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே″ – தாயுமானவர்&lt;br /&gt;&lt;br /&gt;எனத் தாயுமானவர் இறைவனை வேண்டுகிறார். ″அன்பின் வழியது உயிர் நிலை″ என்றார் திருவள்ளுவர். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவதையும் இரக்கம் காட்டுவதையும் சைவர்கள் வாழ்க்கைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றினால் அன்பு வெளிப்படும்போதுதான் சிவ தரிசனம் செய்வதாக அமைகின்றது. அப்போது தான் சர்வம் சிவமயம் என்பது உணரப்படுகிறது.&lt;br /&gt;″யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி″ என்து திருமூலர் திருமந்திரம். கடவுள் எம்மீது கருணை கூர்ந்து ஈய்ந்த பொருளை நாம் மட்டும் அனுபவிக்கக்கூடாது. பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதலே முறையாகும்.&lt;br /&gt;பசித்து வந்தவர்களுக்கும்ää உதவி வேண்டியவர்களுக்கும் அவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். நலிந்தோர்க்கு உதவுதல், அநாதைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், நோயாளர், வயோதிபர், குழந்தைகள் என்போர்க்கு உதவுவது புண்ணியங்களாகும். தன்னல மறுப்புää பிறர்துயர் துடைத்தல் என்பவற்றைச் சைவ நெறி மிக உயர்வாகப் போற்றுகிறது. அவை அன்பின் செயற்பாடுகளாக விளங்குகின்றன. அன்பே சொரூபமாய் விளங்குவன யாவும் வணக்கத்திற்குரியவை. அந்த வகையில் கடவுள், தாய், தந்தை, பெரியோர், குரு ஆகியோர் வணக்கத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். அன்பே சிவம், சிவபெருமானைச் சகல சீவ தயாபரன் என்றும், கருணாமூர்த்தி என்றும், அன்பினில் விளைந்த ஆரமுது என்றும் நூல்கள் சிறப்பிக்கின்றன. அன்பு நெறியை மேற்கொள்வதன்மூலம் மனிதர், சிறந்த நிலையை எய்துவதுடன், மேலும் வளர்ச்சிபெற்று அருள், கருணை கைவரப்பெறும் போது தெய்வீக வாழ்வு அடையப்பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. பிள்ளையார், சிவலிங்கம், அம்பாள், முருகன், விஷ்ணு, துர்க்கை, வைரவர், சூரியன், ஐயப்பன் முதலிய பலவித வடிவங்களிலே வழிபாடுகள் நடைபெறினும் எல்லா உருவங்களிலும் சிவனே உறைகிறான் என்பதே சைவத்தின் நிலைப்பாடு.&lt;br /&gt;.&lt;br /&gt;இறைவன் எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கிறான். அவ்வாறு எங்கும் வியாபகமாய் உள்ள இறைவனை உணர்வதற்கு உருவம் துணை செய்கிறது. உருவம் உள்ளத்தில் பதிவது போல அருவம் பதிவதில்லை. ஆதலால் இறைவனின் திருவுருவம் அழகிய விக்கிரகங்களாக அமைக்கப்பட்டு திருக்கோயிலில் வைத்து வழிபடப்படுகிறது. பிள்ளையார், சிவலிங்கம், அம்பாள், முருகன், விஷ்ணு, துர்க்கை, வைரவர், சூரியன், ஐயப்பன் முதலிய பலவித வடிவங்களிலே வழிபாடுகள் நடைபெறினும் எல்லா உருவங்களிலும் சிவனே உறைகிறான் என்பதே சைவத்தின் நிலைப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://sivanarul-sivamayam.blogspot.com/2010/08/blog-post_11.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5666818792069706387?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5666818792069706387/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5666818792069706387' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5666818792069706387'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5666818792069706387'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8032.html' title='சிவனே அனைத்திற்கும் மூலாதாரம்.'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-8618191265948815499</id><published>2011-11-26T06:30:00.000-08:00</published><updated>2011-11-26T06:40:52.566-08:00</updated><title type='text'>இறை வழிபாடும் ஆலய தரிசனமும்</title><content type='html'>கோயில்கள் சொல்லும் தத்துவங்கள் :-&lt;br /&gt;&lt;br /&gt;http://chennaionline.com/tamil/anmeekam/newsitem.aspx?NEWSID=fe53f92d-2f15-4a66-a5dd-f7ed76214d30&amp;CATEGORYNAME=Anmee&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாத் தத்துவங்கள் :-&lt;br /&gt;&lt;br /&gt;http://sankarngpd.mywebdunia.com/2009/05/07/1241707140000.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;திருக்கோயில் வழிபாட்டு இயல் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://sankarngpd.mywebdunia.com/2009/05/07/1241706840000.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aranijothish.com/?p=428&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;கோயில் என்னும் அற்புதம் :-&lt;br /&gt;&lt;br /&gt;http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://sellapillaiyar.npage.de/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_61851156.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilhindu.net/t711-topic&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://salasalappu.com/?p=10905&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஆலயங்களிலே பக்தர்கள்”அரோகரா” என்று சொல்லி வணங்குவதன் பொருள் யாது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது ஹர என்பது பாவங்களைப் போக்குவதென்று பொருள்படும். எனவே ” ஹர ஓ ஹர” என்பது தமிழிலே ”அரோகரா” என்று மருவி வந்துவிட்டதாகக் கூறுவார்கள். அரோகரா என்று சொல்லி வணங்கும் பொழுது நாம் செய்த தீவினையெல்லாம் அகன்று விடுமென்று நம்பப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://aanmeegamsolkirathu.blogspot.com/2010/07/blog-post_25.html]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தானங்களின் பலன் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தானம் கொடுப்பது உலகில் உள்ள எதையும் விட சிறந்ததாகும். அதே சமயம் எந்த வகையான தானத்திற்கு என்ன வகையானபலன் கிடைக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;நெய் தானம் - பினி நீங்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி தானம் - பாவம் அகலும்&lt;br /&gt;&lt;br /&gt;தேங்காய் தானம் - காரிய வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;ஆடை தானம் - ஆயுள் விருத்தி&lt;br /&gt;&lt;br /&gt;தேன் தானம் - புத்திர விருத்தி&lt;br /&gt;&lt;br /&gt;அன்னதானம் - ஆண்டவன் அருள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்போது தரிசனம் கூடாது? &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமி கும்பிட கூடாது. சிவாச்சாரியார முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். &lt;br /&gt;திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-8618191265948815499?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/8618191265948815499/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=8618191265948815499' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/8618191265948815499'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/8618191265948815499'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_4059.html' title='இறை வழிபாடும் ஆலய தரிசனமும்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5676961068140361665</id><published>2011-11-26T06:16:00.000-08:00</published><updated>2011-12-31T16:50:09.284-08:00</updated><title type='text'>ருத்ராட்ஷம்</title><content type='html'>http://omnamashivaayaa.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ருத்ராட்சம் அணிவதில் இருக்கும் சந்தேகங்கள் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/01/blog-post_25.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://siththarkal.blogspot.com/2011/04/blog-post_18.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5676961068140361665?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5676961068140361665/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5676961068140361665' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5676961068140361665'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5676961068140361665'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_9202.html' title='ருத்ராட்ஷம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5860521303356942606</id><published>2011-11-26T05:50:00.000-08:00</published><updated>2011-11-26T05:51:26.570-08:00</updated><title type='text'>பரிகார ஸ்தலங்கள் ஒரு பார்வை!</title><content type='html'>மனிதப்பிறவி என்பதே மிகப் பாவியானது என்கிறார்கள் யோகிகள். எனவேதான் இன்னும் ஒரு பிறப்பு என்பதே வேண்டாம். இறைவா உன்னிடத்தில் என்னை சேர்த்துக் கொள். மீண்டும் என்னை இப்பூவுலகில் பிறக்க வைத்து ஊன் உடலால் உழல விடாதே என்று வேண்டி தவமிருப்போர் பலர்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை. &lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).&lt;br /&gt;&lt;br /&gt;மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).&lt;br /&gt;&lt;br /&gt;மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).&lt;br /&gt;&lt;br /&gt;தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் (கடலூர்) சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).&lt;br /&gt;&lt;br /&gt;விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா, திருப்புவனம் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.&lt;br /&gt;&lt;br /&gt;சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில் .&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2011/02/blog-post_09.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2011/02/blog-post_112.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://deivathamizh.blogspot.com/2010/12/blog-post.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5860521303356942606?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5860521303356942606/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5860521303356942606' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5860521303356942606'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5860521303356942606'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_26.html' title='பரிகார ஸ்தலங்கள் ஒரு பார்வை!'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3187893254242497923</id><published>2011-11-20T06:00:00.000-08:00</published><updated>2011-11-20T06:01:40.408-08:00</updated><title type='text'>பெளத்தம் கூறும் 'மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்'!</title><content type='html'>உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பாவங்கள் செய்தல் கூடாது என்று ஆழமாக வலியுறுத்துகிறது பெளத்தம். அந்த வகையில் மனத்தினால் செய்யப்படும் பாவங்களை அடுக்கும் பெளத்தம், எவ்வகையான செயல்பாடுகளில் ஈடுபடுவது நன்மை பயக்கும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மனத்தினால் செய்யப்படும் பாவங்களாவன : &lt;br /&gt;&lt;br /&gt;* அபித்யா : பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும். &lt;br /&gt;&lt;br /&gt;* வியாபன்ன சித்தம் : பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;* மித்யா திருஷ்டி : எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, 'பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை'; 'இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லை' என்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூன்று வகையான மனத்தினால் செய்யப்படும் பாவங்களையும் செய்திராமல், மேற்கூறினவற்றுக்கு நேரெதிராகச் செயல்படுவதே தர்மாசரணம் என்கிறது பெளத்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐம்புலன்களில் ஒன்றான வாய் மூலம் செய்யப்படும் பாவங்களையும், அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக வலியுறுத்துகிறது, பெளத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன: &lt;br /&gt;&lt;br /&gt;பொய் பேசுதல் : தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல்... இவ்வாறு சுய லாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோள் சொல்லல் : பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதலும் பாவமே. &lt;br /&gt;&lt;br /&gt;கடுமையாக பேசுதல் : பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல். &lt;br /&gt;&lt;br /&gt;வீண்பேச்சு : பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயம் அற்ற பேச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குறிப்பிட்ட வாயினால் செய்யப்படும் நான்கு பாவங்களையும் செய்தல் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்துகிறது 'பெளத்தம்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவங்கள் என்பது என்னென்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு, அதைச் செய்யாமல் இருக்க நம்மில் பலரும் முனைகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகையோருக்கு தருமத்தை போதிக்கும் பெளத்தம், முதலில் மனிதனால் செய்யப்படும் பாவங்களைப் பகுத்து கூறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வகையான பாவங்களை புரியாமல் இருப்பதும் தருமமே என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதன் தனது உடலால் செய்யும் பாவங்களை மூன்றாக பிரித்து, அதனைத் தெளிவாக விளக்குகிறது பெளத்தம். &lt;br /&gt;&lt;br /&gt;உடலால் செய்யப்படும் பாவங்களாவன: &lt;br /&gt;&lt;br /&gt;1. பிராணாதிபாதம்&lt;br /&gt;&lt;br /&gt;ஹிம்சை புரிதல், தன் கரங்களில் இரத்தக்கறை படும்படியான வன்முறைச் செயல்களில் ஈடுபடுதல் மற்றும் பிராணிகளிடம் அன்பாக இருக்காமல், வதை செய்தல். &lt;br /&gt;&lt;br /&gt;2. அதின்ன தானம்&lt;br /&gt;&lt;br /&gt;திருட்டுக் காரியங்களைச் செய்தல், பிறருக்குச் சொந்தமான உடமைகளை, அந்நபருக்குத் தெரியாமல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுதல் போன்றவையான கள்ளத்தனங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;3. காமத்தில் தவறு செய்தல் &lt;br /&gt;&lt;br /&gt;பிறன் மனை நோக்குதலையே காமத்தில் செய்யும் தவறு என்க்றது பெளத்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3187893254242497923?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3187893254242497923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3187893254242497923' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3187893254242497923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3187893254242497923'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_2558.html' title='பெளத்தம் கூறும் &apos;மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்&apos;!'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-6325499562167414293</id><published>2011-11-20T05:58:00.000-08:00</published><updated>2011-12-31T16:54:02.102-08:00</updated><title type='text'>ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்</title><content type='html'>1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.&lt;br /&gt;2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.&lt;br /&gt;3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.&lt;br /&gt;4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.&lt;br /&gt;5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.&lt;br /&gt;6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.&lt;br /&gt;7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.&lt;br /&gt;8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.&lt;br /&gt;9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.&lt;br /&gt;10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.&lt;br /&gt;11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.&lt;br /&gt;12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.&lt;br /&gt;13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.&lt;br /&gt;14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.&lt;br /&gt;15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.&lt;br /&gt;16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.&lt;br /&gt;17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.&lt;br /&gt;18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.&lt;br /&gt;19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.&lt;br /&gt;20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.&lt;br /&gt;21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.&lt;br /&gt;22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.&lt;br /&gt;23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.&lt;br /&gt;24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.&lt;br /&gt;25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.&lt;br /&gt;26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.&lt;br /&gt;27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.&lt;br /&gt;28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.&lt;br /&gt;29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.&lt;br /&gt;30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.&lt;br /&gt;31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.&lt;br /&gt;32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.&lt;br /&gt;33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.&lt;br /&gt;34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.&lt;br /&gt;35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.&lt;br /&gt;36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.&lt;br /&gt;37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.&lt;br /&gt;38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.&lt;br /&gt;39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.&lt;br /&gt;40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.&lt;br /&gt;41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.&lt;br /&gt;42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.&lt;br /&gt;43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.&lt;br /&gt;44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.&lt;br /&gt;45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.&lt;br /&gt;46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.&lt;br /&gt;47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹரிஹர மந்த்ரம் :-&lt;br /&gt;&lt;br /&gt;“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய&lt;br /&gt;ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://siththarkal.blogspot.com/2011/03/blog-post_16.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-6325499562167414293?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/6325499562167414293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=6325499562167414293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6325499562167414293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6325499562167414293'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8288.html' title='ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-7262409105573176967</id><published>2011-11-20T05:55:00.000-08:00</published><updated>2011-11-20T05:58:02.669-08:00</updated><title type='text'>திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய</title><content type='html'>பரம கருணா மூர்த்தி, தியாகராஜன், மங்களங்களை அருளும் சிவபெருமானது மூல மந்திரம் " ஓம் நமசிவாய " மந்திரம். வேதங்களில் முதன்மையானது யஜுர் வேதம் அந்த வேதத்தின் நடு நாயகமானது சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியானதும் அவர் புகழ் பாடுவதும், சிவ பெருமானுக்கு அபிஷேக காலங்களில் ஓதப்படுவதுமான ஸ்ரீ ருத்ரம், அதன் நடு நாயகம் "ஒம் நமசிவாய " மந்திரம். தாயை சேய் அழைப்பது போல ஓம் நமச்சிவாய மந்திரத்தால் அந்த முக்கண் முதல்வனை, கொடிமேல் இடபமும், கோவண ஆடையும், ஒரு கொக்கிறகும், அடி மேல் வீரக்கழலும், உடல் முழுவதும் பால் வெண்ணிணிறும், நாகாபரணமும், முடி மேல் மதியும், மங்கையும், கொன்றையும், திருக்கரங்களில் திரிசூலமும் தாங்கிய தேவ தேவனை, முழு முதற் கடவுளை, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அழைக்க உடனே அவர் ஓடி வந்து நம் துன்பம் தீர்க்கும் மந்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாகும் மந்திரம். வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆன மந்திரம். நம்முடைய காரிய சித்திக்காக இறைவன் அருளிய மந்திரம். பல கோடி வருடங்களில் கூட இந்த மந்திரத்தின் மகிமையை உரைக்க முடியாது. வேத சாரமாக விளங்குவது இந்த ஐந்தெழுத்து மஹா மந்திரம். மோட்சம் அளிக்கும் மந்திரம். சிவனுக்கும் சக்திக்கும் உரிய மந்திரம். மந்திரகளுக்கெல்லாம் தாயகமாக விளங்குகின்றது பஞ்க்ஷாரம். காயத்ரி தேவி தோன்றிய மந்திரம். இம்மை பலன்கள் மட்டும் அல்ல முக்தியும் அளிக்கும் மந்திரம். இந்த மந்திரத்தின் அதிர்வலைகள் அண்டம் முழுவதும் பரவி உள்ளதால் ஒரு தடவை ஜபித்தால் கூட அருமையான பலன் அளிக்கும் மந்திரம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவபுராணத்தில் இந்த மஹா மந்திரத்தின் தொடக்கம் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது. எம்பெருமானது வடக்கு திருமுகமாம் வாமதேவ முகத்தில் இருந்து 'அகாரம்' தோன்றியது. மேற்கு நோக்கிய சத்யோஜாத திருமுகத்திலிருந்து 'உகாரம்' தோன்றியது, தெற்கு நோக்கிய திருமுகமாம் அகோர முகத்திலிருந்து 'மகாரம்' தோன்றியது. கிழக்கு முகமாம் தத்புருஷ முகத்திலிருந்து பிந்துவும், மேல் நோக்கிய திருமுகமாம் ஈசான முகத்தில் இருந்து நாதம் தோன்றியது. ஐந்தும் இணைந்து ஓம் என்னும் பிரணவமாயிற்று. இந்த பிரணவத்துடன் சிவனை வணங்குகின்றேன் என்று பொருள்படும் சிவாய நம: சேர்ந்து இந்த சிவபெருமானுக்கும் சக்திக்கும் உரிய இந்த அற்புத மந்திரம் உருவானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜபிக்கும் முறை : உடல் முழுதும் திருநீறணிந்து, ருத்ராக்ஷம் அணிந்து பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானை தாமரையில் அமர்ந்த கோலத்தில் . ஜடாமுடியில் கங்கை, சந்திரனுடன், வாம பாகத்தில் ஆதி சக்தி பகவதி உமையம்மையுடன், பூத கணங்கள் புடை சூழ, மான், மழு, திரிசூலம், அபய வரத கரங்களுடன் தியானம் செய்து இந்த மஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;108 ன் எண்ணிக்கைகளில் ஜபிப்பது உத்தமம். விரல்களால் என்ணி ஜபிப்பது ஒரு மடங்கு பலம் தரும் என்றால், சங்கு மாலைகளால் ஜபிப்பது பத்து மடங்கு பலனையும், பவள மாலையால் ஜபிப்பது நூறு மடங்கு பலனையும், ஸ்படிக மாலையால் ஜபிப்பது ஆயிரம் மடங்கு பலனையும், முத்து மாலையால் ஜபிப்பது லக்ஷ மடங்கு பலனையும், ருத்ராக்ஷ மாலையால் ஜபிப்பது அனந்த மடங்கு பலனையும் அளிக்கும். கட்டை விரலால் உருட்டி ஜபிப்பதால் மோட்சம் கிட்டும், ஆள் காட்டி விரலால் ஜபிப்பதால் சத்ரு விநாசனம், நடுவிரலால் தனம் கிடைக்கும், மோதிர விரலால் ஜபிப்பதால் சாந்தி கிட்டும் சுண்டு விரலை பயன் படுத்தக்கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;இம்மையில் எல்லா செல்வங்களையும் வழங்குவதுடன் மோக்ஷத்தையும் அளிக்கும் இந்த மந்திரத்தை ஜபிக்க நாள், நட்சத்திரம், லக்னம், திதி, வாரம், யோகம் எதுவும் பார்க்க வேண்டியதில்லை. நடந்து கொண்டோ , ஏதாவது செயல் செய்து கொண்டோ, நின்று கொண்டோ கூட ஜபிக்கலாம். ஐந்து கோடி முறை ஜபிப்பதால் சிவாலயம் நிர்மாணம் செய்த பலன் கிட்டும். ஒன்பது கோடி முறை இம்மந்திரத்தை ஜபிப்பதால் மனது தூய்மை அடையும், 18 கோடி முறை ஜபிப்பதால் நீரில் நடக்கலாம், 27 கோடி முறை ஜபிப்பதால் அக்னி தத்துவத்தையும், 36 கோடி முறை ஜபிப்பதால் வாயு தத்துவத்தையும், 45 கோடி முறை ஜபிப்பதால் ஆகாய தத்துவத்தையும், 54 கோடி முறை ஜபிப்பதால் ஐந்து குணங்களை வெல்லலாம், அகங்காரம் மாறும், 63 கோடி முறை ஜபிப்பதால் காரியத்தில் வெற்றி, 72 கோடி முறை ஜபிப்பதால் கோபத்தை வெற்றி கொள்ளலாம், 81 கோடி முறை ஜபிப்பதால் மோகத்தை வெல்லலாம், 90 கோடி முறை ஜபிப்பதால் லோபத்தை வெல்லலாம், 99 கோடி முறை ஜபிப்பதால் மதத்தை வெல்லலாம் 108 கோடி முறை ஜபிப்பவர் மோட்சம் அடைவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லத்தில் செய்யும் ஓம் நமசிவாய மந்திர ஜபம் ஒரு மடங்கு பலனையும், கோசாலையில் செய்யும் ஜபம் நூறு மடங்கு பலனையும், வனம், நந்தவனம் ஆகியவற்றில் செய்யும் ஜபம் ஆயிரம் மடங்கு பலனையும், பவித்ர மலைகளில் செய்யும் ஜபம் பத்தாயிரம் மடங்கு பலனையும், நதிக்கரைகளில் செய்யும் ஜபம் லக்ஷ மடங்கு பலனையும், சிவாலயத்தில் செய்யும் ஜபம் பத்து லக்ஷ மடங்கு பலனையும் எம்பருமானுக்கு அருகில் செய்யப்படும் ஜபம் அனந்த கோடி பலனையும் தரும். ஓம் நமசிவாய மந்திரம் எழுதுவது ஜபிப்பதைப் போல நூறு மடங்கு பலன் தரும். இவ்வாறு இம்மந்திர ஜபம் செய்வதால் மோக்ஷம் கிட்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநல்லூர் திருத்தலத்தில் நம்பியாண்டார் நம்பிகளின் திருமகளைத் திருமணம் செய்து கொண்டபின், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள அனைவரையும் அழைத்துக்கொண்டு 'நல்லூர் பெருமணம்' என்ற பதிகத்தைப் பாடிக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தவுடன், ஈசன் அருளால் கர்ப்பகிரகத்தில் ஒரு ஜோதி தோன்றியது . அப்பொழுது இந்த 'காதலாகிக் கசிந்து' என்ற நமச்சிவாயப் பதிகத்தைப் பாடிக்கொண்டே எல்லோரையும் அந்த ஜோதியில் இரண்டறக் கலக்கச் செய்தார் அப்போது ஆளுடையப்பிள்ளையாம் அம்மையின் ஞானப்பாலுண்ட திருஞான சம்பந்தர் பாடிய நமசிவாயப்பதிகம் . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் ஆகிக் கசிந்து கண்ணிர் மல்கி &lt;br /&gt;ஓதுவார்தமை நன்னெறிக்கு உய்ப்பது &lt;br /&gt;வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது &lt;br /&gt;நாதன் நாமம் நமச்சிவாயவே. (1) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்புவார் அவர் நாவில் நவிற்றினால் &lt;br /&gt;வம்பு நாண் மலர்வார் மது ஒப்பது &lt;br /&gt;செம்பொனார் திலகம் உலகுக்கு எலாம் &lt;br /&gt;நம்பன் நாமம் நமச்சிவாயவே. (2) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெக்குள் ஆர்வம் மிகப் பெருகி நினைந்து &lt;br /&gt;அக்கு மாலைகொடு அங்கையில் எண்ணுவார் &lt;br /&gt;தக்க வானவராத் தருவிப்பது &lt;br /&gt;நக்கன் நாமம் நமச்சிவாயவே. (3) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் &lt;br /&gt;நயம் வந்து ஓத வல்லார்தமை நண்ணினால் &lt;br /&gt;நியமந்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி &lt;br /&gt;நயனன் நாமம் நமச்சிவாயவே. (4) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொல்வார் ஏனும் குணம் பல நன்மைகள் &lt;br /&gt;இல்லார் ஏனும் இயம்புவர் அயிடின் &lt;br /&gt;எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் &lt;br /&gt;நல்லார் நாமம் நமச்சிவாயவே. (5) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மந்தரம் அன்ன பாவங்கள் மேவிய &lt;br /&gt;பந்தனை யவர் தாமும் பகர்வரேல் &lt;br /&gt;சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் &lt;br /&gt;நந்தி நாமம் நமச்சிவாயவே. (6) &lt;br /&gt;&lt;br /&gt;நரகம் ஏழ்புக நாடினர் ஆயினும் &lt;br /&gt;உரைசெய்வாயினர் ஆயின் உருத்திரர் &lt;br /&gt;விரவியே புகுவித்திடும் என்பரால் &lt;br /&gt;வரதன் நாமம் நமச்சிவாயவே. (7)&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல்மேல் &lt;br /&gt;தலங்கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் &lt;br /&gt;மலங்கி வாய்மொழி செய்தவன் உய்வகை &lt;br /&gt;நலங்கொள் நாமம் நமச்சிவாயவே. (8) &lt;br /&gt;&lt;br /&gt;போதன் போதன கண்ணனும் அண்ணல்தன் &lt;br /&gt;பாதம் தான்முடி தேடியப் பண்பராய் &lt;br /&gt;யாரும் காண்பதரிதாகி அலந்தவர் &lt;br /&gt;ஓதும் நாமம் நமச்சிவாயவே. (9) &lt;br /&gt;&lt;br /&gt;கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் &lt;br /&gt;வெஞ்சொல் மிண்டர் விரவிலர் என்பரால் &lt;br /&gt;விஞ்சை அண்டர்கன் வேண்ட அமுதுசெய் &lt;br /&gt;நஞ்சுண் கண்டன் நமச்சிவாயவே. (10)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நமசிவாய மங்களம் :-&lt;br /&gt;&lt;br /&gt; சிவபெருமானின் மூல மந்திரமான ஓம் நமசிவாய மந்திரத்திற்க்கும் அதன் மூலமாக அந்த ஆண்டவனுக்கும் மங்களம் பாடும் விதமாக அமைந்த பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இனி பாடல் வரிகள் தமிழில் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் மங்களம் ஓங்கார மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நமசிவாய மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந மங்களம் நகார மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம மங்களம் மகார மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி மங்களம் சிவாய மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ மங்களம் வகார மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;வாத பேத ரஹ’த் பர பிரம்ம மங்களம் (ஓம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ய மங்களம் யகார மங்களம்&lt;br /&gt;&lt;br /&gt;யதா தத்வ பரிக்ஞான வேத மங்களம் (ஓம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-7262409105573176967?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/7262409105573176967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=7262409105573176967' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7262409105573176967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/7262409105573176967'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_1051.html' title='திருவைந்தெழுத்து - ஓம் நமசிவாய'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-4671255537067031527</id><published>2011-11-20T05:50:00.000-08:00</published><updated>2012-01-11T17:37:30.021-08:00</updated><title type='text'>உய்வுபெற உழவாரத் திருப்பணி</title><content type='html'>அறுகு எடுப்பார் அயனும், அரியும் &lt;br /&gt;அன்றி, மற்று இந்திரனோடு, அமரர், &lt;br /&gt;நறுமுறு தேவர் கணங்கள் எல்லாம், &lt;br /&gt;நம்மில்பின்பு அல்லது, எடுக்க ஒட்டோம் &lt;br /&gt;செறிவு உடை மும்மதில் எய்தவில்லி, &lt;br /&gt;திரு ஏகம்பன், செம்பொன் கோயில்பாடி, &lt;br /&gt;முறுவல் செவ் வாயீனீர் முக்கண் அப்பற்கு, &lt;br /&gt;ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே! - திருவாசகம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான சைவ அமைப்புகள் மாதம் ஒரு சிவாலயத்தை தேர்ந்தெடுத்து சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகள் போற்றிப் புகழ்ந்து செய்து வழிகாட்டிய “உழவாரத் திருப்பணி” என்னும் சிறப்பான, செம்மையான, சிவத்திருத் தொண்டினைச் செய்து வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க உழவாரப் பணியை ஏன் செய்கிறோம்? என்பது இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு உயிரும் விரும்பி அறிய வேண்டிய ஒன்றாகும். நம் போன்ற மானிட உயிர்க் கூட்டங்களிலிருந்து கண்ணுக்குத் தெரியாத வைரஸ், அமீபா போன்ற உயிர்களிலிருந்து, மிகவும் பெரிய யானை, திமிங்கலம் போன்ற விலங்குகள் வரை - ஏன்? இந்திரன், திருமால், நான்முகன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடித் தேவர்கள் வரை இவ்வுலகில் காலம் காலமாக உடல் எடுத்துப் பிறந்து வருகிறோம். நாம் செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்பப் பிறப்பெடுத்து வருகிறோம். பாவங்களுக்கு ஏற்ப துன்பமயமான நரக வாழ்வையும், புண்ணியங்களுக்கு ஏற்பச் சொர்க்கலோக வாழ்வையும் பெறுகிறோம். இவ்விரண்டு வாழ்க்கையும் நிலையற்றவை. ஏனென்றால் நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்பச் சொர்க்கலோக இன்பங்களை நுகர்ந்த பின்பு மீண்டும் பூவுலகிற்கு வந்து தீர வேண்டும். அதுபோல நாம் செய்த தீவினைகளுக்கு ஏற்ப நரகம் சென்று துன்பங்களை அனுபவித்தபின் மீண்டும் இப்பூவுலகம் வந்தே தீரவேண்டும். இதற்கிடையே நாம் முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப நமக்கு நோய், வறுமை, கடன், அவமானம் போன்ற, இழிநிலையும் புண்ணியங்களுக்கு ஏற்பப் பணம், புகழ், திடீர் யோகம், ஆரோக்கியம் போன்ற உயர் நிலையும் வந்து சேர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உயிர், “சிவபுண்ணியம்” செய்வதால் தான் நமது பாவ புண்ணியங்களே இல்லாமற் போகும். அதன் பிறகு, இந்த உயிர் மீண்டும் உடல் எடுக்காது. அதாவது மீண்டும் பிறவாத பேரின்பமாகிய முக்தியை அடையும். அதற்குச் சிவபெருமானை மட்டுமே ஏன் வணங்க வேண்டும்? பிற தெய்வங்கள் தெய்வங்கள் இல்லையா? ஆம். பிற தெய்வங்கள் தெய்வங்களே! ஆனால், முழு முதல் தெய்வங்கள் அல்ல நம்முடன் இருக்கும் பிறப்பு, இறப்பு என்னும் பிறவி நோய் நீக்கப் பிறப்பு இறப்பு இல்லாத ஒருவரான சிவபெருமானையே அணுக வேண்டும். அவரே, எல்லாராலும் தீர்க்க முடியாத பிறவி நோயை நீக்க வல்லவர்; எப்படி? &lt;br /&gt;&lt;br /&gt;பேரண்டப் பெருவெளியில் (Universe) உயிர்கள் வாழும் புவனங்கள் - 224; அவற்றுள் நம் போன்ற பக்குவப்படாத உயிர்கள் பிறந்து இறந்து துன்புறும் புவனங்கள் - 14. ஒவ்வொரு புவனங்களும் ஆயிரக் கணக்கான அண்டங்கள் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப இந்தக் கோடிக்கணக்கான அண்டங்களில் (Planets) எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம்! எந்த உருவம் தாங்கியும் பிறக்கலாம்! அத்தகைய அண்டங்களிற் சிறந்தது பூவுலகம்! இவ்வுலக வாழ்வில் உயிர்கள் தோன்றும் வழி நான்கு. &lt;br /&gt;&lt;br /&gt;1. கருவழித் தோன்றுவன - மனிதன், விலங்குகள். &lt;br /&gt;2. முட்டைவழித் தோன்றுவன - பறவைகள், மீன்கள். &lt;br /&gt;3. விதைவழித் தோன்றுவன - மரம், செடி, கொடிகள் போன்றன. &lt;br /&gt;4. வியர்வை வழித் தோன்றுவன - பேன், ஈர், உன்னி, நுண்ணுயிர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட வழித் தோன்றியன யாவுமே உயிர்களே. மானிட உயிர்கள் பாவ புண்ணியங்களை நீக்கத் தோன்றியன போன்றே அவைகளுக்கும் தோற்றமும் ஒடுக்கமும் உண்டு. அவைகளும், தம்முடைய பாவ புண்ணியங்களால் வாழ்ந்து போகத் தோன்றியனவே. அவற்றை வணங்குவதாலும், போற்றிப் புகழ்வதாலும் எவ்விதப் பயனும் இல்லை. ஆனால், மேற்கண்ட நான்கின் வழி வராதவர்; பிறப்பு, இறப்பு, தோற்றம், ஒடுக்கம், அண்டசராசரம், சொர்க்கம், நரகம் ஆகியனவற்றைக் கடந்தவர்; அவைகளுக்கு அப்பாற்பட்டவர்; அவைகளைப்படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் வருகின்ற ஐந்து தொழில்களைச் செய்பவர். அவரே முழுமுதற் கடவுள், முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானையும், அவரது திருமூர்த்தங்களாகிய பார்வதி (நிறைதிருக்கோலம்) விநாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை, தட்சிணாமூர்த்தி, பைரவர், வீரபத்திரர் முதலிய சிவக்குடும்பங்களையும், 63 நாயன்மார்களையும் வழிபட்டுப் போற்றிப் புகழ்ந்து சிறப்புச் செய்வதன் வாயிலாகவே நாம் பிறவிக் கட்டிலிருந்து விடுபட்டு முழு வீடு பேற்றை அடைய முடியும்! &lt;br /&gt;&lt;br /&gt;சிவபுண்ணியம் என்றால் என்ன? சைவ சமயக் குரவர் நால்வரும், 63 நாயன்மார்களும் காட்டிய, செய்த, சொல்லிய நெறிகளே சிவபுண்ணியங்களாகும். &lt;br /&gt;&lt;br /&gt;1. சிவாலயம் முறையாகக் கட்டுவது. &lt;br /&gt;2. நாள்தோறும் சிவாலயம் சென்று வழிபடுவது. &lt;br /&gt;3. சிவனடியார்களுக்கு அமுது படைப்பது. &lt;br /&gt;4. சிவாலயங்களுக்குச் சென்று “உழவாரப் பணி” - அதாவது புல்பூண்டுகளை நீக்கி, வெள்ளையடித்து, தூய்மை செய்து, அபிஷேக ஆராதனைகள் செய்வது. &lt;br /&gt;5. சிவாலய உழவாரப் பணி செய்ய ஊக்குவித்தல், செய்தல், செய்வித்தல் ஆகியன. &lt;br /&gt;&lt;br /&gt;1. இவற்றுள் சிவாலயம் கட்டுதல் இன்று நம்போன்ற சாமான்யர்களால் இயலாது. சிவாலயம் கட்டுவதால் மாயப் பிறப்பு அறுபடும் என்பதை உணர்ந்த அக்கால அரசர்கள் தங்கள் தகுதிக்கு ஏற்பச் சிவாகம விதிப்படிச் சிவாலயங்களைக் கட்டுவித்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அரசுப் பெருமக்கள் தங்கள் அழியும் புகழை நிலைநிறுத்த எண்ணாமல் என்றும் நிலையான பிறவாத பேரின்ப வாழ்வுக்கு வழிகாட்டும் சிவாலயம் கட்டிப் “பிறவாத கைலாய முக்திப்” பேற்றைப் பெற்றார்கள்! இந்நாளில் சிவாலயம் கட்டுவதென்பது அரிதினும் அரிதே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்நாளில் நாம் பல்வேறு இனங்களில் பிறந்திருந்தாலும், நெற்றி நிறையத் திருநீறு அணிந்தவர் அனைவரும் “சைவர்” என்ற ஒரே இனத்தைச் சேர்ந்தவர் என்பதை மறந்தும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று தெளிவடையாமலும் தத்தம் இனத்திற்கேற்ப ஆள்பலம், பணபலம், செல்வாக்கு, கௌரவம் போன்றவற்றில் செருக்குக் காட்டத் தத்தம் விருப்பம்போல் குறிக்கோள் எதுவுமின்றி இஷ்ட தேவதைகளையோ - தெய்வங்களையோ வணங்கத் தொடங்கிவிட்டனர். இவற்றிற்கென முறையான வேள்வி முறையோ விதிமுறையோ இல்லை! இவற்றைத் திருமுறைகள் திசைத் தெய்வம், சிறு தெய்வம், காவல் தெய்வம் என்று குறிப்பிடும். இவற்றின் பெயரால் மாமிசம் படைக்கப்படுகிறது; உயிர்கள் பலியிடப்படுகின்றன; போதைப் பொருட்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. இவற்றை வழிபடுவதால் எப்பயனும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;2. சிவாலய தரிசனம் : தினசரி சிவாலய தரிசனம் என்பது பலதரப்பட்ட தொழில்புரியும் அனைவருக்கும் இயலாத ஒன்று. எனவே, முடிந்தால் தினசரி அல்லது வாரம் ஒருநாள், வழிபடுவது என்று உறுதி எடுத்து வணங்கலாம். அன்றி 15 நாட்களுக்கு ஒரே முறை பிரதோஷ காலத்தில் வணங்கலாம்! அதுவுமின்றேல் - மாதம் ஒரே முறை; அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை என வகுத்து வணங்கலாம். இன்றேல், சிவராத்திரி அன்றாவது வணங்குதல் சிவபுண்ணியம் தரும்! &lt;br /&gt;&lt;br /&gt;3. சிவனடியார்களுக்கு அமுது படைத்தல் : சிவனடியார்கள் யார்? சிவனடியார்கள் நெற்றி நிறையத் திருநீறு; கழுத்தில் சிவக்கண்மணி - ருத்ராக்ஷம் அணிந்தவர்கள்; இவைகள் சிவசின்னங்கள் : இந்தச் சின்னங்களுடையவர்கள் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தவறுகள் செய்திருப்பது நமக்குத் தெரிந்தாலும் அதை எண்ணாது “சிவ சிவ” என்று சொல்லி அவரைச் சிவனடியாராகவே எண்ணி நமது தகுதிக்கு ஏற்பப் பொருளுதவியோ, அமுதோ தருவது சிவ புண்ணியமாகும். ஒன்றுமே சொல்லாமல் சிவ சிந்தனையின்றி உயிர்களுக்கு செய்யும் புண்ணியம் - உயிர் புண்ணியம். அ•தாவது பசுப்புண்ணியத்தைத் தந்து நாம் மீண்டும் பிறக்க வழி வகுக்கும். எனவே, தர்மத்தை மட்டுமல்ல, எல்லா நற்செயல்களையும், “சிவ சிவ” என்று சொல்லி பரம் பொருளாகிய சிவத்தை எண்ணிச் சிவனார்க்கு அர்ப்பணம் செய்வோமானால் அத்தனையும் சிவ புண்ணியமாகி நமது பிறப்பை ஒழிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. சிவாலயத்தில் உழவாரப் பணி செய்தல் : சைவ சமயக் குரவர் நால்வரில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் உழவாரப்பணி செய்து உயர்ந்தவர். அவர் திருக்கரத்தில் உழவாரப்படை இருப்பதை அன்பர்கள் காணலாம்! ஏற்கனவே நமது முன்னோர்கள் கட்டிய - கோயில் கோபுரம், சுவர் ஆகிவற்றிலும் செடி, கொடிகள் முளைத்து சிதிலமடையக் கூடிய நிலையில் உள்ளன. ஏன்?! சிவலிங்கத் திருமேனியின் மேல் எண்ணெய் படாத சிவாலயங்கள் கூட உள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;பெற்ற தாய் தந்தையரைப் பேணாமல் யார் யாரையோ பெற்றோர் என எண்ணிப் பேதலித்துக் கொண்டாடும் வழி தவறிய மகனைப் போல நாம் இருக்கின்றோம்! ஆனால், சிவ பெருமான் நினைத்தால் தன் கருணையின் காரணமாக அனைத்துச் சிவாலயங்களையும் ஒரு நொடியில் பொன்னாக ஒளிரவைக்க முடியும்! நம்மைப் போன்ற அற்ப உயிர்கள் இச்சிவாலயங்களில் “உழவாரப்பணி” புரிந்து உய்யும் பொருட்டே அவற்றை இறைவன் அவ்வாறே விட்டு வைத்துள்ளான்! தான் பெற்ற குழந்தையின் நோய் தீரத் தாய் பத்தியம், உண்ணா நோன்பு இருப்பது போலத் தாயிற் சிறந்த தயை நிரம்பிய தத்துவனான சிவ பெருமான் நாம் சிவ புண்ணியம் பெறக் காட்டிய எளிய வழியே இந்த உழவாரப்பணி. உலகில் எந்த ஒரு பணியும் வழிபடும் ஒரு குறிப்பிட்ட நோக்கம் அல்லது இலாபம் கருதியே இருக்கும். சிவபெருமானை வழிபட்டால் முன்-7, இடை-7, கடை-7 ஆகிய 21 தலைமுறைகளுக்கும் முன்னோர், பின்னோர் வம்சாவழியினர் மீண்டும் பிறவா நெறி உள்ள “கைலாய முக்தி”யைப் பெறுவர். &lt;br /&gt;&lt;br /&gt;அத்தகைய சிவபுண்ணியம் தரும் இந்த உழவாரப் பணியானது சிவாலயங்களுக்குச் சென்று தேவையற்ற புல்பூண்டு, முள், புதர் நீக்குவதாகவும், ஒட்டடை, தூசு நீக்குவதாகவும், வெள்ளையடிப்பதாகவும், கோயில்களைச் சுத்தமாக மெழுகிக்கோலமிட்டு அழகூட்டுவதாகவும் நிறைவாக அபிஷேக ஆராதனைகள் நடத்துவதாகவும் அமைகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய அரும்பணியை - சிவாலய உழவாரத் திருப்பணியை - ஆடவர், பெண்டிர், பெரியவர், சிறியவர் உட்பட எல்லா தரப்பு மக்களும் பணியாற்றி வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த திருப்பணியில் எல்லோரும் பங்குபெற்று இயன்ற அளவு பொருளாலும், உடல் உழைப்பாலும் மற்றும் பிறவகைகளாலும், சிவபுண்ணியம் செய்ய அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்புண்ணியத்தில் பங்கேற்போர் 21 தலைமுறைகள் தாங்களும் தங்கள் வம்சாவழியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நெறி பெற்று உய்ய இத்தெய்வத் திருப்பணியில் பங்கு கொண்டு சிவ புண்ணியம் ஈட்டி என்றும் மாறாத சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புறுமாறு அன்புடன் வேண்டுகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சிவனடியார்கள் தங்கள் ஊருக்குச் சமீபத்தில் உள்ள சிவன் ஆலயங்களுக்கு உழவாரப்பணி செய்ய வேண்டும் என்று நினைத்தால், சிவன்கோயிலின் விபரம் மற்றும் ஊரின் விபரத்தை எங்களுக்குத் தெரியப்படுத்தவும். சிவபெருமான் ஆசியுடன் ஆவன செய்ய ஏற்பாடு செய்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;சிவசிவ என்கிலர் தீவைனை யாளர் &lt;br /&gt;சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் &lt;br /&gt;சிவசிவ என்றிடத் தேவரு மாவர் &lt;br /&gt;சிவசிவ என்னச் சிவகதி தானே. &lt;br /&gt;- திருமந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சிற்றம்பலம்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.shaivam.org/uzhavaram/uzavara_pani.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://nellaichokkar.blogspot.com/2011/06/1.html?utm_source=BP_recent&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-4671255537067031527?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/4671255537067031527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=4671255537067031527' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4671255537067031527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4671255537067031527'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_811.html' title='உய்வுபெற உழவாரத் திருப்பணி'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-4614020439375020029</id><published>2011-11-20T05:46:00.000-08:00</published><updated>2011-11-20T05:47:49.779-08:00</updated><title type='text'>குருவின் அவசியம்</title><content type='html'>குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வு அற்றதோர் கோவே. (10)&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடம் தவமிருப்பார் திருமூலர். ஒரு பாடலைப் பாடுவார். மீண்டும் தவத்தில் மூழ்குவார். ஒருவருடம் முடிந்ததும் தவத்தால் தாம் பெற்ற அனுபவத்தை ஒரு பாடலாகப் பாடுவார். அப்படி மூவாயிரம் ஆண்டுகள் தவமியற்றி மூவாயிரம் திருமந்திரப் பாடல்களை அருளிச் செய்தார்கள் திருமூல நாயனார்.&lt;br /&gt;&lt;br /&gt;குருவின் அவசியம் பற்றி நாயனார் வழி நின்று மேலே உள்ள் பாடலைச் சிந்திப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் , மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே குருமார்கள். அவர்களைக் கடவுளாகவே நினைத்துப் போற்ற வேண்டும்.குருமார்கள் எல்லாம் கடவுளின் பிரதிநிதிகள் என்றே கொள்ள வேண்டும். சிவபெருமானின் ஆணையை ஏற்று யிவ்வுலகிற்கு நலம் செய்வதற்காகவே பிறப்பெடுக்கும் புண்ணிய மூர்த்திகளே குருமார்கள். பழகிய யானையைக் கொண்டு புதிய யானையைப் பிடிப்பது போல, நம்மைப் போலவே மானிட வடிவம் தாங்கிக் கடவுளே நம்மை உய்விக்கக் குருவடிவில் வருவதாகக் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள், மணிவாசகப் பெருமான் போன்றவர்களில்லை என்றால் உலகில் அன்பு நெறி காணப்படுமா ?&lt;br /&gt;&lt;br /&gt;கட்டையில் நெருப்புள்ளது. அந்த நெருப்பினை (ஒளியை) வெளியே கொண்டுவர, வேறு ஒரு கட்டை வேண்டும். வேறு ஒரு கட்டையுடன் சேர்த்து உரசும் பொழுது, கட்டையினுள்ளிருக்கும் நெருப்பு (ஒளி) வெளியே வருகிறது. அதைப்போல நம் உள்ளேயிருக்கும் ஆன்ம ஒளியை, வேறு மனித வடிவம் தாங்கி வரும் குருவால்தான் வெளியே கொண்டுவர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;பசுவிடம் பால் பெறுவதற்கு கன்றுக்குட்டி அவசியமாதல் போல, சிவ பெருமானது திருவருளைப் பெறுவதற்குக் குருவருள் அவசியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரிய காந்தக் கல்லின் மீது சூரிய ஒளி பட்டவுடன் நெருப்பு எழுவது போல, குருவின் அருட்பார்வை நம்மீது பட்டவுடன் மெய்ஞானம் தோன்றும். குருவினால் யிப்பிறவியில் பெறும் ஞானம் (அறிவு) எடுக்கின்ற பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்க :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக" என்றும் திருமூல நாயனார் அறிவுறுத்துகின்றார். போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்பதேயிதன் உட்பொருள். பிறகு குருடும் குருடும் கூடிவிளையாடி குழியில் விழுந்தாற் போலாகிவிடும். &lt;br /&gt;&lt;br /&gt;குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடும் குழிவிழுமாறே (10-1680)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(குருட்டினை நீக்குதல்=அறியாமையை நீக்குதல்; குருடு=அறிவிலி; குழிவிழுதல்=துன்பத்திற்குள்ளாதல்)&lt;br /&gt;&lt;br /&gt;அறியாமையைப் போகும் நல்லாசிரியரையே தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் தெளிவு பெற்றவராக யிருத்தல் வேண்டும். குரு என்பவர் வாழ்ந்து காட்டுபவர் ஆவார். அவர் வாழும் வாழ்க்கையே பாடமாக அமையும். குரு உலகத்தின் மீது பற்றற்றும், சிவத்தின் மீது மாறாத அன்பும் உடையவராகத் திகழ்வார். அவரால் உலகம் பல நன்மைகளை அடையும். அத்தகைய குருவின் திருமேனியைக் கண்டாலே புண்ணியம் என்கிறார் திருமூலர். &lt;br /&gt;&lt;br /&gt;தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தைக் கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. (10)&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://machamuni.blogspot.com/2010/12/11.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-4614020439375020029?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/4614020439375020029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=4614020439375020029' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4614020439375020029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4614020439375020029'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_3389.html' title='குருவின் அவசியம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3889508426580372515</id><published>2011-11-20T05:33:00.000-08:00</published><updated>2012-01-01T02:14:22.284-08:00</updated><title type='text'>தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்</title><content type='html'>http://www.shivatemples.com/index_t.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.shaivam.org/siddhanta/spt_p.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://holyindia.org/shiva/thevaram_temple/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலங்குகள் பூஜித்த சிவத் தலங்கள்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எறும்பு: திருவெறும்பூர் (திருச்சி அருகில்)&lt;br /&gt;&lt;br /&gt;ஈ: திருஈங்கோய்மலை (முசிறி அருகில்)&lt;br /&gt;&lt;br /&gt;பாம்பு: திருநாகேஸ்வரம், நாகப்பட்டினம், திருப்பாம்புரம்&lt;br /&gt;&lt;br /&gt;அணில், குரங்கு, காகம்: குரங்கணில்முட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;மயில்: மயிலாடுதுறை, மயிலாப்பூர்&lt;br /&gt;&lt;br /&gt;நாரை: திருநாரையூர்&lt;br /&gt;&lt;br /&gt;புலி: திருப்பாதிரிப் புலியூர், பெரும்புலியூர்&lt;br /&gt;&lt;br /&gt;கழுதை: கரவீரம்&lt;br /&gt;&lt;br /&gt;கழுகு: திருக்கழுக்குன்றம்&lt;br /&gt;&lt;br /&gt;பசு: திருகோகர்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;யானை: திருவானைக்கா&lt;br /&gt;&lt;br /&gt;சிலந்தி: திருக்காளத்தி&lt;br /&gt;&lt;br /&gt;நண்டு: திருந்து தேவன்குடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்தது நிறைவேற்றும், கால, சர்ப்ப, ராகு, நாக தோஷங்கள் தீர்க்கும், தீரா நோய்கள் அகற்றும் பட்டீஸ்வரம்:-&lt;br /&gt;&lt;br /&gt;http://www.navagrahatourism.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3889508426580372515?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3889508426580372515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3889508426580372515' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3889508426580372515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3889508426580372515'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_6530.html' title='தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-4123829746449574535</id><published>2011-11-20T05:23:00.000-08:00</published><updated>2011-12-26T17:20:20.098-08:00</updated><title type='text'>இன்று எப்படி?</title><content type='html'>http://temple.dinamalar.com/Search.aspx&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.agasthiar.org/daily-ganesh.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-4123829746449574535?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/4123829746449574535/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=4123829746449574535' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4123829746449574535'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4123829746449574535'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_20.html' title='இன்று எப்படி?'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2979821501240825666</id><published>2011-11-19T22:27:00.000-08:00</published><updated>2011-11-19T22:31:16.214-08:00</updated><title type='text'>கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?</title><content type='html'>'திருஷ்டி' எனில், மற்றவர்கள் நம்மைப் பார்ப்பதால் நமது உடலிலும் உள்ளத்திலும் ஏற்படக்கூடிய சில மாறுதல்களைக் குறிப்பது. இவற்றைப்போக்கி நாம் மீண்டும் பழையபடி வலிமை பெறவும், அவை நம்மைத்தாக்காமல் இருக்கவும் பல வழிமுறைகள் நமது முன்னோர்களால் காலம்தொட்டுக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒன்றுதான் ஆரத்தி எடுப்பது.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஆனால், அதில் அடிப்படையானது சிவத்தைக் குறிக்கும் சுண்ணாம்பையும், பெண்களின் மங்கலச் சின்னமான மஞ்சளையும் இணைப்பதே. சுண்ணாம்பு சைவமாகிய தூய்மையின் சின்னம். ஸத்வ குணம் உடையதாகவும், கிருமிநாசினியாகவும் செயல்படக்கூடிய ஆற்றல் உடையது.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள், பெண்மையின் மங்களத்தின் சின்னம். நமக்குத் தீமைகள் விலக்கப்பெற்று தூய்மை அடையவும், அதுமட்டுமில்லாமல் அனைத்துவிதமான மங்களங்கள் உண்டாகவும், சுண்ணாம்பும் மஞ்சளும் கலக்கப்பட்டு சிகப்பு நிறம் ஏற்பட்டு, இதனால் உக்ரமான பார்வையால் பார்க்கப்பட்ட நோக்கு மாறிவிடும். சிகப்பு நிறம் எப்பேர்ப்பட்ட ஆபத்துகளையும் விலக்கக்கூடிய சக்தி படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திரிசக்தி ஆன்மீக இதழில் படித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilnanbargal.com/tamil-articles/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamil.webdunia.com/religion/astrology/remedy/1008/31/1100831032_1.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2979821501240825666?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2979821501240825666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2979821501240825666' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2979821501240825666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2979821501240825666'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_6436.html' title='கண் திருஷ்டிக்குப் பரிகாரம் என்ன?'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-4765827543784962600</id><published>2011-11-19T22:15:00.000-08:00</published><updated>2011-11-19T22:16:50.515-08:00</updated><title type='text'>இந்து சமயமும் விஞ்ஞானமும்................</title><content type='html'>கோவிலும் உடலும் ஒன்று. இரண்டுமே ஆத்ம சக்தியின் உறைவிடம். ஆலயம் என்றால் என்ன? ஆலய அமைப்பு நமது அகத்தை பிரதிபலிக்க வைக்கும் கண்ணாடியைப் போன்றது. நமக்குள்ளே பார்க்கும் திறன் நமக்கில்லாத படியால், ஆலய அமைப்பின் மூலமாக நமது உள்ளமைப்புக்களை நாம் அறியும் வகையில் சான்றோர்கள் அமைத்துள்ளார்கள். பிரசாத வடிவில் மருந்துகளையும் பிரார்த்தனை வடிவில் உடற்பயிற்சிகளையும் வகுத்துத் தந்துள்ளார்கள். உடற்பயிற்சியினால் உடலை மட்டுமன்றி உள்ளத்தையும் அதனூடாக ஆன்மாவையும் ஆரோக்கியம் செய்யலாம். நமது உடலையும் மனதையும் சுத்தம் செய்யும் மருத்துவமனை போல ஆலயம் அமைகின்றது. வரையறுக்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி ஆலயத்தில் இறைவழிபாடு செய்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம்.&lt;br /&gt;ஆலயம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவமனை. ஆலயம் உடல் நிலையையும் மன நிலையையும் சமப்படுத்தி அழுக்குகளை வெளியேற்றி சக்தி கொடுக்கும் இடமாக - தலமாக இருக்கின்றது. நாம் வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்வதனால் பலன் பெருமளவில் கிடைக்கும் எனக்கூற முடியாது. ஏனெனில் நாம் ஒருவர் என்பதனால் நமக்குள் இருக்கும் சக்தி சிறியதே. ஆனால் ஆலயத்தில் கூட்டாக மக்கள் பக்தர்களாக சேரும் போது ஆலயத்தில் உள்ள பல சக்திக் கலங்களின் மூலமாக சக்தியை உள்வாங்கி அதை வெளியிடும் பொழுது அந்த சக்தி அலை நம்மை சமன் செய்கின்றது. எனவே தான் ""ஆலயம் தொழுவது சாலச் சிறந்தது"" எனச் சொல்லப்படுகின்றது.&lt;br /&gt;ஆலயத்தின் கோபுரம் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாகும். கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. இந்த ஏழு நலைகளும் நம் உடலில் உள்ள ஏழு சக்திச்சக்கரங்களை குறிக்கும். கோபுரத்தின் உச்சியில் தங்கத்தினால் அல்லது வெள்ளியினால் அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதன் அடியிலும் வைக்கப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இத் தானியங்களும் உலோகங்களும் 12 வருடங்களுக்கு ஒரு முறை மாற்றுவது வழக்கம்.&lt;br /&gt;ஏனெனில் இவை பன்னிரண்டு வருடங்களில் தமது சக்தியை இழந்து விடுகின்றன. அதனால் தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து இவை புதுப்பிக்கப் படுகின்றன. எனவே தான் இக்கலசங்கள் மின்னலை தாங்கும் சக்தியுடையவை. ஆதி காலத்தில் வீடுகளில் மின்னலை எதிர்க்கும் சாதனங்கள் இல்லாத காரணத்தால் (earth) மழை காலங்களில் இடி மன்னலில் இருந்து பாதுகாக்க கோயில்களில் தங்குவது வழக்கம். இதன் காரணமாகத்தான் போலும் ""கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"" என நம் முன்னோர்கள் கூறினார்கள்.&lt;br /&gt;கோயிலின் பிரதான வாசலாகிய கோபுர வாசலானது ஊடுருவிக்கதிர் ஆய்வுக் கருவி போல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் நாம் கோபுர வாயிலினூடாக செல்லும் போது கண்ணுக்குப் புலப்படாத ஊடுருவிக் கதிரானது காந்த அலைகளாக நம் உடல் மீது செல்கின்றது. இதனால் தான் நாம் கோயிலுக்குள் நுழையுமுன்பாக கை கால்களை சுத்தம் செய்வது வழக்கம் போலும்| குதிக்கால்களை மேலிருந்து கழுதுவதால் ஏற்படும் விஞ்ஞான பூர்வமான காரணம் என்னவென்றால்ää குதிக்காலில் தான் நமது மூளையில் அமைந்துள்ள ""பிட்யூட்டரி"" சுரப்பியுடன் தொடர்புள்ள முக்கிய நரம்பு அமைந்துள்ளது.&lt;br /&gt;நாம் உட்பிரகாரத்தில் செல்லும் பொழுது வேகத்தைக் குறைத்து நிதானமாக நடுவில் வைக்கப்பட்டிருக்கும் வாயில் படிகளை ஈரக்கால்களுடன் குனிந்து தொட்டுச் செல்லுதல் வேண்டும். அப்படிக் குனிந்து தொடும் பொழுது ஏற்கனவே கோபுரக் கலசங்களின் ஊடாகச் சேர்க்கப்பட்ட மின்கதிர்களின் முழுப்பயனையும் அடைய முடியும். நாம் அண்டசராசரத்துடன் இணைய வேண்டும் என்பதற்காகவே விஞ்ஞான பூர்வமாகவும் இந்து சமய வழிபாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம்&lt;br /&gt;http://cyber-mvk.blogspot.com/2009/11/blog-post_28.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-4765827543784962600?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/4765827543784962600/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=4765827543784962600' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4765827543784962600'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4765827543784962600'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_6244.html' title='இந்து சமயமும் விஞ்ஞானமும்................'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3330371666392361401</id><published>2011-11-19T22:08:00.001-08:00</published><updated>2011-12-31T17:48:47.762-08:00</updated><title type='text'>எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்</title><content type='html'>http://www.adhikaalai.com/index.php?option=com_content&amp;task=view&amp;id=2729&amp;Itemid=75&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://siththarkal.blogspot.com/2010/03/blog-post_17.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3330371666392361401?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3330371666392361401/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3330371666392361401' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3330371666392361401'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3330371666392361401'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_515.html' title='எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2636859970393939826</id><published>2011-11-19T21:23:00.001-08:00</published><updated>2012-01-22T17:20:50.786-08:00</updated><title type='text'>தெய்வீக பாடல்கள்</title><content type='html'>http://www.muzigle.com/album/divine-chants-1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லிங்காஷ்டகம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/935f130f-59c1-4a5a-832b-9c56235462d6/LINGASHTAGAKAM-TAMIL &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/5ad59468-80d3-4c21-82c7-ecaa8c8825e9/MahishasuraMardhiniSthothram-Tamil &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நமசிவாய&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/77b25fa9-4ac5-4547-823b-e634ccceec4e/Om-Namah-Shivay---Anuradha-Paudwal &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் சக்தி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/02cadf25-4440-4b66-aa07-cbc5c3542eb4/Jai-Ambe-Gauri-(Anuradha-Paudwal) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ராம்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/bd66fae4-e7ed-45d6-904c-2e4976c7ce81/Hey-Ram-Hey-Ram---Anuradha-Paudwal &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோவிந்தா கோபாலா&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/5f2033c8-b656-4374-be48-4dde23542c61/Govinda-Gopala &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் !!!&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/22ff3b05-5293-42fd-a8f9-994b205b2519/Bhajan-SriRamjayRamjayjayRam &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ விநாயகர் போற்றி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/01514a42-761f-4cdf-bad7-dab9d0941b52/Jai-Ganesh-Deva-(Anuradha-Paudwal) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ கங்கா தேவியே போற்றி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/9c169181-2fff-4d63-a29f-67f237614489/Jai-Gange-Mata-(Anuradha-Paudwal) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ சந்தோஷி மாதாவே போற்றி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/73411977-2130-4444-8391-708f890d98f2/Jai-Santoshi-Mata-(Anuradha-Paudwal) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நம சிவாய!&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/2125d064-d90e-4639-8a2d-bc05184835ee/Om-Jai-Shiv-Omkara-(Anuradha-Paudwal) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ லக்ஷ்மி தேவியே போற்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/5b72a4b9-d8ef-421d-a347-83e150445df4/Om-Jai-Laxmi-Mata---Aarti---Vol.3---Anuradha-Paudwal &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஸ்ரீ சரஸ்வதி தேவியே போற்றி&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/e5b4f957-7b94-40a5-b9d8-e01416b9fd5d/Om-Jai-Saraswati-Mata---Aarti---Vol.3---Anuradha-Paudwal &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நமசிவாய S.P.B&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/4beb188e-5e54-4bc6-8bc7-46fb88311df4/Namasivaya &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே....&lt;br /&gt;ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே&lt;br /&gt;ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!!&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/c1cb1677-16be-4e40-9951-e4cc594cd4cf/With-Love-To-You-Sai-(Chanting---Hare-Rama-Hare-Krishna) &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஜ கோவிந்தம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/eb0b1f18-fb11-4613-9eb4-9bb3e5a5af9c/bhajeGovinda_Saibaba &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வீக பாடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;http://www.devotionalsongs.com/ &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.sriramanamaharshi.org/Tamil_Parayana.html# &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.dhingana.com/music/bollywood-songs-hindi-movie-videos-bhajans&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே....&lt;br /&gt;ஓம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே&lt;br /&gt;ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே !!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/doc/be6641e0-da65-4431-93e6-a2dd34374137/HARE-RAMA-HARE-KRISHNA&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.hummaa.com/music/album/Sri+Guru+Bhagavan/29434&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://musicmazaa.com/tamil/devotionalsongs/album/Arupadai+Veedu+Supprapatham.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://prasanthi-mandir-bhajan.net/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/displayimage.php?pid=21546252&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.kaumaram.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Gayatri And Mahamrityunjaya - The Two Most Powerful Mantras &lt;br /&gt;&lt;br /&gt;http://www.raaga.com/channels/hindi/moviedetail.asp?mid=HD001123&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.raaga.com/play/?id=89762&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://bhaktipaadal.com/singer.php?SGRID=Usha%20Sethuraman&amp;lang=en&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://shriganesh.com/&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2636859970393939826?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2636859970393939826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2636859970393939826' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2636859970393939826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2636859970393939826'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_582.html' title='தெய்வீக பாடல்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1549537974663707669</id><published>2011-11-19T21:13:00.000-08:00</published><updated>2011-11-19T21:14:52.104-08:00</updated><title type='text'>வாழ்க்கை ஓர் கடமை</title><content type='html'>பலரும் கடமை என்றால் காலையில் எழுந்து பல் துலக்கி, காபி அருந்தி, பேப்பர் படித்து விட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக் கொண்டு,அலுவலகம் சென்று வந்து, மாலையில் தொலைக் காட்சியைப் பார்த்து விட்டு, இரவில் உறங்கி எழுந்தால் அன்றைய கடமை நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.இதுவே கலியுக மனிதனின் அவல நிலை. யாராவது கேட்டால், ’செய்யும் தொழிலே தெய்வம். என்னுடைய அலுவலகக் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன். அது போதும்’ என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுடைய கடமை என்ன என்பதை நமது முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மனிதனுக்கு ஐந்து விதமான நித்திய கடமைகள் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்களைப் பேணுதல் மனிதனின் முதல் கடமை. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற வசதிகளை தனது சக்திக்கு முடிந்த வகையில் நிறைவேற்ற வேண்டும். முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை தங்க வைக்கும் கொடிய வினைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல. அடுத்து மனிதன் தான் உயிர் வாழ உணவு, நீர், காற்று, நெருப்பு என பஞ்ச பூத சக்திகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறான். இந்த சக்திகளை புதுப்பிப்பதற்கு அவன் எந்த வித முயற்சிகளையும் எடுப்பதில்லை. உரிய சந்தியா காலத்தில் வழிபாடுகளைச் செய்து, காயத்ரீ ஜபித்து, அக்னி ஹோத்ரம் போன்ற பஞ்ச பூதங்களை நிலைப்படுத்தும் வழிபாடுகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.இதில் யாருக்குமே விலக்கு கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரிஷியின் வழி வந்தவர்களே. நாம் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறி இறுதியில் முக்தி என்னும் தெய்வீக நிலையை அடைய அல்லலும் பகலும் இறைவனிடம் பிரார்த்திக்கும் ரிஷிகளுக்கு தினமும் அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாகத் தரிசனம் செய்து நற்கதி அடைய முயற்சி செய்வதே நமது கோத்ராதிபதிகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நாம் இன்று பெற்றிருக்கும் கல்வி, நிலம், வாகன வசதி, வீடு, செல்வம், நல்ல மனைவி, குழந்தைகள் என அனைத்துமே நமது மூதாதையர்களின் ஆசியால் வந்தவையே. இத்தனை வசதிகளைக் கொடுத்த நம் மூதாதையர்களுக்கு அமாவாசை, மாளய பட்ச தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜை வழிபாடுகளை முறையாக இயற்றி இயன்ற அளவு அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனாய்ப் பிறந்த நாம் அல்லல்படும் மற்ற மனிதர்களின் துயர் தீர்க்கவும் அவர்கள் நலம் பேண அல்லும் பகலும் உழைப்பதும் மனிதக் கடமைகளில் ஒன்றாகும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், பயனுள்ள அறிவுரை தானம் போன்ற ஏதாவது ஒரு தானத்தை முடிந்த அளவில் தினமும் நிறைவேற்றுவதும் மனிதனுக்கு அத்தியாவசியமான கடமையாகும். மனிதன் மற்ற உயிர்களைப் பேண மறந்தாலும், மற்ற உயிர்கள் எல்லாம் மனிதன் நலமாய் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். உலகில் உள்ள விஷ சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்யும் பாம்புகள் இல்லா விட்டால், மனித குலம் என்றோ அழிந்து போயிருக்கும். பூமியில் உருவாகும் விஷ வண்டுகளைக் கோழி, புறா, மைனா போன்ற பறவை இனங்கள் உணவாக ஏற்காமல் போனால் வண்டுகளே விஷ வண்டுகளே மனித இனத்தை அழித்து விடும். நமக்காக பாடுபடும் மற்ற உயிர்களுக்கு நாம், உணவு, நீர், உறைவிடம், மருத்துவ வசதி தந்து அவற்றைக் காப்பது மனித இனத்தின் தலையாய கடமை அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://kulaluravuthiagi.com/geetha2.htm&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1549537974663707669?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1549537974663707669/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1549537974663707669' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1549537974663707669'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1549537974663707669'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_19.html' title='வாழ்க்கை ஓர் கடமை'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1716431344523142921</id><published>2011-11-13T17:07:00.000-08:00</published><updated>2011-12-25T17:19:32.038-08:00</updated><title type='text'>விரத மகிமை</title><content type='html'>சோமவார விரத மகிமை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆதலால் கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் இவ்விரதத்தை கடைபிடிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம வார விரத மகிமைகள்&lt;br /&gt;&lt;br /&gt;தட்சாதிபதியின் புதல்வியர்களான 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்து கொண்ட சோமன் என்னும் சந்திரன். அவர்களுள் - ரோகினியை மட்டுமே மிகப்பற்றுதல் கொண்டிருந்தான். இதுகண்டு மற்றவர்கள் தங்கள் தந்தையிடம் முறையிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்சாதிபதியும் சந்திரனை அழைத்து புத்திமதிகள் கூறினார். ஆனால் சந்திரன் அவரது அறிவுரைகளை ஏற்காததால் அவர் சந்திரனை கடுமையாக சபித்துவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;இதனால் பெரும் வருத்த முற்ற சந்திரன் முனிவர்களின் ஆலோசனைப்படி சிவபெருமானைக் குறித்து சோமவார விரதத்தை கடைப்பிடித்துத்தான் சிவனுக்கு மிகவும் பிரியமுள்ளவன் ஆனான். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சோமவார விரத்தத்தின் பலனால் சந்திரன் பிறைமுடியாய் ஈசனின் தலையில் அமரும் பாக்கியம் பெற்றான் என புராணங்கள் போற்றுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மலும் வசிஷ்ட முனிவர் இந்த விரதத்தை கடைப்பிடித்துத்தான் அருந்ததியை மனைவியாக அடைந்தார். திருமணங்களில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கு ஒன்று நடைபெறுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்தக் கற்புக்கரசி அருந்ததிதான் வசிஷ்டர் பத்தினி.&lt;br /&gt;&lt;br /&gt;சிவபெருமானே கூறிய விரத நியதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சோமவார விரதமிருப்பவர்கள் எனக்குப் பிடித்தவர்கள். என்னிடத்தில் அவர்களுக்கு இடம் கொடுப்பேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார். ஒரு சமயம் இந்த விரதத்தை எப்படிக் கடைப்பிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சிவன், இந்த விரத காலத்தில் காலையில் விடிவதற்கு முன் எழுந்து நீராடி தினசரி கடமைகளை முடிக்கவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்றாடம் தவறாது சிவ பூஜை செய்யும் ஒரு அந்தணரையும் அவரது மனைவியையும் அழைத்து வந்து அவர்களை சிவபார்வதியாகப் பாவித்து அவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்று பகல் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து முன் இரவில் ஒருவேளை உணவு மட்டும் அருந்தி சிவ சிந்தனையுடன் இருக்கவேண்டும். வீட்டில் விரிவாக பூஜை செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;இயலாதவர்கள் சிவன் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் செய்வதுடன், அந்தணர்களுக்கும் அடியார்களுக்கும் அன்னதானம் செய்யவேண்டும் என்று கூறினார்.&lt;br /&gt;இதன்படியே இன்றும் இவ்விரதம் கடைபிடிக்கப் பெற்று வருகிறது. விரதத்தை ஆண்களும் கடைப்பிடித்து நல்ல வாழ்க்கைத் துணையைப் பெறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சோம வாரத்தில் திருக்குற்றாலத்தில் நீராடி குற்றால நாதரையும், குழல்வாய்மொழி அம்மையாரையும் தரிசனம் செய்வது சிறப்பு, சுசிந்திரத்தில் தாணுமாலய சுவாமியை வழிபடுவதும் நல்லது.&lt;br /&gt;&lt;br /&gt;வைகுண்ட ஏகாதசி :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை; தாய்க்குச் சமமான தெய்வமில்லை; காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை; ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை!' என்பது ஆன்றோரின் அருள்வாக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி எனப்படுகிறது. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி எனப் படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் களைத் தரும். மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணு பகவானிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச் சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்று வித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். முரனை எரித்த மோகினிக்கு "ஏகாதசி' என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும்; அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண் டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளி னார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்ப தால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி "பாபமோஹினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "காமதா' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி தினங்களில் விரதமிருப்பவர்களுக்கு விரும்பிய பேறுகள் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி "வருதினி' என்றும்; தேய்பிறை ஏகாதசி "மோகினி' என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைப் பெறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனி மாதத்தில் வரும் "அபரா', "நிர்ஜலா' ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். &lt;br /&gt;&lt;br /&gt;ஆடி மாதத்து "யோகினி', "சயன' ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், பலருக்கு அன்னதானம் செய்த பலனைப் பெறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான "காமிகை'யிலும் தேய்பிறை ஏகாதசியான "புத்திரதா'விலும் விரதமிருப்போருக்கு நன்மக்கட்பேறு கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புரட்டாசி மாத ஏகாதசிகள் "அஜா', "பரிவர்த்தினி' எனப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி "இந்திரா', தேய்பிறை ஏகாதசி "பராங்குசா' என அழைக்கப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;கார்த்திகை மாத ஏகாதசிகள் "ரமா', "பிரமோதினி'.&lt;br /&gt;&lt;br /&gt;மார்கழி மாத ஏகாதசி "வைகுண்ட ஏகாதசி' என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "உத்பத்தி' ஏகாதசி எனப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தை மாத ஏகாதசிகள் "சுபலா', "புத்ரதா' எனப்படுகின்றன. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றைச் செய்யாமல் அவர்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், புத்ரதா விரதம் அனுஷ்டித்தால், பித்ருசாபம் நீங்கி நலம் பெறுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசி மாத வளர்பிறை ஏகாதசியான "ஜெயா'வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர். தேய்பிறை ஏகாதசியான "ஷட்திலா' தினத்தில் விரதம் அனுஷ் டிப்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி நலம் அடைவர். பங்குனி மாத ஏகாதசிகள் "விஜயா', "விமலகி' எனப்படுகின்றன. இராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு.&lt;br /&gt;&lt;br /&gt;தசமியிலும், துவாதசியிலும் ஒரு வேளை உணவு உண்டு, அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடித்து, அதன் பிறகு முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. இயலாதவர்கள் நிவேதனம் செய்த பழங்களை சிறிதளவு உண்ணலாம். பகலிலும் அன்று உறங்காமல் பரந்தாமனை பஜனை, நாமஸ்மரணை செய்தும், வழிபாட்டுப் பாடல்களைப் பாராயணம் செய்தும் வழிபட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் துவாதசியன்று அடியார்களுக்கு உணவளித்து அதன் பின்னரே உண்ண வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி. இதற்கு மிஞ்சின விரதம் வேறு இல்லை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி. இதற்கு மிஞ்சின விரதம் வேறு இல்லை. ஏகாதசியிலும் கைசிக ஏகாதசி மிகவும் விசேஷம். ஏகாதசிக்கு என்ன செய்ய வேண்டும்... ஏகாதச்யாம பூரார்த்தம் கர்த்தவ்யம் போஜனத்வயம்... என்று ச்லோகம் ஒன்று உண்டு. அதாவது ஏகாதசியன்று போஜனத்வயம் என்றபடிக்கு இரண்டு வேளையும் சாப்பிடணும்... போஜன த்வயம் என்றா பொருள்... அப்படி இல்லை! ஏகாதசியன்று இரண்டு செயல்களைச் செய்ய வேண்டும்... போ(ஓ) ஜன(மக்களே) த்வயம்(இரண்டு) த்ராத்ரௌ ஜாகரணம் குர்யாத் திவாஜ ஹரி &lt;br /&gt;கீர்த்தனம்.... இரவெல்லாம் கண்முழித்து இருக்க வேண்டும். பகலெல்லாம் கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதே இந்த இரண்டு செயல்கள்... போ ஜனா த்வயம் கர்த்தவ்யம் என்ற அர்த்தம் இந்த ச்லோகத்துக்கு!&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏகாதசியை ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகியோர் அனுஷ்டித்திருக்கிறார்கள். அம்பரீஷன் கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் சப்த த்வீபங்களோடு கூடிய ராஜ்யத்தை ஆண்டுவந்தாலும், அவன் மனசோ பகவானின் பக்தர்களிடமே இருந்தது. அவன் ராஜ்யத்தில் அதிகமாக கவனத்தைச் செலுத்தவில்லை. ச்ரவணம், கீர்த்தனம், விஷ்ணுஸ்மரணம், பாத சேவநம், வந்தனம், தாஸ்யம், சக்யம் என்று சொல்லுகின்ற நவவித பக்தியிலேயே அவன் ஈடுபட்டிருந்தான். என்னடா இது இவன் நம்மீதுள்ள பக்தியிலேயே இருந்துவிட்டு வீட்டையும் &lt;br /&gt;நாட்டையும் சரியாகக் கவனிக்க மாட்டேன் என்கிறானே என்று பகவானுக்கே தோன்றியதாம்.. &lt;br /&gt;&lt;br /&gt;அவன் நிலைமை இப்படியே இருந்தால் நாட்டின் நிலைமை வீணாகிவிடுமே என்று நினைத்து, அவன் கேட்காமலேயே சுதர்ஸனத்தைக் கொண்டு அவன் மாளிகையிலே கொண்டுபோய் வைத்துவிட்டானாம் பகவான். அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஏகாதசி விரதம் துவாதசி பாரணை என்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அப்படியே யமுனைக்கரைக்குப் போனான். பந்தலைப் போட்டான். ஒரு வருஷத்துக்கு இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்றான். ஏகாதசி விரதம் இருந்து, துவாதசி எவ்வளவு நாழிகை இருக்கிறதோ அதற்குள்ளே பக்தர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்து அதில் மீதம் வந்ததை உண்டு விரதம் முடிப்பது என்று உறுதி எடுத்துக் கொள்கிறான். ஆயிரக்கணக்கான வேதவித்துக்களை அழைத்து அவர்களுக்கு &lt;br /&gt;போஜனம் செய்வித்து, வேண்டுகிற தானங்களைக் கொடுத்து, கோதானம் செய்து... இப்படி ஒரு வருஷம் முடியப்போகிறது. அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசியும் வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான். இன்னும் அவனும் அவனுடைய பத்னியும் சாப்பிடவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போதுதான்.... துர்வாசர் வந்தார். முனிவர் வந்தவுடனே அவரை வரவேற்று, ஸ்வாமி உங்களுக்காகத்தான் காத்திருக்கிறேன்... வாருங்கள். போஜனம் செய்து அடியேனுக்கு பிரசாதத்தை வழங்கவேணும் என்று பிரார்த்தித்தான் அம்பரீஷன். துர்வாசரோ ம் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லி மெதுவாகக் கிளம்புகிறார். இன்னும் அரை நாழிகைதான் பாக்கியிருக்கிறது. அதற்குள்ளாக அம்பரீஷன் துர்வாசருக்கு போஜனம் செய்வித்து இவனும் விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அப்படி அவன் அந்த &lt;br /&gt;துவாதசி பாரணையை முடிக்கவில்லையென்றால் அந்த ஒரு வருஷ ஏகாதசி விரதம் போச்சு... &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் துர்வாசரோ வேண்டுமென்றே அடிமேல் அடிவைத்து மந்தகதியிலே போகிறார். பரார்த்திசீல: என்றபடி, பிறரை கஷ்டப்படுத்தி அதிலே இன்பம் காண்கிற சாடிஸ்ட்டாக அப்போது துர்வாசர் ... இவனோ இன்னும் அந்த குறுகிய காலத்துக்குள்ளே விரதத்தை முடித்தாக வேண்டும். போனவரோ இன்னும் காணவில்லை. வாசலையே பார்த்துக்கொண்டிருக்கிறான். மனசிலே தவிப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த பெரியவர்களை அணுகி இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது என்று உபாயம் கேட்கிறான். எல்லாவற்றுக்கும்தான் பிராயச்சித்தம் இருக்கிறதே! பெரியவர்கள் சொன்னார்கள் ... ஒரு உத்தரிணி தீர்த்தம் எடுத்து ஒரு துளசி இலையையும் போட்டு ஆசமனம் செய்து பகவத் பிரசாதமாக அதை உட்கொண்டுவிடுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு. சாப்பிடாத மாதிரியும் கணக்கு. ஏனென்றால் முனிவரை சாப்பிட அழைத்திருக்கிறீர்கள்... அவரை விட்டுவிட்டு நீங்கள் சாப்பிடக்கூடாது. எனவே துவாதசி &lt;br /&gt;போவதற்குள்ளாக இதைச் செய்துவிடுங்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது... என்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் உட்கார்ந்து ஆசமனம் செய்யப்போனான். அப்போது சரியாக துர்வாசரும் வந்துவிட்டார். அம்பரீஷன் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்துவிட்டுக் கேட்டார்... &lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்கிறாய்...? &lt;br /&gt;&lt;br /&gt;பாரணை...! &lt;br /&gt;&lt;br /&gt;என்னோடு சேர்ந்து பாரணை செய்வதாகச் சொன்னாயே. உனக்கு அவ்வளவு திமிரா? உன்னை என்ன செய்கிறேன் பார்.... என்று சொல்லிவிட்டு தன் ஜடாமுடியிலிருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பியது. என்னை அவமானப்படுத்திய அம்பரீஷனையும் அவன் குடும்பத்தையும் அழித்துவிட்டு வா என்று அந்த பூதத்தை ஏவினார். அம்பரீஷனோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. அவன் அப்படியே நின்றுவிட்டான். பூதம் பாய்ந்தது. ஆனால் அவன் பூஜையறையிலே &lt;br /&gt;இருந்தாரே சுதர்ஸனாழ்வார்.. அவர் அப்படியே கிளம்பிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் பூதம் க்ளோஸ். பிறகு அப்படியே திரும்பி துர்வாசரை முறைக்க, அவரும் ம்ம்ம்... என்று கர்ஜிக்க... துர்வாசர் விஷயம் ஒன்றும் எடுபடவில்லை. அவ்வளவுதான் அவர் அப்படியே திரும்பி ஓட, சுதர்ஸனச் சக்கரமும் அவரை விடாமல் துரத்தியது. ஓடினார் ஓடினார்... சமுத்திரத்துக்குள்ளே போய் ஒளிந்துகொண்டார். ஆனால் சுதர்ஸமோ சமுத்திரத் தண்ணீரை கரையிலிருந்துகொண்டே அப்படியே உறிந்து கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து ஓடினார். மேருபர்வதக் குகைக்குள்ளே ஒளிந்து கொண்டார். அதுவோ குகையை இரண்டாகப் பிளந்தது. வேறு வழியில்லாமல் அங்கிருந்து நேரே பிரம்ம லோகம் போனார். பிரம்மாவிடம் போய் தஞ்சம் கேட்டார். அவரோ, அம்பரீஷன் விஷ்ணு பக்தர்களிலேயே ச்ரேஷ்டமானவன்.. அவனுக்குப்போய் அபசாரம் செய்துவிட்டீரே. பகவானுக்கு அபசாரம் பண்ணினாலும் அவன் பொறுத்துக் கொள்வான். அவன் பக்தனுக்குப் பண்ணினால் பொறுத்துக் கொள்வானோ? நீர் நிற்கும் இடம் தெரிந்தால் சுதர்ஸம் இந்த இடத்தையே துவம்சம் பண்ணிவிடும். நீர் இடத்தை விட்டுக் கிளம்பும் என்றார்...&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து ஓடி சிவபிரானைத் தஞ்சம் புகுந்தார். அவரோ அப்பனே சுதர்ஸனத்திற்கு உன்மீது கோபம் வந்துள்ளது. அது நாங்கள் சொன்னால் எல்லாம் கேட்காது. நாராயணன் சொன்னால்தான் கேட்கும். நீர் அவரிடமே தஞ்சம் புகுந்து கொள்ளும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் விஷ்ணுவை நோக்கி ஓடினார். அவரைத் தஞ்சம் புகுந்து பிராத்தித்தார். விஷ்ணுவோ, ஸ்வாமி என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இப்போது சுதர்ஸனம் என் கண்ட்ரோலில் இல்லை. நான் அதை அம்பரீஷனுக்கு லீசுக்குக் கொடுத்துவிட்டேன். அம்பரீஷனை யாரென்று நினைத்தீர். அவன் என் பக்தன் இல்லை. என் எஜமான். அவனுக்கு நான் தாஸன். வேறு வழியில்லை. நீர் அவனிடமே போய் தஞ்சம் &lt;br /&gt;புகுந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும்... என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் துர்வாசரும் அம்பரீஷனிடம் வந்தார். அதற்குள் ஒரு வருஷம் முடிந்துவிட்டது. அப்பனே மூன்று லோகங்களுக்கும் போய்விட்டேன். இப்போதுதான் உன் மகிமை தெரிந்தது. அந்த சுதர்ஸனச் சக்கரத்திடம் கொஞ்சம் சொல்லப்பா! என்று மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஏகாதசி விரத மகிமை அப்பேர்ப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://vediceye.blogspot.com/2008/09/blog-post_09.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் இருக்க வேண்டும் என்பது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சஷ்டி (சட்டி) விரதம் என்பது மிகப் பெரிய விரதம். திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தைக் தரக்கூடியது ஆறு (6) என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;ஜோதிடத்தில் 6ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக்கூடியவரும் சுக்கிரன்தான். எனவே, சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப் பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு. இதன் காரணமாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் மட்டுமே சஷ்டி விரதம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறுவது தவறு. &lt;br /&gt;&lt;br /&gt;சஷ்டி விரத நாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொள்பவர்கள் அனைத்து சிறப்பையும் பெற முடியும் என்பதை உறுதியுடன் சொல்லலாம். என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலருக்கு கூட சஷ்டி விரதம் இருக்க வலியுறுத்தியுள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;சஷ்டிக்கு முன்பாக திருச்செந்தூருக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து சூரியன் மறைவுக்கு பின்னர் சிறிதளவு சாப்பிட்டு விட்டு, இரவில் பால் மட்டும் அருந்தி, மறுநாள் காலை கடுமையான விரதம் இருந்து முருகனை வணங்கி விட்டு வந்தவர்களுக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 30 ஆண்டுகளாக தீராத வழக்குகள், 14 ஆண்டுகளாக தீராத நோய் என பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது தமிழில் பரவலாகக் கூறப்படும் பழமொழிகளில் ஒன்று. சஷ்டி (சட்டி) விரதம் இருந்தால் அகப்பையில் (கருப்பையில் குழந்தை) வரும் என்று பொருள் கூறுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;இங்கு அகப்பை என்பதை கருப்பை என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. மனசுக்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால், மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் சஷ்டி விரதம் பலனளிக்கும். இறைவனின் அருள் கிடைப்பதன் மூலமாக பொருள் கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://perukaranai.tripod.com/id89.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.palakani.com/showthread.php?tid=402&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://santhiran.com/index.php?option=com_content&amp;view=category&amp;id=59:cricket&amp;layout=blog&amp;Itemid=387&amp;limitstart=20&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேதார கௌரி விரதம்&lt;br /&gt;http://tamiljyothi.blogspot.com/2010/10/blog-post_17.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://namthozhi.com/inner.php?id=34&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilhindu.net/t703-topic&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;இந்து சமய விரதங்கள்:-&lt;br /&gt;&lt;br /&gt;http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1716431344523142921?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1716431344523142921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1716431344523142921' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1716431344523142921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1716431344523142921'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8942.html' title='விரத மகிமை'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5640298263581693147</id><published>2011-11-13T16:54:00.001-08:00</published><updated>2011-11-13T16:54:50.289-08:00</updated><title type='text'>கீதை கூறும் ஆன்மீகம்</title><content type='html'>http://www.bhaktipaadal.com/singer.php?SGRID=Suki%20Sivam&amp;page=1&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5640298263581693147?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5640298263581693147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5640298263581693147' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5640298263581693147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5640298263581693147'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_1505.html' title='கீதை கூறும் ஆன்மீகம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2414708778820962757</id><published>2011-11-13T16:46:00.000-08:00</published><updated>2011-11-19T22:25:02.145-08:00</updated><title type='text'>ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்</title><content type='html'>தூய்மை தரும் ராமநாமம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* நான் வழிபாடு செய்யும் ராமன் இறப்பும் பிறப்பும் இல்லாதவன். ஈடுஇணையில்லாத பெருமை உள்ளவன்.&lt;br /&gt;அவன் திருவடிகளையே எப்போதும் வணங்குகிறேன். ராமவழிபாடு எல்லாருக்கு உகந்த வழிபாடாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ராமநாமம் என்பது வெறும் கண்கட்டி வித்தையன்று. அதன் உட்பொருளை உணர்ந்து மனத்தூய்மையோடு&lt;br /&gt;சொல்பவர்கள் சாதனைகள் பல புரிந்து நல்ல பலன்களைப் பெறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* இதயத்தூய்மை பெற எண்ணுபவர்களுக்கு ராமநாமம் மகத்தானது. இதயத்தின் அடிஆழத்திலிருந்து ராமநாமம் &lt;br /&gt;எழவேண்டும். அப்போது நாடி நரம்பெல்லாம் உண்மையும் தூய்மையும் பரவத்தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் உள்ளவர்களால் மட்டும் ராம நாமத்தை தொடர்ந்து ஜபிக்கமுடியும்.&lt;br /&gt;ஜெபித்தோடு, ராமபிரான் வாழ்ந்து காட்டிய நெறிமுறைகளைப் பின்பற்றி உயர்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ராமநாமத்தை நன்மைக்காக மட்டுமே பயன்படுத்தலாமே அன்றி, ஒருபோதும் தீமைக்கு பயன்படுத்துதல் கூடாது. &lt;br /&gt;அப்படி பயன்படுத்துபவர்கள் திருடர்களுக்குச் சமமானவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* உடல் நோய்களை மட்டுமே மருத்துவரால் குணப்படுத்த முடியும். ஆனால், நம் உடல், மனம், ஆன்மா ஆகிய&lt;br /&gt;மூன்றில் உண்டாகும் குறைகளையும் களையும் சக்தி ராமநாமத்திற்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/displayimage.php?pid=1060937&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilhindu.net/t693-topic&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே&lt;br /&gt;ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilmurasuaustralia.com/2010/05/blog-post_7490.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.esnips.com/displayimage.php?pid=11188129&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்பராமாயணம் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilhindu.com/tag/%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;எந்த காரியத்துக்கும் ராமாயண பாராயணம் :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும் , சிற்சில ஸர்க்கங்களை பாராயணம் செய்தால் ஒவ்வொரு காரியமும் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க பாலகாண்டத்தில் சீதா கல்யாணத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக பாலகாண்டத்தில் புத்திர காமேஷ்டி பாயாஸதான பாராயண கட்டத்தை பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுகப்பிரசவத்திற்கு பாலகாண்டத்தில் ஸ்ரீ ராமாவதாரத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெட்ட வழியில் செல்லும் பிள்ளை திருந்தி வாழ அயோத்யா காண்டத்தில் கௌசல்யா ராமா ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரச காரியங்களiல் வெற்றி கிட்ட அயோத்யா காண்டத்தில் ராஜதர்மங்களை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏவல், பில்லி, பேய், பிசாசு நீங்க சுந்தர காண்டத்தில் லங்கா விஜயத்தை மாலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பித்தம் தெளிய சுந்தர காண்டத்தில் ஹுனுமத் சிந்தையை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரித்திரம் நீங்க சுந்தர காண்டத்தில் சீதா தரிசனத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரிந்தவர் சேர சுந்தர காண்டத்தில் அங்குலீயக பிரதானத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கெட்ட கனவுகள் வராமலிருக்க சுந்தர காண்டத்தில் திரிஜடை ஸ்வப்னத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வ குற்றம் நீங்க சுந்தர காண்டத்தில் காகாசுர விருத்தாந்தத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆபத்து நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷண சரணாகதியை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறை பயம் நீங்க யுத்த காண்டத்தில் வீபிஷணன் சீதையை ஸ்ரீ ராமரிடம் சேர்த்ததை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறு பிறவியில் சகல சுகம் பெற யுத்த காண்டத்தில் ஸ்ரீ ராம பட்டாபிஷேகத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஷ்டம் போன்ற நோய்கள் தீர யுத்த காண்டத்தில் ராவண கிரீட பங்கத்தை காலை, மாலை இரு வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துன்பம் நீங்க யுத்த காண்டத்தில் சீதா ஆஞ்சநேய ஸம்வாதத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மோட்ச பலன் கிடைக்க ஆரண்ய காண்டத்தில் ஜடாயு மோட்சத்தை காலையில் பாராயணம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயாணத்திலிருந்து கற்க வேண்டியவை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராமன்&lt;br /&gt;&lt;br /&gt;தந்தை சொல் தட்டாதவன். சித்தியையும் தாயாக மதித்து நடப்பவன். ஒரு மனைவி சட்ட-திட்டங்கள் இல்லாத காலத்திலும் ஒரு பெண்ணுடன் வாழ விழைந்தவன். படகோட்டியான குகனை மார்போடு அணைத்து இன்றோடு ஐயவரானோம் என்று சொல்லி ஏற்ற தாழ்வு மனிதருள் இல்லை என்று காட்டியவன். மக்கள் சந்தேகம் கொண்டு தன் மனைவியை தவறாக பேசிவிடுவார்களோ என்று அவளை தீக்குளிக்க சொன்னவன். தன் மனைவி தவறு இழைக்காதவள் அதனால் அதிலிருந்து மீண்டு வருவாள் என்று நம்பிக்கை கொண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;சீதை&lt;br /&gt;&lt;br /&gt;வசதியாக வாழ்ந்திருந்தாலும் கணவன் இருக்கும் இடம் சொர்க்கமாக நினைத்து காட்டுக்கு பின் தொடர்ந்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;தசரதன்&lt;br /&gt;&lt;br /&gt;பல மனைவிகள் கொண்டவன். கதை எழுதப்பட்ட காலத்தை கொண்டு பார்த்தால் ஒரு மனைவி சட்டம் இல்லாதிருந்திருக்கும். ஒரு மனைவி சட்டம் சமீபத்தில் வந்ததது தான். தன் மகன் மேல் அதிக பாசம் கொண்டிருந்தவன். தன் மனைவியிடம் செய்து கொடுத்த சத்தியம் காக்க உயிர் துறந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷமணன்&lt;br /&gt;&lt;br /&gt;சகோதர பாசம். சகோதர மதிப்பு. தம்பியுடையான படைக்கு அஞ்சான். அண்ணி தாயுக்கு சமம் என்பதை உணர்த்தியவன். இதற்கு நேர் எதிர் வாலி.தம்பி மனைவியை அபகரித்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பரதன்&lt;br /&gt;&lt;br /&gt;தாய் செய்தது தவறு என்று எடுத்துக் காட்டியவன். அண்ணனுடைய நாற்காலிக்கு ஆசை படாதவன்.&lt;br /&gt;&lt;br /&gt;கைகேயி - முதல் பாதி&lt;br /&gt;&lt;br /&gt;தன் கணவனுடைய இன்னொரு மனைவிக்கு பிறந்தவனாக இருந்தாலும் ராமனை தன் மகன் போல் பாவித்தவள். இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் இன்று சித்தியரால் முதல் மனைவி பிள்ளைகளுக்கு வரும் கஷ்டம் வராது. இரண்டாவது பாதி கைகேயி படி நடக்கக்கூடாது என்பதற்காக ஒரு நேர்மறையான பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூடவே இருந்தவர்கள் என்றாலும் அவர்கள் சொல்வதை அப்படியே கேட்டால் ஆபத்து தான் என்பதை உணர்த்திய பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கூனி-மந்தரை&lt;br /&gt;&lt;br /&gt;யார் வீட்டில் உண்கிறோமோ அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;சூர்பனகை&lt;br /&gt;&lt;br /&gt;திருமணமான ஆணின் மீது ஆசை கொள்ளக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராவணன்&lt;br /&gt;&lt;br /&gt;இசையில் தேர்ந்தவன். தெய்வ பக்தி கொண்டவன். பிறர் மனை நோக்குதல் பாவம் என்று உணர்த்த ஒரு பாத்திரம். அப்படியே அவளை கடத்தி வந்த தப்பு செய்தாலும் கடைசி வரை அவளை தொடாமல் கண்ணியம் காத்தவன். பாடம் - ஒரு பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடக்கூடாது. ஒரு ஹீரோ கதையில் இருந்தால் ஒரு வில்லனும் உண்டு. அதற்கு அடிவகுத்தவை இக்கதைகள். இன்னும் சினிமாவில் இதே தொடர்கின்றன. ராமாயணத்தில் வந்த ஒவ்வொரு வரியையும் வைத்து ஆயிரம் படங்கள் வந்தாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;மண்டோதரி&lt;br /&gt;&lt;br /&gt;கணவன் தவறான பாதையில் சென்றாலும் கடைசி வரை எப்படியாவது அவனை நேர்வழிக்கு கொண்டு வர முடியும் என்று நம்பியவள். அதில் தோற்று பாடம் கற்பித்தவள்.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகர்ணன்&lt;br /&gt;&lt;br /&gt;தவறே செய்திருந்தாலும் சகோதரன் பக்கம் நின்றவன். சகோரத்துவத்தில் இது ஒரு வகை.லக்ஷமணனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விபீஷணன்&lt;br /&gt;&lt;br /&gt;தவறே செய்திருந்தாலும் தர்மத்தின் பக்கம் நின்றவன். சகோதரத்தில் இதுவும் ஒரு வகை தான். இது துரோகமா என்று வாதிட முடியும். ஆனால் கடைசியில் ராவணன் குலம் தழைத்தது இவனால் தான். தர்மத்தின் பக்கம் நின்றதால் இவன் பரதனுக்கு எந்த வகையிலும் குறைந்தவன் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாலி&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி மனைவியை தன் மனைவியாக எண்ணுவது தவறு.&lt;br /&gt;&lt;br /&gt;சுக்ரீவன்&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணனால் தவறாக எண்ணப்பட்ட ஒரு பாத்திரம். அண்ணன் மகனை இளவரசனாக்கி சகல மரியாதையோடு நடத்தியவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுமான்&lt;br /&gt;&lt;br /&gt;தலைவன் - தொண்டனுக்கு இடையில் இருக்கும் ஒரு அற்புத பந்தம்.சேவையில் உயர்ந்தவன். தன் தலைவன் மீது அசரா நம்பிக்கை கொண்டவன். தன் தலைவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன். எதிலும் தன் தலைவனையே கண்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்பகவிமானம்&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய விமானத்திற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வித்திட்ட ஒரு கற்பனை கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வாலியை ராமன் மறைந்திருந்து கொன்றது&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல பட்டிமன்ற தலைப்பு. வாலி ஒரு குரங்கு. ராமன் மனிதன். வேட்டையில் எந்த ஒரு சட்டத்தையும் மீறவில்லை ராமன். ராமன் ஒரு ஹீரோ என்பதால் மறைந்திருந்து கொன்றது சற்று ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராமாயணத்தில் வரும் பல துணைகதைகளும் நல்ல விஷயங்களை சொல்லவே முயன்றிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இறைவனை நம்பாதவர்களுக்கு - ராமாயணத்தை நல்ல கதையாக கருதலாம். அதில் சொன்ன நல்ல கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலம் காலமாக மக்கள் மனதில் நின்றுவிட்ட கதை. கதையில் அடிப்படை கோளாறு இருந்தால் என்றோ மறைந்து போயிருக்கும். நமக்கு பல சந்தேகங்கள் தோன்றலாம். ஆனால் மூலக்கதை அறியாமல் கேட்டதை வைத்த இந்த கதை வளர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nilacharal.com/tamil/spiritual/ramayan_294.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=TD00460&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2414708778820962757?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2414708778820962757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2414708778820962757' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2414708778820962757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2414708778820962757'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_9787.html' title='ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-8802468579531737520</id><published>2011-11-13T16:31:00.000-08:00</published><updated>2011-12-19T18:17:22.040-08:00</updated><title type='text'>அன்னதானத்தின் மகிமைகள்</title><content type='html'>"அன்னம் பரப்பிரம்மம்' என்பர். ஆம்... உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னத்தின் பெருமையை விளக்கும் கதையைக் கேளுங்கள்...&lt;br /&gt;முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ... அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.&lt;br /&gt;அன்றிரவு, முனிவருக்கு வயிறு, "கடமுடா' என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே... நேற்று விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே... என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்' என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது...இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை...' என்றான் ராஜா. அவ்வளவு நம்பிக்கை!&lt;br /&gt;&lt;br /&gt;முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.&lt;br /&gt;ராஜா அவரிடம், "நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே... அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?' எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மன்னா... நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்...' என்றார்.&lt;br /&gt;"சுவாமி... திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது...' என்றான்.&lt;br /&gt;"பார்த்தாயா... திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது...' என்றார் முனிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி...' என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.&lt;br /&gt;உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பிரசாதத்தை "ப்ர+சாதம்' என சொல்ல வேண்டும். "சாதம்' சாதாரண உணவு; "ப்ர' என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, "பிரசாதம்' ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.&lt;br /&gt;தஞ்சை பெரிய கோவிலில், நூறு மூடை அரிசி சமைத்து பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் செய்கின்றனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் சாப்பிடும் சாப்பாடே பிரசாதம் ஆகிவிடும். இனியேனும் செய்வோமா!&lt;br /&gt;&lt;br /&gt;nanri: dinamalar varamalar&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் - அப்பசியை&lt;br /&gt;மாற்றுவார் ஆற்றலின் பின்" - திருவள்ளுவர்&lt;br /&gt;&lt;br /&gt;முனிவர்கள் / துறவிகள் போன்ற சான்றோர்கள் தம் தவ வலிமையினால் தமக்குப் பசி தோன்றாதவாறு தம் பசியை ஆற்றிக்கொள்வார்கள். அவ்வாறு தமது பசியை ஆற்றிக்கொள்ளும் துறவிகளின் வலிமையைக் காட்டிலும், பிறர் பசியாற உணவளித்துக் காப்பவரின் வலிமையே சிறந்தது என, அன்னதானத்தின் பெருமையைத் தெயவப் புலவர் திருவள்ளுவர் மிகவும் சிறப்பித்து கூறுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;பால் - துன்பம் நீங்கும். ஆடை - ஆயுள் கூடும். தீபம் - கண்ணொளி சீராகும். கோயில்களுக்கு தீபம் போடுவதால் அரச பதவி கிட்டும். எள் தானத்தினால் எம பயம் விலகும். வெண்கலப் பாத்திரத்தில் தேன் தானம் செய்தால் புத்திரப் பேறு கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பசு தானம் செய்தால் கிரிகடன், தேவ கடன், பித்ரு கடன் என்ற மூன்று கடன்களும் தீரும். அரிசி தானம் செய்தால் சகல பாவமும் தீரும். தாம்பூலம் பழத்துடன் கொடுப்பதால் லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். இதைச் செய்தால் சொர்க்கம் கிட்டும். தற்காலத்தில் ரத்த தானம், கண் தானம் என்று சொல்லுவார்கள். இவைகளும் சிறந்த தானங்கள் தான். ஆனால் இவற்றை எப்பொழுதும் கொடுக்க முடியாது. ரத்ததானம் செய்யவும் சில கட்டுப்பாடுகள் உள்ளன. நீண்ட இடைவெளியும், நோயற்ற உடலும் இருக்க வேண்டும். கண்தானமும் இறந்த பின்புதான் செய்ய முடியும். ஆனால் அன்னதானம் நினைத்த நேரத்தில் செய்ய முடியும். நெல்லிக்கனி தானம் ஞானத்தைத் தரும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் கன்னிகாதானத்தை செய்தால் பிரம்ம பதவி கிட்டும் என்று கூறியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தானங்கள் தங்கள் சக்திக்கு ஏற்பச் செய்ய வேண்டும் என்பது மிக முக்கியம். இப்படிச் செய்வதனால் யம பயம் இன்றி நேராகக் கைலாயம் செல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பூலம் வெற்றுத் தாம்பூலமாக தராமல் கஸ்தூரி, கோரோஜனம் சேர்த்து தாம்பூல தானத்தைத் தரவேண்டும். இதனால் ராஜகுலத்தில் பிறந்து ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பார்கள். வஸ்திர தானம் வியாதியைத் தீர்க்கும். கற்பூர தானம் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியத்தைத் தரும். தாமரைப் பூ, மல்லிகைப் பூ மாலைகளை தானமாகக் கொடுத்தால் மன்னர் குலத்தில் பிறக்கும் பாக்கியம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மலர்களைப் பற்றிக் கூறும்பொழுது ஒரு சிறு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. கோயில்களில் பூவை பிரசாதமாகத் தருவதும், வீடுகளில் சுமங்கலி, கன்னிப் பெண்களுக்கு பூக்களைத் தருவதும் ஒரு சம்பிரதாய பழக்கத்துடன் கூடிய புண்ணிய செயலாகும். தாழம்பூ தானம் செய்தால் விஷ்ணுவின் அனுக்கிரகம் கிடைக்கும். பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் தானம் செய்தால் உயர் பதவி கிட்டும். மோர், பானகம், குடி தண்ணீர் தானம் தந்தால் ஜென்மாந்திர பாவம் தீரும் என்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு வருபவர்களுக்கு மோர், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது கூட தானம்தான். தானிய தானம் அகால மரணத்திலிருந்து காப்பாற்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னதான மகிமையை விளக்கும் கதை&lt;br /&gt;&lt;br /&gt;கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட - தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன். தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்று சகல வசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் - எனக்கு ஏன் இக்கொடிய தண்டனை - எனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவனோ - கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் - எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா - எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ணனுக்கு அன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்கு என்ன தான் வழி எனக் கேட்ட போது - தலைவன் கூறினான் - உனது வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் - பசி அடங்கி விடும் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா - என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் - வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலை வாயில் வைத்து சப்ப - பசி உடனே அடங்கிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் புரியாத கர்ணன் - இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க - தலைவன் கூறினான் - அன்பின் கர்ணா - நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க - நீயும் உனது வலது கை ஆள்காட்டி விரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் - நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;- நாமும் பிறந்த நாள் - திருமண நாள் - என்று கொண்டாடும் போதெல்லாம் - முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள் - அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் - வறியோர் இவர்களுக்கெல்லாம் அன்ன தானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கும் மகிழ்ச்சியினையும் புண்ணியத்தைனையும் தரும் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாமலையில் அன்னதானம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கோயில்களில் ஒரு வருடம் தொடர்ந்து செய்யப்படும் அன்னதானத்தால்&lt;br /&gt;என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதை விட அதிகமான புண்ணியம் காசியில்&lt;br /&gt;ஒரே ஒரு நாள் ஏழை ஒருவனுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காசியில் ஒரு ஆண்டு முழுக்க செய்யப்படும் அன்னதானம் தரும் புண்ணியத்தை&lt;br /&gt;விட அதிக புண்ணியம் திரு அண்ணாமலையில் ஒரே ஒரு சாதாரண நாளில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருஅண்ணாமலையில் துவாதசி திதியன்று ஏழை ஒருவருக்கு செய்யப்படும் &lt;br /&gt;அன்னதானமானது, அன்னதானம் செய்தவரின் வாழ்நாள் முழுக்க அன்னதானம் &lt;br /&gt;செய்த பலனைத் தரும் என்பது அண்ணாமலையாரின் வாக்கு.ஆதாரம்: &lt;br /&gt;அருணாச்சல புராணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி தானம் :-&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/10/blog-post_31.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://natarajadeekshidhar.blogspot.com/2010/11/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/01/blog-post_14.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://annadhaanam.in/aboutus1.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://anubhudhi.blogspot.com/2011/08/blog-post_03.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-8802468579531737520?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/8802468579531737520/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=8802468579531737520' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/8802468579531737520'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/8802468579531737520'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_4519.html' title='அன்னதானத்தின் மகிமைகள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-2131418413499766785</id><published>2011-11-13T06:01:00.000-08:00</published><updated>2011-11-25T19:03:29.676-08:00</updated><title type='text'>மரங்களை வளர்ப்போம்</title><content type='html'>உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்&lt;br /&gt;மரம் நமக்கு என்ன தருகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;மலர்கள், காய், கனிகள் தருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை சுத்தப்படுத்துகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு, நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.&lt;br /&gt;ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அதன் பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மரமும் இறைவன் தந்த அருட்கொடை&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/05/blog-post_6507.html&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/03/1000.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/11/blog-post_14.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://kobikashok.blogspot.com/2010/10/blog-post_27.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-2131418413499766785?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/2131418413499766785/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=2131418413499766785' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2131418413499766785'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/2131418413499766785'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_1118.html' title='மரங்களை வளர்ப்போம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-83233252316459191</id><published>2011-11-13T05:50:00.000-08:00</published><updated>2011-11-26T16:47:51.152-08:00</updated><title type='text'>நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?</title><content type='html'>நாம் வசதியாக வாழ என்ன செய்ய வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறைவழிபாடும்,இறை மந்திர ஜபமும்,பவுர்ணமி பூஜை வழிபாடு,திரு அண்ணாமலை வழிபாடு,கிரிவலம்,அன்னதானம்,கண் தானம், ரத்த தானம்,ஆடை தானம்,விஷய தானம்,ருத்ராட்ச தானம், இறைவனைப் பாடுதல்,சாளக்கிராம தானம், ஆன்மீகப்பிரசங்கம், மரம் நடுதல்,பசு மடம் அமைத்து வயதான பசுக்களை பராமரித்தல்,பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், கோயில் கும்பாபிஷேகத்தில் உடல் உழைப்பு வழங்குதல்,தண்ணீர்பந்தல் அமைத்தல்,பிறருக்கு மந்திர ஜபம் உபதேசித்தல்,குலதெய்வத்திற்கு ஏராளமான வழிபாட்டு முறைகளைச் செய்தல்,அனாதைகள்,ஆதரவற்ற விதவை,முதியோர்களைப் பராமரித்தல்,ஏழைப்பெண்ணிற்கு திருமணம் செய்வித்தல்,குறிப்பிட்ட அமாவாசை அல்லது பவுர்ணமி அல்லது நட்சத்திர நாளன்று காசியில் உள்ள கங்கையில் நீராடுதல்,மற்றும் கோதாவரி,தாமிரபரணி,காவிரி,வைகையில் நீராடுதல்,சித்தர்கள் வழிபாடு செய்தல்,பசுதானம் செய்தல்,திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்,சதுரகிரிக்கு குறிப்பிட்ட அமாவாசைகள் வரை சென்று சிவனை வழிபடுதல்,விநாயகர் கோவில் அமைத்தல், மகாலட்சுமி மற்றும் குபேர பூஜைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் செய்தல்,சத்திய நாராயண பூஜை செய்தல்,பவுர்ணமி பூஜையை அம்பாள் கோவிலில் நடத்துதல்,அம்பாள் சன்னதியில் பவுர்ணமி பூஜை தினத்தன்று இரவில் காயத்ரி மந்திரம் ஜபித்தல்,பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடலில் இடுப்பளவு நின்று சூரியன் அல்லது சந்திரனைப்பார்த்து 9ன் மடங்குகளில் சில குறிப்பிட்ட மந்திரங்களை ஜபித்தல் . . . என ஏராளமான வழிபாட்டுப் பரிகாரங்களை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிவரும்.அப்படிச் செய்தால்,நாமும் நமக்கு முந்தைய மூன்று தலைமுறை வரையிலும் பாவங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழமுடியும்.வசதி வாய்ப்புக்கள் நம்மை தேடிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2009/01/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2009/04/blog-post_2483.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://geniustamilbooks.blogspot.com/2009/01/blog-post_22.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://hindusamayam.forumta.net/t162-topic&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.nilacharal.com/tamil/specials/suduku_271.asp&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://temple.dinamalar.com/New.php?id=219&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2009/09/blog-post_3991.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.visvacomplex.com/ilakkumi_thOththiram3.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2011/11/blog-post_1901.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/11/blog-post_7366.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/12/blog-post_5434.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-83233252316459191?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/83233252316459191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=83233252316459191' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/83233252316459191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/83233252316459191'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_7828.html' title='நீங்கள் ஒவ்வொருவரும் கோடீஸ்வரராக வேண்டுமா?'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-6960685137916144005</id><published>2011-11-13T05:45:00.000-08:00</published><updated>2011-11-13T05:48:29.184-08:00</updated><title type='text'>உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்</title><content type='html'>இதுவும் இறைவழிபாடுதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் முன்புறம் அல்லது பின்புறம் (இதில் வாஸ்து தேவையில்லை) பசுமையாகவும் விலங்கினங்களுக்கு பயன்தரும் வகையில் மரம், செடிகள் இருத்தல் அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையே இறைவனின் வடிவம்தான்&lt;br /&gt;&lt;br /&gt;அனில், கிளிகள், குருவி, வண்டு, ஓணான், பட்டாம்பூச்சி இவைகள் வாழ இடம் தந்து உண்டு மகிழ வழிசெய்தால் நம்வீடு கோயிலாகும்&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் குயில் கூவும் இல்லமே இறைவனின் இருப்பிடம்&lt;br /&gt;&lt;br /&gt;தென்னை, வாழை ஆகியன காய் இனத்தை சார்ந்தவை இவை வழிபாட்டில் மிகமுக்கிய பங்கு வகித்தாலும் அணில், கிளிகள், காகம் ஆகியன வாழும் வீடாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மா, சப்போட்டா, மாதுளம், கொய்யா, சீத்தாப்பழம் போன்றவை பறவைகள், அனில் விரும்பி உண்டு தன் இனத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தால் நம் இனம் வாழும்&lt;br /&gt;&lt;br /&gt;பூக்கள் இல்லாத வழிபாடே இல்லை. பூக்கள் வாசனையும், தேனி, வண்டு, பட்டாம்பூச்சிகளுக்கு தேனை தந்து வீட்டே அலங்கரிக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;எனவே இல்லத்தை இயற்கையால் அலங்கரித்து இறைவன் வாழும் கோயிலாக்குவோம்&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையை நேசிப்பவன் மனிதன் !&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையை காப்பவன் இறைவன் !! &lt;br /&gt;&lt;br /&gt;மரம் இல்லம் எனும் கோவிலின் விமானம் &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மரம் வெட்டினால் 10 மரம் நடவேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மனையடி சாஸ்திரம்&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2010/02/blog-post_9374.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.eegarai.net/t1110-topic&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/0803/25/1080325014_1.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.livingextra.com/2011/02/06.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-6960685137916144005?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/6960685137916144005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=6960685137916144005' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6960685137916144005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/6960685137916144005'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8889.html' title='உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-3384393035161738995</id><published>2011-11-13T05:26:00.000-08:00</published><updated>2011-12-23T17:49:45.840-08:00</updated><title type='text'>கந்தர் சஷ்டி கவசம்</title><content type='html'>&lt;a href="http://mio.to/XhS"&gt;Skandha Sashti Kavacham&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-3384393035161738995?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/3384393035161738995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=3384393035161738995' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3384393035161738995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/3384393035161738995'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/skandha-sashti-kavacham.html' title='கந்தர் சஷ்டி கவசம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5145892688068873938</id><published>2011-11-13T03:46:00.000-08:00</published><updated>2012-01-12T18:21:28.542-08:00</updated><title type='text'>.சைவ உணவு உண்பதன் மகத்துவம்</title><content type='html'>சைவ உணவில் குறைவான கொழுப்புச்சத்து இருப்பதால் மாரடைப்பு உள்ளவர்கள் எக்கவலையுமின்றி இந்த உணவை உண்ணலாம் என்றும் அவர்களுக்குத் தெரியாது.அதிக மாமிசம் உண்பவர்களுக்குக் குடல் வால்நோய் ஏற்படும் என்றும் அசைவ உணவில் நைட்ரஜன் உள்ளதால் சிறுநீரகத்திற்கு அதிக வேலை ஏற்படுகிறது என்றும் நைட்ரஜன் அதிகமானால் ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்து மூட்டுக்களில் படிந்துவிடும் என்றும் அதனால் இவர்களுக்கு மூட்டுவலி ஏற்படுகிறது என்றும் நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது.தவிர இதனால் குடலில் சில வகையான குடல்புழுக்கள் உண்டாகின்றன.மனித உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதம் சைவ உணவில் முழுமையாகக் கிடைக்கிறது.மனதைச் செம்மைப்படுத்த சைவ உணவு தேவை.மேலும் அசைவம் தொடர்ந்து சாப்பிடும்போது சாப்பிடுபவர் மிருக உணர்ச்சியடைகிறார்.அவர்களது உடலில் துர்நாற்றம் உண்டாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதுமே நமது முன்னோர்கள் மாமிசத்தை உணவாகக் கொள்வதை வரவேற்கவே இல்லை ,,,&lt;br /&gt;&lt;br /&gt;நம் தாய்திருநாட்டில் தோன்றியி 63 நாயன்மார்களும், ஆழ்வார்களும்&lt;br /&gt;அதை கடுமையாக எதிர்த்திருக்கிறார்க்ள்,&lt;br /&gt;&lt;br /&gt;எடுத்துக்காட்டாக,&lt;br /&gt;&lt;br /&gt;திருமந்திரத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;பொல்லாப் புலாலை நுகரும் புலையரை&lt;br /&gt;எல்லாரும் காண இயமன் தன் துதுவர்&lt;br /&gt;செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்&lt;br /&gt;மல்லாக்கத் தள்ளி மறித்து வைப்பாரே&lt;br /&gt;&lt;br /&gt;என்னும் திருமூலரின் திருவாக்கை நினைவு கொள்ள வேண்டும் , மேலும் வள்ளுவப் பெருந்தகை ,&lt;br /&gt;&lt;br /&gt;அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்&lt;br /&gt;உயிர் செகுத்து உண்ணாமை நன்று &lt;br /&gt;&lt;br /&gt;என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maharishipathanjali.com/2010/05/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://uravukaaran.blogspot.com/2010/09/blog-post_15.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://jeeno.blogspot.com/2007/01/blog-post.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://suddhasanmargham.blogspot.com/2010/07/blog-post_25.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://kobikashok.blogspot.com/2010/10/blog-post_5224.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.maharishipathanjali.com/search/label/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%20%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%20%20%3F&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.agathiar.org/mp3/2002/01January/03-01-2002%20T%2057%20min.mp3&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://naturalfoodworld.wordpress.com/2010/05/29/nodoctor/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmegam.com/vegetables.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.aanmigakkadal.com/2012/01/blog-post_4185.html&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5145892688068873938?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5145892688068873938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5145892688068873938' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5145892688068873938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5145892688068873938'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_5820.html' title='.சைவ உணவு உண்பதன் மகத்துவம்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-5099294520439041100</id><published>2011-11-13T03:44:00.000-08:00</published><updated>2011-11-13T03:46:08.780-08:00</updated><title type='text'>இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?</title><content type='html'>மனிதருக்கிடையே பழக்க வழக்கங்களில் இருக்கும் நியாயமான வேறுபாடுகளை இந்து மதம் ஏற்கிறது. அதுவுமன்றி, மாமிசம்தான் காட்டில் வாழ்ந்த ஆதிமனிதனின் முதல் உணவாக இருந்தது. அவரவர் குடும்ப வழக்கப்படி மாமிசம் உண்ணுவதை இந்துமதம் அங்கீகரிக்கிறது. ஆனால், அஹிம்ஸையை ஏதோ சமணமும் பௌத்தமும் மட்டுமே கண்டுபிடித்தது போலப் பேசுவது ஒரு கண்கட்டு வித்தைதான். தொடக்ககால சமணமும் பௌத்தமும் துறவறத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டிருந்தன. இந்து மதத்திலும் நான்காவது ஆசிரமமான சன்யாசத்துக்குப் போகும்போது ஊனுண்ணாமை வற்புறுத்தப்படுகிறது என்பதை நாம் காண வேண்டும். (இரண்டு மதங்களுமே மதப் பரவலின் கட்டாயத்துக்காக இல்லறத்தாருக்கும், பெண்களுக்கும் தமது மதத்தின் கதவுகளைத் திறந்துவிட்டன.)&lt;br /&gt;&lt;br /&gt;திருவள்ளுவர் உட்பட இந்து ஆன்மீகப் பெரியோர்கள் கொல்லாமையை வற்புறுத்துகிறார்கள். ‘அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு’ என்பது வள்ளுவர் வாக்கு. எல்லாவற்றிலும் உயர்ந்த அறம் கொல்லாமை (அஹிம்ஸா பரமோ தர்ம:) என்று முன்னோர் தெளிவுறக் கூறியுள்ளனர். திருவள்ளுவரும் ‘புலால் மறுத்தல்’ என்ற அதிகாரத்தைத் துறவற இயலில் வைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சமுதாயம் மாறிவிட்ட நிலையில் நாம் மனித சமத்துவத்துக்கு எதிரானதாகிவிட்ட வர்ணம் என்பதைக் களைய வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆசிரமம் என்பது வாழ்க்கையின் படிநிலை. பிரம்மசரியம் (மாணாக்க நிலை); கிரஹஸ்தம் (கல்விமுடிந்து சம்பாதிக்கிற காலத்தில் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தை ஏற்படுத்தும் நிலை), வானப்பிரஸ்தம் (குடும்பக் கடமைகளை நிறைவேற்றிவிட்ட பின்னர் பந்தங்களைத் துறந்து காட்டுக்குப் போகும் நிலை); சன்யாசம் (உலகியல் பற்றுக்கள் எல்லாவற்றையும் துறந்து இறைவனை அடையும் பொருட்டுத் தவம் மேற்கொள்ளும் நிலை) ஆகிய நிலைகள் அதே பெயரிலும் வடிவிலும் இல்லாவிட்டால் செயல்முறைப் படிநிலைகளாக இருக்கத்தான் செய்கின்றன. கல்வி, திருமணம், வயது முதிர்ச்சி ஆகியவை ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால் நாம் நமது மதம் விதித்த அறவழியில் செல்லாமல், இறுதிவரை பொருள்தேடுவதிலேயே கவனமாக இருப்பதால் மாணவன், குடும்பஸ்தன் என்ற நிலைகளைத் தாண்டுவதே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி அல்லாமல் ஒருவருக்கு மாணவப் பருவத்திலேயும் இறைநாட்டம் வந்துவிடலாம். ஆக, எந்த நிலையில் இருந்தாலும், தன்னில் இருக்கும் இறைத்தன்மையை வளர்ப்பது என்னும் ஆன்மீகப் பாதையை ஒருவர் தேர்ந்தெடுத்துவிட்டால் அவருக்குத் தாவர உணவே சாதகமாக இருக்கும் என்பது இந்து சமயத்தின் பரிந்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;மாமிசம் மனித உணவு அல்ல!&lt;br /&gt;முட்டை, மீன், இறைச்சி, புழு முதலானவையும் மாமிசம் ஆகும்.)&lt;br /&gt;தாவர உணவே மனிதருக்குத் தகுதியான உணவு!&lt;br /&gt;மனிதர் உடலமைப்பு, தாவர உணவு உண்ணும் விலங்குகள் உடலமைப்பு போலவே இருக்கிறது. மாமிச உணவு விலங்கு உடல் அமைப்பு, வேறுபட்டு இருப்பதை எல்லோரும் காணமுடியும்.மனிதர் மற்றும் தாவர உணவு விலங்குகள் பற்கள், நகங்கள் தட்டையாக இருக்கின்றன. ஆனால், பூனை, நாய் முதலான மாமிச விலங்குகளின் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன.&lt;br /&gt;மனிதரும், தாவர உணவு விலங்குகளும் நீரை உதடுகளால் உறிஞ்சிக் குடிக்கின்றன. ஆனால், மாமிச உணவு விலங்குகள் நாக்கால் நீரை நக்கிக் குடிக்கின்றன. மாமிச உணவு விலங்குகள் பச்சையாக மாமிசத்தை தின்கின்றன. ஆனால், மனிதர் மாமிசத்தை வேக வைத்துப் பக்குவப்படுத்தியே தின்கின்றனர். இவற்றால், மாமிசம் மனிதர் உணவு அல்ல் தாவர உணவுதான் மனிதர் உணவு என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;தாவர உணவில் சக்தி இல்லை; மாமிச உணவில் சக்தி இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், மிகு பளு தூக்கும் யானை, விரைந்து ஓடும் குதிரை, உழைக்கும் மாடு, பால் தரும் பசு முதலான எல்லாம் தாவர உணவே கொள்கின்றன. “ஹார்ஸ் பவர்”என்று கூறுகிறோம். அந்த “ஹார்ஸ்” குதிரை தாவர உணவே தின்கிறது. பசு தின்னும் தாவரமே பாலாகிறது. அந்தப் பால் சக்தியான உணவு. அந்தப் பாலிலிருந்துதான் நெய் தயாராகிறது. முதலானவை எல்லாம் இலை, தழை, புல் முதலான உணவு உண்பனவே!&lt;br /&gt;இந்த விலங்குகள் தின்னும் தாவர வகை சிலவே. அவை கிடைக்கலாம், சில காலத்தில் கிடைக்காமலும் போகலாம். ஆனால், மனிதருக்கு எத்தனை வகையான உணவு. அரிசி, கோதுமை, பட்டாணி, கடலை, முதலான தானியங்களும், அவரை, தக்காளி முதலான காய்கறிகளும், வாழை, மாம்பழம், முதலான பழங்களும் என பலவகையான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. இவற்றை சேர்த்து (ஸ்டாக்) வைக்கிறான். இவற்றை கொண்டு சக்தியான உணவைப் பெறலாம். பிறகு ஏன் மாமிசத்தின் பக்கம் போகிறான்? அதில் தாவரத்தைக் காட்டிலும் அதிக சக்தி பெறமுடியுமா?&lt;br /&gt;தம் உடலையும், குழந்தைகளையும் மனிதர் எவ்வளவு சிரத்தையோடு காப்பாற்றுகின்றனர். அதே போல விலங்குகள், தம் உடலையும், குட்டிகளையும் சிரத்தையோடு காப்பாற்ற உரிமை இல்லையா?&lt;br /&gt;தனக்கும், தன் குழந்தைக்கும் தீங்கு செய்வாரோடு சண்டை போடுகின்றனர் மனிதர் அதற்காக வழக்கு மன்றம் போகவும் செய்கின்றனர். ஆனால், விலங்குகள் மனிதரோடு சண்டை இட முடியுமா? வழக்கு மன்றம் போக முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;தாய், தன் வயிற்றில் வளரும் குழந்தை பிறந்தால் எப்படி எல்லாம் வளர்க்கலாம் என்று கற்பனை செய்து மகிழ்கிறாள். அதே போல கோழி தன் முட்டையில் வளரும் குஞ்சு வெளியே வந்தால் எப்படிப் பாதுகாக்கலாம் என்று கற்பனை செய்து மகிழாதா? அந்த முட்டை வெளியே வந்து குஞ்சு வெளியே வரும் முன் அதனை எடுத்துத் தின்பது எவ்வளவு கொடுமை? முட்டை நிலையில் மூச்சு காணப்படுகிறது. என்று அமெரிக்க டாக்டர் கூறியுள்ளார். அதனால், அது மாமிசமே; தாவர உணவு அன்று. அதுமட்டுமல்லாமல் சேவலும் கோழியும் சேர்ந்து தோன்றிய அசுத்த பொருள்களால் ஆனது முட்டை அது உண்ணத்தக்கது அன்று.&lt;br /&gt;தன்னை வீட்டிலிருந்தோ, பணியிலிருந்தோ விலக்கி விட்டால் மனிதன் எவ்வளவு துன்பம் அடைகின்றான்? தண்ணீரில் வாழும் மீனை தரையில் போட்டால் அது எவ்வளவு துடிதுடித்துத் துன்பம் அடைகிறது. அதனைக் கொன்று தின்னுவது கொடுமை! கொடுமை! வெளியேற்றியதால் வேதனை அடைபவனே தண்ணீரை விட்டு வெளியே போட்ட மீனின் வேதனையை அறிய முடியும்.&lt;br /&gt;இப்படி இந்த ஊமை விலங்குகளுக்குக் கொடுமை செய்து துன்பம் தந்து பெற்ற மாமிசத்தை உண்டு மனிதன் நலமாக வாழ முடியுமா? மனிதருக்கு ஒன்றுமே நேராதா?எந்த குற்றமும் செய்யாத நிலையில் பிறக்கும் போதே, குருடு, நொண்டி, ஊமையாக, வறுமையில் ஏன் பிறக்கிறது குழந்தை? காரணம் சொல்ல முடியுமா? கருணையுள்ள கடவுள் இப்படி யாரையும் செய்யமாட்டார். அதனால், முன் பிறவியில் செய்த பாபங்களின் விளைவு இவை என அறிதல் வேண்டும்.&lt;br /&gt;பாபங்கள் ஐந்து என்பர். அவை இம்சை, பொய், திருடு, காமம், பா¢க்ரஹம் (பற்று) இவற்றுள் பெரும் பாபம் எது? உங்களுக்குத் தெரியும். இம்சையே பெரும் பாபம்.உன்னை அடித்தவனை நீ திருப்பி அடித்தால் அது அத்தனை பாபம் அன்று ஆனால், உனக்கு எந்த தீங்கும் செய்யாத விலங்கை கொன்று மாமிசமாகக் தின்னுகிறாயே அது எத்தனை பெரும் பாபம். மகா பெரும் பாபம்.&lt;br /&gt;ஆனால், எல்லா தருமங்களும், சான்றோர்களும், சாஸ்திரங்களும் தன்னை ஒன்றும் செய்யாத விலங்குகளைக் கொன்று தின்னும் பாபி கடவுளை, குருவை, சாஸ்திரங்களைத் தொடும் பாக்கியத்தை இழக்கிறான் என்று கூறுகின்றனர். நல்லோர் தொடர்புகளையும் அவன் இழக்கிறான். அதனால்தான் விரத நாட்களில் மாமிசம் உண்ணுதலை விலக்குகிறான். என்றுமே புலால் உண்ணுதலை நீக்கினால் எவ்வளவு நன்மை அடையலாம்.&lt;br /&gt;மஹாவீரர், புத்தர், ஏசு, இராமன், அனுமான், அல்லா முதலானவர் காலத்தில் மாமிசம் உண்டார்களா?&lt;br /&gt;ஆகையால், மாமிசம் உண்ணுதலை விட்டு அந்த மகா சான்றோர்களைப் போல நாமும் மகான் ஆன்மாவாக ஆக முயற்சிப்போமாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-5099294520439041100?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/5099294520439041100/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=5099294520439041100' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5099294520439041100'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/5099294520439041100'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_8236.html' title='இந்துமதம் மாமிச உணவுக்கு எதிரானதா?'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-4669050895302269805</id><published>2011-11-13T03:41:00.000-08:00</published><updated>2012-01-26T02:33:18.537-08:00</updated><title type='text'>உடனடி பலன் தரும் பதிகங்கள்</title><content type='html'>பன்னிரு திருமுறை :-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்&lt;br /&gt;&lt;br /&gt;தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையை,&lt;br /&gt;11ஆம் திருமுறை, மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி,&lt;br /&gt;திருஇரட்டை மணிமாலை, திருத்தொண்டர் திருவந்தாதி,&lt;br /&gt;திருச்சண்பை விருத்தம், கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி,&lt;br /&gt;கோபப்பிரசாதம், திருவாலவாயுடையார், பெருந்தேவபாணி,&lt;br /&gt;சேத்திரத் திருவெண்பா, திருஎழுக்கூற்றிருக்கை,&lt;br /&gt;ஆகியனவற்றில் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திருத்தணி சுவாமிநாதன் குரலிசையை,&lt;br /&gt;திருவாசகம் முழுவதிலும் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.thevaaram.org/index.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://temple.dinamalar.com/Slogandetails.php?id=467&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.sivayanama.org/thirumurai1.aspx?id=1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://kulaluravuthiagi.com/thirumurai.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.devarathirumurai.blogspot.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilartsacademy.com/tirumuraikal/tirumurai_intro.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://library.senthamil.org/184.htm#dt04&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.pradosham.com/thevaramtamil.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;1. தடைப்பட்டிருக்கும் திருமணம் நடைபெற ஆண் பெண் இருபாலரும் ஓதவேண்டிய பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;திருமருகலில் ‘சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்’ என்று தொடங்கும்&lt;br /&gt;ஞானசம்பந்தர் நல்கிய பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. திருமணம், மணிவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான மங்களப் பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;ஞானசம்பந்தப் பெருமான் மதுரை வரை தேடிவந்த தம் தந்தையார் சிவபாதஇருதயரைக்&lt;br /&gt;கண்டு நெகிழ்ந்து தம் பிறவிக்குக் காரணமான பெற்றோரை வணங்கிப் பாடிய&lt;br /&gt;‘மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்’ என்ற திருக்கழுமலர்ப் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. மலட்டுத் தன்மை நீங்கவும், குழந்தைச்செல்வம் வேண்டியும் பாடவேண்டிய பதிகங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப் பெருமான் ‘குறும்பை ஆண்பனை ஈனும்’ என்று பாடி&lt;br /&gt;அதிசயம் நிகழ்த்திய திருவோத்தூர்ப் பதிகமும், மெய்கண்டதேவரின்&lt;br /&gt;பெற்றோர் பாடிப் பேறுபெற்ற ஞானசம்பந்தரின் ‘கண்காட்டும் நுதலானும்’ என்ற&lt;br /&gt;திருவெண்காட்டுப் பதிகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பிரசவம் நலமே நடைபெற வேண்டும் பதிகங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தர் நல்கிய ‘நன்றுடையானைத் தீயதிலானை’ என்று தொடங்கும்&lt;br /&gt;பதிகமும், அப்பர் பெருமான் நல்கிய ‘மட்டுவார் குழலாளடு’ என்ற&lt;br /&gt;பதிகமும். சிராப்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் தாயுமானவரைப் பாடியவையிவை.&lt;br /&gt;&lt;br /&gt;5. குழந்தைகளுக்கு வரும் இனம்புரியாத நோய்கள் நீங்கவும், வாதம், வலிப்பு&lt;br /&gt;போன்ற நோய்கள் தாக்கினும் பாடவேண்டிய பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லிமழவனின் மகவின் முயலகன் என்னும் பிணி போக்க வேண்டி சம்பந்தர்&lt;br /&gt;பாடியருளிய ‘துணிவளர் திங்கள்’ என்று தொடங்கும் திருப்பாச்சிலாசிரமப்&lt;br /&gt;பதிகம். திருச்சி - கரூர் பாதையில் வரும் திருவாசி என்று பெயர் மருவிய&lt;br /&gt;ஊரிது.&lt;br /&gt;&lt;br /&gt;6. விடம் தீர்க்கும் பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;அரவம் தீண்டி மாண்ட அப்பூதி அடிகளாரின் மகனை மீண்டும்&lt;br /&gt;உயிர்ப்பித்தருள வேண்டி அவரில்லத்தில் எழுந்தருளியிருந்த அப்பர் பெருமான்&lt;br /&gt;பாடிய பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;7. கண்பார்வைக் குறை நீக்க வேண்டிப் பாடும் பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சியேகம்பத்தில் அழுது வேண்டிப் பார்வை மீண்ட&lt;br /&gt;‘ஆலந்தான் உகந்து அமுது செய்தானை’ என்ற பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;8. சொரி, படை, மேகம், அம்மை போன்ற வியாதிகள் நீங்க:&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரமூர்த்தியார் பாடி மீண்ட ‘மின்னுமா மேகங்கள்’ என்ற&lt;br /&gt;வேள்விக்குடிப்பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் நலம் பெற:&lt;br /&gt;&lt;br /&gt;மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய ‘பூசுவதும் வெண்ணீறு’ என்று தொடங்கும்&lt;br /&gt;திருச்சாழலெனும் பாடல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10.புத்திரசோகத்திலிருந்து மீள:&lt;br /&gt;&lt;br /&gt;சுந்தரமூர்த்தியார் திருப்புக்கொளியூரெனும் அவிநாசி அருகே மடுவொன்றில்&lt;br /&gt;முதலை விழுங்கிய மதலையினை மீண்டும் உயிர்ப்பித்து மீட்ட பதிகம்&lt;br /&gt;. சம்பந்தப் பெருமான் திருமயிலையில் பூம்பாவையை மீண்டுமெழுப்பிய பதிகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;11. தீராத வயிற்றுவலியைப் போக்கும் பதிகம்:&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர்பெருமானை மீண்டும் ஆட்கொண்டருளிய ‘கூற்றாயினவாறு விலக்ககலீர்’ என்று தொடங்கும் திருவதிகைப் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;12. குளிர்க்காய்ச்சல் நீங்க:&lt;br /&gt;&lt;br /&gt;கொடிமாடச் செங்குன்றூரில் தங்கியிருந்த சம்பந்தர் அங்கு அடியார்களை வாட்டிய&lt;br /&gt;குளிர்காய்ச்சலைப் போக்கியருளிய ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ என்ற&lt;br /&gt;திருநீலகண்டப் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;13. வெப்ப நோய்கள் நீங்க:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப் பெருமான் மதுரை மன்னன் கூன்பாண்டியனின் வெப்புநோய் தீர்த்தருளிய&lt;br /&gt;திருநீற்றுப்பதிகம். மற்றும் சுண்ணாம்புக் காளவாய்ச் சூட்டையும் குளிர்வித்த அப்பர்&lt;br /&gt;பெருமானின் ‘மாசில் வீணையும்’ என்ற பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;14. ஐயங்களும், அச்சங்களும் நீங்கித் தன்னம்பிக்கை வளர:&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர் பெருமான், மகேந்திர பல்லவன் படையாட்களை அனுப்புகையில் பாடும்&lt;br /&gt;‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற மறக்கவொண்ணா பதிகம். பின்னர் அவர் ‘சொற்றுணை வேதியன்’ என்று கல்லைத் தெப்பமாக்கி கரையேறிய பதிகமும்; ஆனை மிதிக்க வருகையிலும் ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்ற பதிகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;15. வழக்குகளில் வெற்றிபெற, தவற்றினை உணர்ந்து வேண்ட:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தர் குறைகொண்ட பொற்காசு கண்டு மனம் பொறுக்காமல் பாடிய ‘வாசிதீரவே காசு நல்குவீர்’ என்ற திருவீழிமிழலைப் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;16. நாளும் மலர்தூவி வழிபட:&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர் பெருமான் அருளிய ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’ என்று தொடங்கும் கயிலைக் காட்சி கண்டு பாடிய பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;17. ‘துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்’ நாளும் ஓதவேண்டிய பஞ்சாக்கரப் பதிகம். ஞானசம்பந்தப் பெருமான் தம் உபநயன நாளன்று பாடியருளியது. அப்படியே நாளுமோத வேண்டிய பதிகம் அப்பர் பெருமான் ஸ்ரீருத்ரத்தைத் தமிழிலாக்கிய உருத்திர திருத்தாண்டகமும்.&lt;br /&gt;&lt;br /&gt;18. கோள்களின் பாதிப்பகல:&lt;br /&gt;&lt;br /&gt;திருமறைக்காட்டிலிருந்து மதுரைக்குப் புறப்படும் சம்பந்தர் கோள்களின் பாதிப்பு நீங்கப் பாடிய கோளறு பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;19. தொடங்கிய செயல் இனிதே முடிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையம்பதியில் சமணருடன் வாது செய்யுமுன் மாதொருபாகனின் திருவுளம்&lt;br /&gt;வேண்டிப் பாடிய ஆலவாய்ப் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;20. சனிக்கிரகத்தின் பாதிப்பகல:&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப் பெருமான் திருநள்ளாற்றில் நல்கிய ‘போகமார்த்த பூண்முலையாள்’&lt;br /&gt;என்று தொடங்கும் பதிகம். அனல்வாதின் போதும் எரியாமல் நின்ற பதிகமிது.&lt;br /&gt;&lt;br /&gt;21. வறுமை நீங்கிச் செல்வம் கொழிக்க:&lt;br /&gt;&lt;br /&gt;பல பதிகங்கள் உள்ளன. குறிப்பாய், சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் பதிகமும் (இடரினும் தளரினும்), சுந்தரமூர்த்தியார் ஓணகாந்தன் தளியில் பாடிய (நெய்யும் பாலும் என்று தொடங்கும்) பதிகமும், திருப்பாச்சிலாசிரமத்தில் ‘அடப்போய்யா ஒன்ன விட்டா வேற ஆளாயில்ல’ என்று மிரட்டிய (இவரலாதில்லையோ பிரானார்) பதிகமும் சுவையான கதைகளாய் விரிவன.&lt;br /&gt;&lt;br /&gt;22. என்றும் உணவு கிடைத்திருக்க:&lt;br /&gt;&lt;br /&gt;திருநாவுக்கரசர் அருளிய ‘அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்’ என்று தொடங்கும் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;23. களவுப் போன பொருள்கள் மீண்டும் கிடைக்க:&lt;br /&gt;&lt;br /&gt;தம்பிரான் தோழரை கொங்கு நாட்டில் திருமுருகன்பூண்டியருகே களவாடி விளையாடியாண்ட கதை சொல்லும் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;24. மரணபயம் நீங்க:&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர் பெருமான் நல்கிய ‘கண்டுகொள்ளரியானைக் கனிவித்து’ என்று தொடங்கும் காலபாசத்திருக்குறுந்தொகை.&lt;br /&gt;&lt;br /&gt;25. சஞ்சிதவினையெனும் தொல்வினைகள் அழிந்தொழிய:&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சி அருகே திருமாகறலில் சம்பந்தர் நல்கிய ‘விங்குவிளை கழனிமிகு’ என்று தொடங்கும் பதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;26. பற்றிலான் தாள் பற்றிப் பற்றறுக்க:&lt;br /&gt;&lt;br /&gt;‘காதலாகிக் கசிந்து’ என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம். சம்பந்தரிதைப் பாடியருளிய பின் சோதியில் மீண்டதைப் பின்னர் விரிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;27. பிறவிப்பயன் பெற்றோங்க:&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர் பெருமான் சீவன் குறுகிச் சிவமாக வேண்டும் ‘தலையே நீ வணங்காய்’ என்ற திருவங்கமாலை.&lt;br /&gt;&lt;br /&gt;28. சிவஞானத் தெளிவடைந்து மீள:&lt;br /&gt;&lt;br /&gt;ஞானசம்பந்தப் பெருமான் புனல்வாதின் போது பாடியருளிய திருப்பாசுரம். சமணமன்னன் கூன்பாண்டியனை நின்றசீர் நெடுமாறனாக்கிய பாசுரமிது.&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilhindu.com/2008/05/tamil-thirumurai-hymns-for-all-occasions/&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.muzigle.com/album/thiruppavai-mahanadhi-shobana#!album/kolaru-thirupathigam&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://editor.wn.com/page/ShiVaYaShiVa/shaivaite/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.tamilvu.org/library/l4100/html/l4100ind.htm&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.skandagurunatha.org/deities/siva/audio/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.no1tamilsongs.com/Devotional%20Collections/Devaaram%20%2526%20Thirumurai/Panniru%20Thirumurai%20by%20Palani%20Shanmugasundara%20desigar&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-4669050895302269805?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/4669050895302269805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=4669050895302269805' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4669050895302269805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/4669050895302269805'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_5617.html' title='உடனடி பலன் தரும் பதிகங்கள்'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-1455238577243191342</id><published>2011-11-13T02:54:00.001-08:00</published><updated>2012-02-15T06:59:08.919-08:00</updated><title type='text'>ஓம் அகத்தீசாய நமஹ</title><content type='html'>*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://www.agathiar.org/english/speech.php&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் அகத்தீசாய நமஹ&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் நந்தீசாய நமஹ&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் திருமூலதேவாய நமஹ&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் கருவூர்தேவாய நமஹ&lt;br /&gt;&lt;br /&gt;ஓம் ராமலிங்கதேவாயநமஹ&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி&lt;br /&gt;தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;http://angelinmery.weebly.com/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://www.thamizhkkuil.net/tmi/tmi5e.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;https://5311357745396620783-a-1802744773732722657-s-sites.googlegroups.com/site/siddharsarticles/home/omkarakudil-flyover/Agathiar.JPG?attachauth=ANoY7cqVJdr_lFNc46SQhyzxtinLEsi13lfsiOQ3atx3MiYjtegBEj4BOJKVWX7jT-uxtYoUP112KP5G9Ja4WMbgXklhAEbHcJGO5FAv1A4vjba3bf9vvNpfEE-PubVaHGhQm7QUtGX3RwfaSR254wUsGOgunIcsN_MByrgO7RociJ-9Mu5nq5izP5D_rKI_qPY5RyIWxuOnWYQoQi_ZcPc6mYUgyS6Vlm0fWe-e9_5msKP7sqh5JGg%3D&amp;attredirects=0&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://siththarkal.blogspot.com/2010/02/108.html&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*&lt;br /&gt;&lt;br /&gt;http://audios.vallalarspace.com/SalemSuddhaSanmargaSangam?plid=450&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2800043125625885297-1455238577243191342?l=vivekaanandan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://vivekaanandan.blogspot.com/feeds/1455238577243191342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=2800043125625885297&amp;postID=1455238577243191342' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1455238577243191342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2800043125625885297/posts/default/1455238577243191342'/><link rel='alternate' type='text/html' href='http://vivekaanandan.blogspot.com/2011/11/blog-post_3404.html' title='ஓம் அகத்தீசாய நமஹ'/><author><name>தெய்வீக விளக்கங்கள்</name><uri>http://www.blogger.com/profile/03671698492941624111</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2800043125625885297.post-8071708525162045731</id><published>2011-11-13T02:29:00.000-08:00</published><updated>2012-01-02T03:25:16.678-08:00</updated><title type='text'>அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி  கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரையுடன்</title><content type='html'>தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை &lt;br /&gt;ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற &lt;br /&gt;சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே- &lt;br /&gt;கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே. --- காப்பு&lt;br /&gt;&lt;br /&gt;கொன்றை மாலையும், சண்பக மாலையும் அணிந்து நிற்கும் தில்லையம்பதி நாயகனுக்கும், அவன் ஒரு பாதியாய் நிற்கும் உமைக்கும் மைந்தனே! மேகம் போன்ற கருநிற மேனியை உடைய பேரழகு விநாயகரே! ஏழுலகையும் பெற்ற சீர் பொருந்திய அபிராமித் தாயின் அருளையும், அழகையும் எடுத்துக்கூறும் இவ்வந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே உறைந்து இருக்க அருள் புரிவாயாக.&lt;br /&gt;&lt;br /&gt;1: உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் &lt;br /&gt;மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை &lt;br /&gt;துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன&lt;br /&gt;விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே:&lt;br /&gt;&lt;br /&gt;உதய சூரியனின் செம்மையான கதிரைப் போலவும், உச்சித்திலகம் என்கிற செம்மலரைப் போலவும், போற்றப்படுகின்ற மாணிக்கத்தைப் போலவும், மாதுள மொட்டைப் போலவும், ஒத்து விளங்கும் மென்மையான மலரில் வீற்றிருக்கின்ற திருமகளும் துதிக்கக்கூடிய வடிவையுடையவள் என் அபிராமியாகும். அவள் கொடி மின்னலைப் போன்றும், மணம் மிகு குங்குமக் குழம்பு போன்றும் சிவந்த மேனியுடையவள். இனி அவளே எனக்குச் சிறந்த துணையாவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;2: துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் &lt;br /&gt;பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்&lt;br /&gt;கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்&lt;br /&gt;அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையை நான் அறிந்து கொண்டேன். அவளே எனக்குத் துணையாகவும், தொழுகின்ற தெய்வமாகவும், பெற்ற தாயாகவும் விளங்குகின்றாள். வேதங்களில் தொழிலாகவும், அவற்றின் கிளைகளாகவும், வேராகவும் நிலைபெற்று இருக்கின்றாள். அவள் கையிலே குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மெல்லிய பாசமும், அங்குசமும் கொண்டு விளங்குகின்றாள். அந்தத் திரிபுர சுந்தரியே எனக்குத் துணை.&lt;br /&gt;&lt;br /&gt;3: அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு&lt;br /&gt;செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்&lt;br /&gt;பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,&lt;br /&gt;மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.&lt;br /&gt;&lt;br /&gt;அருட்செல்வத்தை அன்பர்களுக்கு வழங்கும் அபிராமியே! நின் பெருமையை உணர்த்தும் அடியார்களின் கூட்டுறவை நான் நாடியதில்லை. மனத்தாலும் அவர்களை எண்ணாத காரணத்தால் தீவினை மிக்க என் நெஞ்சானது நரகத்தில் வீழ்ந்து மனிதரையே நாடிக் கொண்டிருந்தது. இப்பொழுது நான் அறிந்து கொண்டேன். ஆதலினால் அத்தீயவழி மாக்களை விட்டுப் பிரிந்து வந்து விட்டேன். எவரும் அறியாத வேதப் பொருளை தெரிந்து கொண்டு உன் திருவடியிலேயே இரண்டறக் கலந்து விட்டேன். இனி நீயே எனக்குத் துணையாவாய்.&lt;br /&gt;&lt;br /&gt;4: மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி&lt;br /&gt;குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்&lt;br /&gt;பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த&lt;br /&gt;புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர், தேவர், பெரும் தவமுனிவர் முதலியோர் தலை வைத்து வணங்கும் அழகிய சிவந்த பாதங்களுடைய கோமளவல்லியே! தன்னுடைய நீண்ட சடாமுடியில் கொன்றையும், குளிர்ச்சி தரும் இளம் சந்திரனையும், அரவையும், கங்கையையும் கொண்டு விளங்குகின்ற புனிதரான சிவபெருமானும் நீயும் இடையறாது என் மனத்திலே ஆட்சியருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;5: பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், &lt;br /&gt;வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன் &lt;br /&gt;அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல் &lt;br /&gt;திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையே! உயிர்களிடத்திலே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூவகை நிலைகளிலும், நிறைந்து இருப்பவளே! மாணிக்க பூண் அணிந்த நெருக்கமான, அடர்ந்த தனங்களின் சுமையால் வருந்துகின்ற வஞ்சிக் கொடி போன்ற இடையை உடையவளே! மனோன்மணியானவளே! (அன்பர்களை ஞான நிலைக்கு கொண்டு செல்கின்றவள்) நீண்ட சடையை உடைய சிவபெருமான் அன்றொரு நாள் அருந்திய விஷத்தை அமுதமாக்கிய அழகிய தேவி! நீ வீற்றிருக்கும் தாமரையைக் காட்டிலும் மென்மையான நின் திருவடிகளையே, என் தலைமேல் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6: சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே &lt;br /&gt;மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- &lt;br /&gt;முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே &lt;br /&gt;பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.&lt;br /&gt;&lt;br /&gt;செம்மையான திருமேனியுடைய அபிராமித் தாயே! என்றும் என் தலைமேல் இருக்கக்கூடியது, நின் அழகிய திருவடியே! என்றும் என் சிந்தையுள்ளே நிலை பெற்று இருக்கக் கூடியது, நின் திருமந்திரமே! செந்தூர நிறமுடைய அழகிய தேவி, நான் இனி என்றும் கலந்திருப்பது நின்னையே மறவாது தொழும் அடியார்களையே! நான் தினந்தோறும் பாராயணம் செய்வது, உன்னுடைய மேலான ஆகம நெறியையே!&lt;br /&gt;&lt;br /&gt;7: ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் &lt;br /&gt;கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், &lt;br /&gt;மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் &lt;br /&gt;துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.&lt;br /&gt;&lt;br /&gt;தாமரை மலரில் உதித்தவனும், கலைமகளின் கொழுநனும் ஆகிய பிரம்மனும், திருமாலும் வணங்கிப் போற்றுகின்ற சிவந்த பாதங்களையுடைய செந்தூரத் திலகம் கொண்டு விளங்கும் பேரழகானவளே! தயிரைக் கடையும் மத்துப் போன்று உலகில் பிறப்பு இறப்பு என்று சுழன்று வருந்தாமல் என் உயிர் நல்லதொரு மோட்ச கதியையடைய அருள் புரிவாயாக!&lt;br /&gt;&lt;br /&gt;8: சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம் &lt;br /&gt;வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் &lt;br /&gt;அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் &lt;br /&gt;கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே&lt;br /&gt;&lt;br /&gt;என் அபிராமி அன்னையே பேரழகானவள். அவள் என் தந்தை சிவபெருமானின் துணைவி. என்னுடைய அகம், புறமாகிய அனைத்து பந்த பாசங்களையும் போக்கக் கூடியவள். செந்நிறத் திருமேனியாள். அன்றொருநாள் மகிஷாசுரனின் தலை மேல் நின்று, அவனை வதம் செய்தவள் (அகந்தையை அழித்தவள்). நீல நிறமுடைய நீலி என்னும் கன்னியானவள். தன்னுடைய கையில் பிரம்ம கபாலத்தைக் கொண்டிருப்பவள். அவளுடைய மலர்த்தாளையே என்றும் என் கருத்தில் கொண்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;9: கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் &lt;br /&gt;பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் &lt;br /&gt;திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், &lt;br /&gt;முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித்தாயே! என் தந்தை சிவபெருமானின் கருத்திலும், கண்ணிலும் நின்று விளங்கக் கூடியது, பொன் மலையென மதர்த்து நிற்கும் நின் திருமுலையே ஆகும். அம்முலையே நீ உயிர்களிடத்தில் காட்டும் பரிவைக் காட்டுவதற்காக அமுதப் பிள்ளையாகிய ஞானசம்பந்தருக்கு பால் நல்கியது. இப்படிப்பட்ட அருள்மிக்க கனமான கொங்கையும், அதில் விளங்கக் கூடிய ஆரமும், சிவந்த கைகளில் விளங்கும் வில்லும் அம்பும், நின்னுடைய சிவந்த இதழ் நகையும் என் முன் காட்சியருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;10: நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, &lt;br /&gt;என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் &lt;br /&gt;ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து &lt;br /&gt;அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.&lt;br /&gt;&lt;br /&gt;அறிதற்கரிய பொருளே! அருளே உருவான உமையே! அக்காலத்தில் இமயமலையில் பிறந்தவளே! என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே! உணர்தற்கரிய பெருமை வாய்ந்த வேதப் பொருளில் ஒன்றிய பொருளே! நான் நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், எந்நிலையில் இருப்பினும் நின்னையே நினைத்து தியானிக்கின்றேன். நான் வணங்குவதும் நின் மலர் போன்ற பாதங்களையே யாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;11: ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், &lt;br /&gt;வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும் &lt;br /&gt;தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக் &lt;br /&gt;கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித்தாய் என் ஆனந்தமாகவும், என் அறிவாகவும் விளங்குகின்றாள். என் வாழ்வில் அமுதமாக நிறைந்திருக்கின்றாள். அவள் ஆகாயத்தில் தொடங்கி மண், நீர், நெருப்பு, காற்று என்ற ஐம்பெரும் வடிவுடையவள். வேதம் நான்கினுக்கும் தானே தொடக்கமாகவும், முடிவாகவும் இருப்பவள். இப்படிப்பட்ட தாயின் திருவடித் தாமரைகள், திருவெண் காட்டில் திருநடனம் புரியும் எம்பிரான் ஈசன் முடிமேல் தலைமாலையாகத் திகழ்வன.&lt;br /&gt;&lt;br /&gt;12: கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி &lt;br /&gt;பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா &lt;br /&gt;நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த &lt;br /&gt;புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.&lt;br /&gt;&lt;br /&gt;என் அம்மையே! அபிராமித்தாயே! ஏழ் உலகையும் பெற்றவளே! நான் எப்பொழுதும் ஊனுருக நினைவது உன்புகழே! நான் கற்பதோ உன் நாமம். என் மனம் கசிந்து பக்தி செய்வதோ உன் திருவடித் தாமரை. நான் இரவென்றும், பகலென்றும் பாராமல் சென்று சேர்ந்திருப்பது உன் அடியார் கூட்டம். இவைகளுக்கெல்லாம் தாயே! நான் செய்த புண்ணியம்தான் என்ன!&lt;br /&gt;&lt;br /&gt;13: பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் &lt;br /&gt;காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு &lt;br /&gt;மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே. &lt;br /&gt;மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் பதினான்கையும் பெற்றவளே! எப்படிப் பெற்றாயோ, அப்படியே உலகத்தைக் காப்பவளே! பின்பு ஏதோ ஒரு காரணம் கருதி, உலகத்தை உன்னில் அடக்கிக் கொண்டவளே! கறைக் கண்டனுக்கு (ஆலகால விஷத்தை உண்டதால் கறை எனப்பட்டது) மூத்தவளே! (ஆதி சக்தியிலிருந்தே சிவன், பிரம்மா, விஷ்ணு முதலானோர் தோன்றினார்கள் என்பது வரலாறு) என்றும் சீர் இளமை பொருந்திய திருமாலுக்குத் தங்கையே! அருந்தவத்தின் தலைவியே! அபிராமி அன்னையே! உன்னையன்றி மற்றொரு தெய்வத்தை வணங்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;14: வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள், &lt;br /&gt;சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே &lt;br /&gt;பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச் &lt;br /&gt;சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே:&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமி அன்னையே! உன்னை வணங்குபவர்கள் தேவர்கள், அசுரர்கள், மற்றும் உன்னை விரும்பிப் பல காலமும் தொழும் அடியார்கள்! நான்கு முகங்களையுடைய பிரம்மனும் விஷ்ணுவுமே உன்னைச் சிந்திப்பவர்கள்! நின்னை மனத்திற்கு கட்டுப்படுத்தியவர் என்றும் அழியாத பரமானந்த நாதனாகிய சிவபெருமானே! இவர்களைக் காட்டிலும் உலகத்தில் நின்னைத் தரிசனம் செய்வார்க்கே நீ எளிதில் அருள் புரிகின்றாய். என் தாயே! உன் கருணைதான் என்னே! வியத்தற்குரிய தன்மையது!&lt;br /&gt;&lt;br /&gt;15: தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார், &lt;br /&gt;மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம் &lt;br /&gt;விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?- &lt;br /&gt;பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! அபிராமித் தாயே! இசையை எழுப்பக்கூடிய அழகிய இன்சொல் கூறும் எம் பசுங்கிளியே! நின் திருவருள் நாடிப் பலகோடி தவங்களைச் செய்தவர்கள் இவ்வுலகத்தில் கிடைக்கக் கூடிய செல்வங்களை மட்டுமா பெறுவர்? சிறந்த தேவேந்திரன் ஆட்சி செய்யக்கூடிய விண்ணுலக போகத்தையும் பெறுவர். மற்றும், அழியாத முக்திப் பேற்றையும் அடைவார்கள் அல்லவா!&lt;br /&gt;&lt;br /&gt;16: கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் &lt;br /&gt;ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா &lt;br /&gt;வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.- &lt;br /&gt;அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.&lt;br /&gt;&lt;br /&gt;கிளி போன்றவளே! தாயே! உன்னை நினைந்து வழிபடும் அடியார் மனத்தினிலே சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஒளியே! அவ்வாறு ஒளிரும் ஒளிக்கு நிலையாக இருப்பவளே! ஒன்றுமே இல்லாத அண்டமாகவும், அவ்வண்டத்தினின்று ஐம்பெரும் பூதங்களாகவும் விரிந்து நின்ற தாயே! எளியேனாகிய என் சிற்றறிவுக்கு நீ எட்டுமாறு நின்றதும் அதிசயமாகும்!&lt;br /&gt;&lt;br /&gt;17: அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம் &lt;br /&gt;துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி &lt;br /&gt;பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம் &lt;br /&gt;மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னை அதிசயமான அழகுடையவள்! அவள் தாமரை போன்ற மலர்களெல்லாம் துதிக்கக் கூடிய வெற்றி பொருந்திய அழகிய முகத்தையுடையவள்; கொடி போன்றவள்; அவள் கணவன் முன்பு ஒருநாள் மன்மதனின் வெற்றிகளையெல்லாம் தோல்வியாக நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்தார். அப்படிப்பட்டவரின் மனத்தையும் குழையச் செய்து, அவருடைய இடப் பாகத்தைக் கவர்ந்து கொண்டாள், வெற்றியுடைய தேவி.&lt;br /&gt;&lt;br /&gt;18: வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் &lt;br /&gt;செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே &lt;br /&gt;அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து- &lt;br /&gt;வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தாயே! என் அகப்பற்று, புறப்பற்று ஆகிய பாசங்களை அகற்றி, என்னை ஆட்கொண்டு அருளிய நின் பொற்பாதங்களோடு, எந்தை எம்பிரானோடு இரண்டறக் கலந்திருக்கும் அர்த்த நாரீஸ்வரர் அழகும், தனித்தனி நின்று காட்சி தரும் திருமணக்கோலமும், கொடிய காலன் என்மேல் எதிர்த்து வரும் காலங்களில் காட்சியருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;19: வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும் &lt;br /&gt;களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே &lt;br /&gt;தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?- &lt;br /&gt;ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி பொருந்திய ஒன்பது கோணங்களில் (நவசக்தி) உறைகின்ற தாயே! நின் திருமணக் காட்சி தருவதைக் கண்ட என் கண்களும், நெஞ்சும் கொண்ட மகிழ்ச்சி வெள்ளத்திற்கு இதுவரை ஒரு கரை கண்டதில்லை. ஆயினும் தெளிந்த ஞானம் இருப்பதை உணர்கிறேன். இது உன்னுடைய திருவருள் பயனேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;20: உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ, &lt;br /&gt;அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம் &lt;br /&gt;நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ, &lt;br /&gt;மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் பூரணமாய் விளங்குகின்ற அபிராமி அன்னையே! நீ வீற்றிருக்கும் திருக்கோயில் நின் கொழுநராகிய சிவபெருமானின் ஒரு பாகமோ? அன்றி, ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் ஆதியோ? அந்தமோ? அன்றியும், அமிர்தம் போன்ற குளிர்ந்த முழுச்சந்திரனேயன்றி வெண் தாமரையோ? இல்லை, என்னுடைய நெஞ்சம்தானேயோ அல்லது செல்வமெல்லாம் மறைந்திருகக் கூடிய பாற் கடலோ? தாயே! நீ எங்கும் நிறைந்திருப்பதால் எதில் என்று தோன்றவில்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;21: மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச் &lt;br /&gt;சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை &lt;br /&gt;பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள் &lt;br /&gt;பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அபிராமி! என்றும் பசுமையான பெண் கொடியாக விளங்குபவளே! என்றும் சுமங்கலியே! செங்கலசம் போன்ற தனங்களையுடையவளே! உயர்ந்த மலையிலே உதித்தவளே! வெண்மையான சங்கு வளையல்களை அணியும் செம்மையான கரங்களையுடையவளே! சகல கலைகளும் உணர்ந்த மயில் போன்றவளே! பாய்கின்ற கங்கையை, நுரை கடலைத் தன் முடியிலே தரித்த சிவபெருமானின் ஒரு பாதி ஆனவளே! என்றும் பக்தர்களையுடையவளே! பொன் நிறமுடையவளே! கருநிறமுடைய நீலியே! சிவந்த மேனியாகவும் விளங்குகின்றவளே!&lt;br /&gt;&lt;br /&gt;22: கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த &lt;br /&gt;படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப் &lt;br /&gt;பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே. &lt;br /&gt;அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.&lt;br /&gt;&lt;br /&gt;கொடியானவளே! இளமையான வஞ்சிப் பொற் கொம்பே! தகுதியற்ற எனக்குத் தானே முன் வந்து அருளளித்த கனியே! மணம் பரப்பும் வேத முதற் பொருளே! பனி உருகும் இமயத்தில் தோன்றிய பெண் யானை போன்றவளே! பிரம்மன் முதலாகிய தேவர்களைப் பெற்றெடுத்த தாயே! அடியேன் இப்பிறவியில் இறந்தபின், மீண்டும் பிறவாமல் தடுத்தாட் கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;23: கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை &lt;br /&gt;விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு &lt;br /&gt;உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த &lt;br /&gt;கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தாயே! நின்னுடைய கோலமில்லாத வேறொரு தெய்வத்தை மனத்தில் கொள்ளேன். நின்னுடைய அடியார்கள் கூட்டத்தைப் பகைத்துக் கொள்ள மாட்டேன். உன்னையன்றி பிற சமயங்களை விரும்ப மாட்டேன். மூன்றுலகங்கட்கு (மண், விண், பாதாளம்) உள்ளேயும், யாவற்றினுக்கும் வெளியேயும் நிறைந்திருப்பவளே! எம்முடைய உள்ளத்திலே ஆனந்தக் களிப்பை உண்டாக்கும் கள்ளே! ஆனந்தத்திற்கு ஆனந்தமானவளே! எளியேனாகிய எனக்கும் அருள் பாலித்த என் கண்மணி போன்றவளே!&lt;br /&gt;&lt;br /&gt;24: மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த &lt;br /&gt;அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப் &lt;br /&gt;பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.- &lt;br /&gt;பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித்தாயே! மணியாக விளங்குபவளே! அம் மணியில் உண்டாகும் ஒளியாகவும் விளங்குபவளே! ஒளி பொருந்திய நவமணிகளால் இழைக்கப்பட்ட அணியாகவும், அந்த அணிக்கு அழகாகவும் திகழ்பவளே! நின்னை அணுகாதவர்க்குப் பிணியென நிற்பவளே! நின்னை அண்டிவரும் பாபாத்துமாக்களின் பிணிக்கு மருந்தாகவும் நிற்பவளே! தேவர்களுக்கு பெரும் விருந்தாய்த் தோன்றும் அன்னையே! நின் அழகிய தாமரை போலுள்ள சேவடியைப் பணிந்த பின்னே, வேறொரு தெய்வத்தை வணங்க மனத்தாலும் நினையேன்.&lt;br /&gt;&lt;br /&gt;25: பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க, &lt;br /&gt;முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும் &lt;br /&gt;அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.- &lt;br /&gt;என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையே! மும்மூர்த்திகளின் தாயாக விளங்குபவளே! மூவுலகத்திற்கும் கிடைத்த அருமருந்தே! இனி நான் பிறவாமல் இருக்க, முன்னதாகவே தவங்கள் பல முயன்று செய்து கொண்டேன். அதற்காகவே நின் அடியார்கள் பின் திரிந்து அவர்களுக்குப் பணி செய்து வருகின்றேன். அம்மா! அபிராமித்தாயே! நான் முன் செய்த தவப் பயனே, இப்பிறவியில் உன்னை மறவாமல் நல்வழி நின்று வணங்குகின்றேன். இன்னும் வணங்கிக் கொண்டேயிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;26: ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்தும் &lt;br /&gt;காத்தும் அழித்தும் திரிபவராம்,- கமழ்பூங்கடம்பு &lt;br /&gt;சாத்தும் குழல் அணங்கே.- மணம் நாறும் நின் தாளிணைக்கு என் &lt;br /&gt;நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு, நகையுடைத்தே.&lt;br /&gt;&lt;br /&gt;பதினான்கு உலகினையும் முறையாகப் படைத்தும், காத்தும், அழித்தும் தொழில் புரியும் தேவாதி தேவர்கள் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளாவார்கள். இம் மும்மூர்த்திகளும் போற்றி வணங்கக்கூடிய அன்னை, அபிராமியேயாகும். இத்துணை பெருமையும், மணம் வீசுகின்ற கடம்ப மாலையையும் அணிந்தவளாகிய ஆரணங்கே! மணம் வீசுகின்ற நின் இணையடிகளில், எளியேனாகிய என்னுடைய நாவினின்று தோன்றிய வார்த்தைகளைச் (அபிராமி அந்தாதி) சாத்துகின்றேன். அவ்வாறு நின் திருவடியில் என் பாடல் ஏற்றம் பெற்றிருப்பது, எனக்கே நகைப்பை விளைவிக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;27: உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு &lt;br /&gt;படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே &lt;br /&gt;அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால் &lt;br /&gt;துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையே! நான் அகத்தே கொண்டிருந்த ஆணவம், கன்மம், மாயை என்கிற பொய் ஜாலங்களை உடைத்தெறிந்தாய். பக்திக்கனல் வீசும் அன்பான உள்ளத்தினை அளித்தாய். இந்த யுகத்தில் நின் தாமரை போலும் சேவடிக்குப் பணி செய்ய எனக்கு அருள் புரிந்தாய். என் நெஞ்சத்திலேயிருந்த அழுக்கையெல்லாம் துப்புரவாக உன்னுடைய அருள் வெள்ளத்தால் துடைத்தாய். பேரழகு வடிவே! நின் அருளை எப்படி நான் வாய்விட்டு உரைப்பேன்!&lt;br /&gt;&lt;br /&gt;28: சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் &lt;br /&gt;புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள் &lt;br /&gt;அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும் &lt;br /&gt;செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;தூய்மையான சொல்லோடு இணைந்த பொருள் போல ஆனந்தக் கூத்தாடும் துணைவருடன் இணைந்து நிற்கும் மணம் வீசுகின்ற அழகிய பூங்கொடி போன்றவளே! அன்றலர்ந்த பரிமள மலரைப் போல உள்ள உன் திருவடிகளை இரவென்றும், பகலென்றும் பாரமால் தொழுகின்ற அடியார் கூட்டத்திற்கே என்றும் அழியாத அரச போகமும், நல்ல மோட்சத்திற்கான தவநெறியும், சிவபதமும் வாய்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;29: சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா &lt;br /&gt;சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார் &lt;br /&gt;முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த &lt;br /&gt;புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தேவி! நீயே சகலத்திற்கும் சித்தியாவாய். அச்சித்தியைத் தரும் தெய்வமான ஆதி சக்தியாகவும் திகழ்கின்றாய். பராசக்தியாகிய நீ கிளைத்தெழக் காரணமான பரமசிவமும், அச்சிவத்தைக் குறித்துத் தவம் செய்யும் முனிவர்களுக்கு முக்தியும், அம் முக்தியால் ஏற்படுகின்ற விதையும், அவ்விதையில் ஏற்பட்ட ஞானமும், ஞானத்தின் உட்பொருளும், என் நின்று, சகல பந்தங்களினின்று, காக்கக்கூடிய தெய்வம் திரிபுர சுந்தரியாகிய உன்னைத் தவிர வேறு யார் உளர்?&lt;br /&gt;&lt;br /&gt;30: அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை &lt;br /&gt;நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள் &lt;br /&gt;சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.- &lt;br /&gt;ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையே! என் உமையவளே! நான் பாவங்களைச் செய்வதற்கு முன்பே என்னை தடுத்தாட் கொண்டவளே! நான் பாவங்களையே செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், அதனின்று காப்பது நின் கடைமையாகும். என்னை ஈடேற்ற முடியாது என்று சொன்னால் நன்றாகாது. இனி உன் திருவுளம்தான் என்னைக் கரை ஏற்ற வேண்டும் (பந்தபாசக் கடலில் இருந்து முக்திக் கரை ஏற்றுதல்). ஒன்றாகவும், பலவாகவும், விளங்குகின்ற என் உமையவளே!&lt;br /&gt;&lt;br /&gt;31: உமையும் உமையொருபாகனும், ஏக உருவில் வந்து இங்கு &lt;br /&gt;எமையும் தமக்கு அன்பு செய்யவைத்தார், இனி எண்ணுதற்குச் &lt;br /&gt;சமையங்களும் இல்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை, &lt;br /&gt;அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தேவியே! நீயும், உன்னைப் பாகமாகவுடைய எம்பிரானும், ஆண்பாதி, பெண்பாதி என்ற நிலையில் காட்சியளித்ததோடு அல்லாமல், என்னை உங்களுக்குத் தொண்டு செய்யும்படியாகவும் அருள்புரிந்தீர்கள். ஆகவே எனக்கன்றி இனிச் சிந்திப்பதற்கு ஒரு மதமும் இல்லை. என்னை ஈன்றெடுக்க ஒரு தாயும் இல்லை. வேய் (மூங்கில்) போன்ற தோளையுடைய பெண்ணின் மேல் வைத்த ஆசையும் இல்லாமல் ஒழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;32: ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப் &lt;br /&gt;பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும் &lt;br /&gt;வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட &lt;br /&gt;நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித்தாயே! எந்தன் ஈசன் இடப்பாகத்தில் தானொரு பகுதியாக அமைந்தவளே! அம்மா! நான் கொடிய ஆசையென்னும் துயரக் கடலில் மூழ்கி இரக்கமற்ற எமனின் பாச வலையில் சிக்கியிருந்தேன். அத் தருணத்தில் பாவியாகிய என்னை மணம் பொருந்திய உன்னுடைய பாதத் தாமரையே வலிய வந்து என்னை ஆட்கொண்டது! தாயே! நின் அரும்பெரும் கருணையை என்னென்று உரைப்பேன்!&lt;br /&gt;&lt;br /&gt;33: இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க &lt;br /&gt;அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் &lt;br /&gt;குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே. &lt;br /&gt;உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே&lt;br /&gt;&lt;br /&gt;தாயே! அபிராமியே! நான் செய்த தீய வழிகளுக்காக என்னை நெருங்குகின்ற எமன் என்னைத் துன்புறுத்தி, வதைக்கும் பொழுது, தாயே உன்னை அழைக்க, அஞ்சேல் என ஓடிவந்து காப்பவளே! சிவ பெருமானின் சித்தத்தையெல்லாம் குழையச் செய்கின்ற சந்தனம் பூசிய குவிந்த முலைகளையுடைய இளமையான கோமளவல்லித் தாயே! மரண வேதனையில் நான் துன்புறும் போது உன்னை, 'அன்னையே' என்பேன். ஓடிவந்து என்னைக் காத்தருள்வாய்!&lt;br /&gt;&lt;br /&gt;34: வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம் &lt;br /&gt;தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும், &lt;br /&gt;பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற் &lt;br /&gt;செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே.&lt;br /&gt;&lt;br /&gt;தாயே! அபிராமி, நீ நான்முகங்களையுடைய பிரம்மனின் படைப்புத் தொழிலில் இருக்கின்றாய்! பசுமையான தேன் கலந்த துபள மாலையையும், நவமணி மாலைகளையும் அணிந்த மார்பினனாகிய திருமாலின் மார்பில் இருக்கின்றாய்! சிவபெருமானின் இடப்பாகத்திலும், பொன் தாமரை மலரிலும், விரிந்த கதிர்களுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்தும் தங்கியிருக்கின்றாய். உன்னைச் சரணமென்று வந்தடையும் பக்தர்களைத் துயரங்களிலிருந்து நீக்கி, வானுலக வாழ்வைக் கொடுப்பவள் நீயே.&lt;br /&gt;&lt;br /&gt;35: திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க &lt;br /&gt;எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்-- &lt;br /&gt;தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள் &lt;br /&gt;வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! அபிராமியே! திருப்பாற்கடலிற் சிவந்த கண்களையுடை பாம்புப் படுக்கையில் வைஷ்ணவி என்னும் பெயரால் அறிதுயில் அமர்ந்தவளே! பிறைச் சந்திரனின் மணம் பொருந்திய அழகிய பாதங்களை எம்மேல் வைக்க நாங்கள் செய்த தவம்தான் என்னவோ! விண்ணுலகத் தேவர்களுக்கும் இந்தப் பாக்கியம் கிட்டுமோ!&lt;br /&gt;&lt;br /&gt;36: பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும் &lt;br /&gt;மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து &lt;br /&gt;இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன் &lt;br /&gt;அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே.&lt;br /&gt;&lt;br /&gt;குவிந்த தனங்களையுடைய அபிராமியே! நீ பொருளாக இருக்கின்றாய் என்கிறார்கள். பிறகு அப்பொருளால் நுகரப்படும் போகமும் நீயே என்கிறார்கள். பிறகு அப்போகத்தால் ஏற்படுகின்ற மாயையாகவும் இருக்கின்றாய் என்றும், அம்மாயையில் தோன்றி விளங்கும் தெளிவாகவும் விளங்குகின்றாய் என்றும் கூறுகின்றார்கள்; இவ்வாறு பல கூறுபாடுகளாகவுள்ள நீயே என் மனத்தில் அஞ்ஞான மாயை அகற்றி தூய ஞான ஒளியை ஏற்றியிருக்கின்றாய். பரவொளியாய் விளங்கும் அபிராமியே! நின் திருவருளின் மகிமையை உணர மாட்டாது மயங்குகின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;37: கைக்கே அணிவது கன்னலும் பூவும், கமலம் அன்ன &lt;br /&gt;மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை, விட அரவின் &lt;br /&gt;பைக்கே அணிவது பண்மணிக் கோவையும், பட்டும், எட்டுத் &lt;br /&gt;திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே.&lt;br /&gt;&lt;br /&gt;என் அபிராமி அன்னையே! நின் அருட் கரங்களில் அணிவது இனிய கரும்பும், மலர்க் கொத்துமாகும். தாமரை மலரைப் போன்ற மேனியில் அணிந்து கொள்வது, வெண்மையான நன்முத்து மாலையாகும். கொடிய பாம்பின் படம் போல் உள்ள அல்குலைக் கொண்ட இடையில் அணிவது பலவித நவமணிகளால் செய்யப்பட்ட மேகலையும் பட்டுமேயாகும். அனைத்துச் செல்வங்களுக்கும் தலைவனாகிய எம்பெருமான் எட்டுத் திசைகளையுமே ஆடையாகக் கொண்டுள்ளான். அப்படிப்பட்ட எம்பிரானின் இடப்பாகத்தில் பொலிந்து தோன்றுகின்றாய் நீ!&lt;br /&gt;&lt;br /&gt;38: பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் &lt;br /&gt;தவளத் திரு நகையும் துணையா, எங்கள் சங்கரனைத் &lt;br /&gt;துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள்-- &lt;br /&gt;அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;என் அன்னை அபிராமி பவளக்கொடி போலும் சிவந்த வாயை உடையவள். குளிர்ச்சி தரும் முத்துப்பல் சிரிப்பழகி, அது மட்டுமா? எம் ஈசன் சங்கரனின் தவத்தைக் குலைத்தவள். எப்படி? உடுக்கை போலும் இடை நோகும்படியுள்ள இணைந்த முலைகளால்! அப்படிப்பட்டவளைப் பணிந்தால் தேவர் உலகமே கிடைக்கும். ஆகவே அவளைப் பணியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;39: ஆளுகைக்கு, உன்தன் அடித்தாமரைகள் உண்டு, அந்தகன்பால் &lt;br /&gt;மீளுகைக்கு, உன்தன் விழியின் கடை உண்டு, மேல் இவற்றின் &lt;br /&gt;மூளுகைக்கு, என் குறை, நின் குறையே அன்று,-முப்புரங்கள். &lt;br /&gt;மாளுகைக்கு, அம்பு தொடுத்த வில்லான், பங்கில் வாணுதலே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணையுண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே; உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!&lt;br /&gt;&lt;br /&gt;40: வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் &lt;br /&gt;பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில் &lt;br /&gt;காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு &lt;br /&gt;பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒளி பொருந்திய நெற்றியுடையவள் அபிராமி! தேவர்களும் வணங்க வேண்டும் என்ற நினைப்பை உண்டு பண்ணக்கூடியவள்! அறியாமை நிறைந்த நெஞ்சுடையார்க்கு எளிதில் புலப்படாதவள். என்றும் கன்னியானவள். இப்படிப்பட்டவளை நான் அண்டிக் கொண்டு வணங்க எண்ணினேன். இதுவே நான் முற்பிறவிகளில் செய்த புண்ணியமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;41: புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக் &lt;br /&gt;கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் &lt;br /&gt;நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் &lt;br /&gt;பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி, புதிதாக மலர்ந்த குவளைக் கண்களையுடையவள். அவள் கணவரோ சிவந்த திருமேனியையுடைய சிவபெருமான். அவர்களிருவரும் இங்கே கூடிவந்து அடியார்களாகிய நம்மைக் கூட்டினார்கள். அத்துடன் நம்முடைய தலைகளை அவர்களுடைய திருப்பாதங்களின் சின்னமாகச் சேர்த்துக் கொண்டார்கள். அவர்களின் அருளுக்கு நாம் புண்ணியமே செய்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;42: இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து &lt;br /&gt;வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை &lt;br /&gt;நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின் &lt;br /&gt;வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது. உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது. இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது. அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே! குளிர்ச்சியான மொழிகளையுடையவளே! வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;43: பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல் &lt;br /&gt;திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் &lt;br /&gt;புரிபுர, வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச்சிலைக் கை, &lt;br /&gt;எரி புரை மேனி, இறைவர் செம்பாகத்து இருந்தவளே.&lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பணிந்த அழகிய பாதங்களை உடையவளே! பாசத்தையும் அங்குசத்தையும் உடையவளே! பஞ்ச பாணங்களையும், இனிமையான சொல்லையுமுடைய திரிபுர சுந்தரியே! சிவந்த சிந்தூர மேனி உடையவளே! கொடிய மனத்தையுடைய முப்புரத்தை ஆண்ட அசுரரை அஞ்சி நடுங்கும்படி முப்புரத்தை அழித்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே!&lt;br /&gt;&lt;br /&gt;44: தவளே இவள், எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் &lt;br /&gt;அவளே, அவர்தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால், &lt;br /&gt;இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம், &lt;br /&gt;துவளேன், இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இறைவனாகிய சங்கரனின் இல்லத் துணைவியே! அவருக்கே அன்னையாகவும் (பராசக்தி ஈன்ற பரமசிவம்) ஆனவளே! ஆகையால் நீயே யாவர்க்கும் மேலானவள்! ஆகவே, உனக்கே இனி உண்மையான தொண்டு செய்வேன். ஆதலால், இனி நான் துன்பங்களால் துவள மாட்டேன். தாயே!&lt;br /&gt;&lt;br /&gt;45: தொண்டு செய்யாதுநின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே &lt;br /&gt;பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப் பரிசு அடியேன் &lt;br /&gt;கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? &lt;br /&gt;மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! உனக்கு பணிவிடை செய்யாமல், உன் பாதங்களை வணங்காமல், தன் இச்சைப்படியே கடமையைச் செய்த ஞானிகளும் உளர். அவர்களின்படி நான் நடந்தால் நீ வெறுப்பாயோ, அல்லது பொறுத்து அருள் செய்வாயோ, எனக்குத் தெரியாது! ஆயினும், நான் தவறே செய்தாலும், என்னை வெறுக்காமல் பொறுத்துக் கொண்டு நீ அருள் பண்ணுவதே நீதியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;46: வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம் அடியாரை மிக்கோர் &lt;br /&gt;பொறுக்கும் தகைமை புதியது அன்றே,-புது நஞ்சை உண்டு &lt;br /&gt;கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே.- &lt;br /&gt;மறுக்கும் தகைமைகள் செய்யினும், யானுன்னை வாழ்த்துவனே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! விஷத்தை உண்டவனும், அதனால் கருத்திருக்கும் கழுத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! சிறியோர்கள் செய்யக்கூடாத செயல்களைச் செய்து விடுவர். அறிவிற் சிறந்த ஞானிகள் அதைப் பொறுத்து அருளியதும் உண்டு. இது ஒன்றும் புதுமையல்ல. பொன் போன்றவளே! நான் தகாத வழியில் சென்றாலும், அது உனக்கே வெறுப்பாகயிருந்தாலும் மீண்டும் மீண்டும் உன்னையே சரணடைவேன். அத்துடன் மேலும் வாழ்த்தி வழிபடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;47: வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன், மனத்தே ஒருவர் &lt;br /&gt;வீழும்படி அன்று, விள்ளும்படி அன்று, வேலை நிலம் &lt;br /&gt;ஏழும் பரு வரை எட்டும், எட்டாமல் இரவு பகல் &lt;br /&gt;சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே!அபிராமித் தாயே! நீ கடல்களுக்கும் ஏழ் உலகங்களுக்கும், உயர்ந்த மலைகள் எட்டினிற்கும் அரிதில் எட்டாதவள். மேலாக உள்ள இரவையும், பகலையும் செய்யும் சந்திர சூரியர்க்கு இடையே நின்று, சுடர்விட்டுப் பிராகாசிக்கின்றவள்!&lt;br /&gt;&lt;br /&gt;48: சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப் &lt;br /&gt;படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில் &lt;br /&gt;இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார், பின்னும் எய்துவரோ- &lt;br /&gt;குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! பச்சைப் பரிமளக் கொடி நீயேயாகும். ஒளிரும் இளம் பிறையை, குன்றை ஒத்த சடாமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானை இணைந்தவளே! உன்னையே நெஞ்சில் நினைந்து வழிபடும் யோகிகளூம், இமையாது கடுந்தவம் புரியும் ஞானிகளூம் மீண்டும் பிறப்பார்களோ? மாட்டார்கள்! ஏனென்றால் தோலும், குடலும், இரத்தமும், இறைச்சியும் கொண்ட இந்த மானிடப் பிறவியை விரும்பார், ஆதலின்!&lt;br /&gt;&lt;br /&gt;49: குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி, வெங் கூற்றுக்கு இட்ட &lt;br /&gt;வரம்பை அடுத்து மறுகும் அப்போது, வளைக்கை அமைத்து, &lt;br /&gt;அரம்பை அடுத்து அரிவையர் சூழ வந்து, அஞ்சல் என்பாய்-- &lt;br /&gt;நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே.&lt;br /&gt;&lt;br /&gt;நரம்புக் கருவிகளைக் கொண்ட, இசையே வடிவாக உள்ள அபிராமியே! அடியேனாகிய என்னுடைய உடலையும், அதிலே இணைந்த உயிரையும் கொடுமையான எமன் வந்து பறிக்க, நானும் மரணத்திற்கு அஞ்சி வருந்துவேன். அப்பொழுது அரம்பையரும், தேவமகளிரும் சூழ என்னிடத்து வந்து அஞ்சேல் என்பாய்! எனக்கு அருள் புரிவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;50: நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச &lt;br /&gt;சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு &lt;br /&gt;வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று &lt;br /&gt;ஆய கியாதியுடையாள் சரணம்-அரண் நமக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ அபிராமியே! நீயே உலக நாயகி. பிரம்ம சக்தியும், விஷ்ணு சக்தியும் நீ. நீயே ஒய்யாரமாக ஐவகை மலர் அம்புகளைக் கையிலேந்தியவள். சம்புசக்தி, சங்கரி, எழிலுடையாள், நாகபாணி, மாலினி, உலகளிக்கும் வராகி, சூலி, மாதங்க முனிமகள் என்றெல்லாம் பல வடிவானவள்! நீயே ஆதியானவள். ஆகவே, உன்னுடைய திருவடியையே வணங்கினோம். அதுவே எமக்குப் பாதுகாவல்.&lt;br /&gt;&lt;br /&gt;51: அரணம் பொருள் என்று, அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் &lt;br /&gt;முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, &lt;br /&gt;சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார், &lt;br /&gt;மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.&lt;br /&gt;&lt;br /&gt;திரிபுரத்தை நிலையென்று நினைத்த, தன்மையற்ற அசுரர்களை அழித்த சிவபெருமானும், திருமாலும் வணங்கக்கூடிய அபிராமியே! அன்னையே! உன்னையே சரணம் சரணம் என்று அண்டிய அடியார்களின் மரண பயத்தை ஒழிப்பாய்! அது மட்டுமல்ல; அவர்களைப் பொய்மையான இந்த உலக வாழ்வினின்றும் விடுவிப்பாய் (பிறப்பறுப்பாய்), பெருநிலை தருவாய்!&lt;br /&gt;&lt;br /&gt;52: வையம், துரகம், மதகரி, மா மகுடம், சிவிகை &lt;br /&gt;பெய்யும் கனகம், பெருவிலை ஆரம்,--பிறை முடித்த &lt;br /&gt;ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு &lt;br /&gt;செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்யும் ஞானிகள் உன் திருவடித் தாமரைகளையே வணங்குகிறார்கள். அத்திருவடிகளைக் கண்டுகொள்ள அடையாளம் எதுவென்றால், பிறையணிந்த சிவபெருமானின் துணைவியே! கேள்: வையம், தேர், குதிரை, யானை, உயர்ந்த மணிமுடிகள், பல்லக்குகள், கொட்டும் பொன், உயர்ந்த முத்து மாலைகள் - இவையே நின் திருவடிச் சின்னம்!&lt;br /&gt;&lt;br /&gt;53: சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் &lt;br /&gt;பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சி மொய்த்த &lt;br /&gt;கன்னங்கரிய குழலும், கண் மூன்றும், கருத்தில் வைத்துத் &lt;br /&gt;தன்னந்தனி இருப்பார்க்கு, இது போலும் தவம் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! மென்மையான இடையில், செம்மையான பட்டணிந்தவளே! அழகிய பெரிய முலைகளில் முத்தாரம் அணிந்தவளே! வண்டுகள் மொய்க்கும் பிச்சிப்பூவைக் கன்னங்கரிய குழலில் சூடியவளே! ஆகிய மூன்று திருக்கண்களை உடையவளே! உன்னுடைய இந்த அழகையெல்லாம் கருத்திலே கொண்டு தியானித்திருக்கும் அடியார்களுக்கு இதைவிடச் சிறந்த தவம் ஏதுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;54: இல்லாமை சொல்லி, ஒருவர் தம்பால் சென்று, இழிவுபட்டு &lt;br /&gt;நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடு தவம் &lt;br /&gt;கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்திலும் &lt;br /&gt;செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, வறிஞர்களே! நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று, அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள். முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள். தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!&lt;br /&gt;&lt;br /&gt;55: மின் ஆயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது &lt;br /&gt;அன்னாள், அகம் மகிழ் ஆனந்தவல்லி, அருமறைக்கு &lt;br /&gt;முன்னாய், நடு எங்கும் ஆய், முடிவு ஆய முதல்விதன்னை &lt;br /&gt;உன்னாது ஒழியினும், உன்னினும், வேண்டுவது ஒன்று இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி! நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்! தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி! அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்! உன்னை மானிடர் நினையாது விட்டாலும், நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!&lt;br /&gt;&lt;br /&gt;56: ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ் உலகு எங்குமாய் &lt;br /&gt;நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்--என்றன், நெஞ்சினுள்ளே &lt;br /&gt;பொன்றாது நின்று புரிகின்றவா. இப் பொருள் அறிவார்-- &lt;br /&gt;அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி அன்னையே! நீ ஒன்றாக நின்று, பலவாகப் பிரிந்து, இவ்வுலகில் எங்கும் பரந்திருக்கின்றாய் (பராசக்தியினின்று, பிரிந்த பல சக்திகள்). அவைகளிடத்திலிருந்து நீங்கியும், இருக்கக் கூடியவள் நீ! ஆனால், எளியோனாகிய என் மனத்தில் மட்டும் இடையுறாது நீடு நின்று ஆட்சி செய்கின்றாய். இந்த இரகசியத்தின் உட்பொருளை அறியக் கூடியவர்கள், ஆலிலையில் துயிலும் திருமாலும், என் தந்தை சிவபெருமான் ஆகிய இருவருமே ஆவர்.&lt;br /&gt;&lt;br /&gt;57: ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம் &lt;br /&gt;உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி, ஒருவர் தம்பால் &lt;br /&gt;செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று, பொய்யும் &lt;br /&gt;மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ, உன்தன் மெய்யருளே?&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! என் தந்தை சிவபெருமான் அளந்த இரு நாழி நெல்லைக் கொண்டு முப்பத்திரண்டு அறமும் செய்து உலகத்தைக் காத்தவளே! நீ எனக்கு அருளிய செந்தமிழால் உன்னையும் புகழ்ந்து போற்ற அருளினாய்! அதே சமயத்தில் நின் தமிழால் ஒருவனிடத்திலே சென்று இருப்பதையும், இல்லாததையும் பாடும்படி வைக்கிறாய்! இதுவோ உனது மெய்யருள்? (விரைந்து அருள் புரிவாயாக!). &lt;br /&gt;+'ஐயன் அளந்த படியிருநாழி' என்பது காஞ்சியில் ஏகாம்பரநாதர் நெல்லளந்ததைக் குறித்தது. அதனைப் பெற்ற அபிராமி, காத்தலைச் செய்யும் காமாட்சியாகி, முப்பத்திரெண்டு அறங்களையும் புரிந்து, உலகைப் புரந்தனள் என்பது வழக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;58: அருணாம்புயத்தும், என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும் &lt;br /&gt;தருணாம்புயமுலைத் தையல் நல்லாள், தகை சேர் நயனக் &lt;br /&gt;கருணாம்புயமும், வதனாம்புயமும், கராம்புயமும், &lt;br /&gt;சரணாம்புயமும், அல்லால் கண்டிலேன், ஒரு தஞ்சமுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமி! வைகறையில் மலர்ந்த தாமரையினிடத்தும் என்னுடைய மனத்தாமரையிலும் வீற்றிருப்பவளே! குவிந்த தாமரை மொக்குப் போன்ற திருமுலையுடைய தையலே! நல்லவளே! தகுதி வாய்ந்த கருணை சேர்ந்த நின் கண் தாமரையும், முகத்தாமரையும், பாதத் தாமரையுமேயல்லாமல், வேறொரு புகலிடத்தை நான் தஞ்சமாக அடைய மாட்டேன்.&lt;br /&gt;59: தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது, என்று உன் தவநெறிக்கே &lt;br /&gt;நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன், ஒற்றை நீள்சிலையும் &lt;br /&gt;அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய்: அறியார் எனினும் &lt;br /&gt;பஞ்சு அஞ்சு மெல் அடியார், அடியார் பெற்ற பாலரையே.&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தாயே! நீண்ட கரும்பு வில்லையும், ஐவகை மலர் அம்புகளையும் கொண்டவளே! உன்னைத் தவிர வேறொரு புகலிடம் இல்லையென்று தெரிந்தும், உன்னுடைய தவநெறிகளைப் பயிலாமலும், நெஞ்சத்தில் நினையாமலும் இருக்கின்றேன். அதற்காக நீ என்னைத் தண்டிக்கக் கூடாது. புறக்கணிக்காமல் எனக்கு அருள் பாலிக்க வேண்டும். உலகத்திலுள்ள பேதைகளாகிய பஞ்சும் நாணக்கூடிய மெல்லிய அடிகளை உடைய பெண்கள் தாங்கள் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள் அல்லவா? அதே போன்றே நீயும் எனக்கு அருள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;60: பாலினும் சொல் இனியாய். பனி மா மலர்ப் பாதம் வைக்க-- &lt;br /&gt;மாலினும், தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின் &lt;br /&gt;மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப் பீடம் ஒரு &lt;br /&gt;நாலினும், சால நன்றோ--அடியேன் முடை நாய்த் தலையே?&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பாலைவிட இனிமையான சொல்லை உடையவளே! நீ உன்னுடைய திருவடித் தாமரையை, திருமாலைக் காட்டிலும் உயர்ந்த தேவர்கள் வணங்கும் சிவபிரானின் கொன்றையனிந்த நீண்ட சடைமுடியில் பதித்தாய். அடுத்துன் அருட்கண்கள் பட்டு உயர்ந்து நிற்கும் நால்வகை வேதத்திலே உன்னுடைய திருவடித் தாமரைகளைப் பதித்தாய். ஆனால் இன்று நாற்றமுடைய நாயாகிய என்னுடைய தலையையும், உன்னுடைய திருவடிகளில் சேர்த்துக் கொண்டாய். (மேற்கூறிய சிவபெருமான், நான்கு வேதங்களோடு என்னையும் ஒப்பிட, நான் அவ்வளவு சிறந்தவனா?)&lt;br /&gt;&lt;br /&gt;61: நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து, &lt;br /&gt;நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம் &lt;br /&gt;பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.-- &lt;br /&gt;தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.&lt;br /&gt;&lt;br /&gt;தாயே! மலையரசர் மகளே! சிவந்த கண்களையுடைய திருமாலின் தங்கையே! நாயாகவுள்ள என்னையும் இங்கே ஒரு பொருட்டாக மதித்து, நீயே, தன்னை மறந்து ஆட்கொண்டு விட்டாய்! அது மட்டுமல்லாமல், உன்னையே உள்ளபடியே அறிந்து கொள்ளும் அறிவையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய். நான் பெறுதற்கரிய பேறல்லவோ பெற்றேன்!&lt;br /&gt;&lt;br /&gt;62: தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத &lt;br /&gt;வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக் &lt;br /&gt;கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச் &lt;br /&gt;செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன் கணவர் பொன் மலையை வில்லாகக் கொண்டு, முப்புரத்தை எரித்த, சிவந்த கண்களை உடைய, யானைத்தோலைப் போர்த்திய சிறந்த காவலனாவான். அன்னவனின் திருமேனியையும், உன்னுடைய குரும்பையொத்த கொங்கையால் சோர்வடையச் செய்தவளே! பொன் போன்ற சிவந்த கைகளில் கரும்பு வில்லோடும், மலர் அம்போடும், என் சிந்தையில் எப்போதும் உறைந்திருப்பாய்.&lt;br /&gt;&lt;br /&gt;63: தேறும்படி சில ஏதுவும் காட்டி, முன் செல்கதிக்குக் &lt;br /&gt;கூறும் பொருள், குன்றில் கொட்டும் தறி குறிக்கும்--சமயம் &lt;br /&gt;ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும், &lt;br /&gt;வேறும் சமயம் உண்டு என்று கொண்டாடிய வீணருக்கே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு சமயங்களுக்கு தலைவியாக இருக்கக் கூடியவள், அபிராமி அன்னையாகும். அவளே பேதையர்களுக்கு நற்கதியடைவதற்குச் சில உண்மையான வழிகளைக் காட்டுபவள். அப்படியிருந்தும் சில வீணர்கள் பிற சமயம் உண்டென்று அலைந்து திரிகிறார்கள். இவர்களின் செயல் பெரிய மலையைத் தடி கொண்டு தகர்ப்பேன் என்பது போல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;64: வீணே பலி கவர் தெய்வங்கள்பால் சென்று, மிக்க அன்பு &lt;br /&gt;பூணேன், உனக்கு அன்பு பூண்டுகொண்டேன், நின்புகழ்ச்சி அன்றிப் &lt;br /&gt;பேணேன், ஒரு பொழுதும், திருமேனி ப்ரகாசம் அன்றிக் &lt;br /&gt;காணேன், இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னையன்றி வீணாகப் பலி வாங்கும் வேறொரு தெய்வத்தை நாடேன். உன்னையே அன்பு செய்தேன். உன்னுடைய புகழ் வார்த்தையன்றி வேறொரு வார்த்தை பேசேன். எந்நேரமும் உன்னுடைய திருமேனிப் பிரகாசத்தைத் தவிர, வேறொன்றும் இவ்வுலகத்திலும், நான்கு திசைகளிலும் காண மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;65: ககனமும் வானும் புவனமும் காண, விற் காமன் அங்கம் &lt;br /&gt;தகனம் முன் செய்த தவம்பெருமாற்கு, தடக்கையும் செம் &lt;br /&gt;முகனும், முந்நான்கு இருமூன்று எனத் தோன்றிய மூதறிவின் &lt;br /&gt;மகனும் உண்டாயது அன்றோ?--வல்லி. நீ செய்த வல்லபமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, ஆனந்தவல்லி அபிராமி! உனது கணவனாகிய சிவபெருமான் ஒரு காலத்தில் மன்மதனை அண்டமும், வானமும், பூமியும் காணும்படியாக எரித்தார். அப்படிப்படவருக்கும் நீ ஆறுமுகமும், பன்னிரு கைகளும் சிறந்த அறிவும் கொண்ட அழகனாகிய முருகனைப் பெற சக்தியைக் கொடுத்தாய். உன்னுடைய அன்புதான் என்னவோ!&lt;br /&gt;&lt;br /&gt;66: வல்லபம் ஒன்று அறியேன், சிறியேன், நின் மலரடிச் செய் &lt;br /&gt;பல்லவம் அல்லது பற்று ஒன்று இலேன், பசும் பொற் பொருப்பு-- &lt;br /&gt;வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய். வினையேன் தொடுத்த &lt;br /&gt;சொல் அவமாயினும், நின் திரு நாமங்கள் தோத்திரமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமியே! பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! நான் அறிவே இன்னதென்று அறியாதவன். மிகவும் சிறியவன். நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன். ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், தாயே! நீ தள்ளி விடுதல் ஆகாது. ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;67: தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு &lt;br /&gt;மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்--வண்மை, குலம், &lt;br /&gt;கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும் &lt;br /&gt;பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்--பார் எங்குமே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையே! அபிராமி! உன்னையே பாடி, உன்னையே வணங்காமல், மின்போலும் ஒளியுடைய நின் தோற்றத்தை ஒரு மாத்திரை நேரமாகிலும் மனதில் நினையாத பேர்களுக்கு, என்ன நேரும் தெரியுமா? அவர்கள் கொடைக்குணம், சிறந்த குலம், கல்வி குணம் இவையெல்லாம் குன்றி, வீடு வீடாகச் சென்று, ஓடேந்தி உலகெங்கும் பிச்சை எடுத்துத் திரிவர்.&lt;br /&gt;&lt;br /&gt;68: பாரும், புனலும், கனலும், வெங் காலும், படர் விசும்பும், &lt;br /&gt;ஊரும் முருகு சுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச் &lt;br /&gt;சேரும் தலைவி, சிவகாம சுந்தரி, சீறடிக்கே &lt;br /&gt;சாரும் தவம், உடையார் படையாத தனம் இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! நீ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள். சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர். அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).&lt;br /&gt;&lt;br /&gt;69: தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வு அறியா &lt;br /&gt;மனம் தரும், தெய்வ வடிவும் தரும், நெஞ்சில் வஞ்சம் இல்லா &lt;br /&gt;இனம் தரும், நல்லன எல்லாம் தரும், அன்பர் என்பவர்க்கே-- &lt;br /&gt;கனம் தரும் பூங் குழலாள், அபிராமி, கடைக்கண்களே,&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! மேகம் போலும் அடர்ந்த கூந்தலையுடையவளே! நின்னுடைய அருள் பெருக்கும் கடைக்கண்களை வணங்கினாலே போதும். அக்கண்களே அடியார்களுக்குச் சிறந்த செல்வத்தைத் தரும். நல்ல கல்வி தரும். சோர்வடையாத மனத்தைத் தரும். தெய்வீக அழகைத் தரும். நெஞ்சில் வஞ்சம் கலவாத உறவினர்களைத் தரும். நல்லன எல்லாம் கிட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;70: கண்களிக்கும்படி கண்டுகொண்டேன், கடம்பாடவியில் பண் &lt;br /&gt;களிக்கும் குரல் வீணையும், கையும் பயோதரமும், &lt;br /&gt;மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்க்குலப் &lt;br /&gt;பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னை என் கண்கள் களிக்குமாறு கண்டு கொண்டேன். கடம்ப வனம் என்னும் பதியில் உறைந்த அபிராமி அன்னையே! நின் பேரழகைக் கண்டு கொண்டேன். பண்ணும் விரும்புகின்ற குரல், வீணை தாங்கிய அழகிய கரங்கள், திருமுலை தாங்கிய திருமார்பு, மண்மகள் மகிழும் பச்சை நிறம் - இவைகளெல்லாம் கொண்ட மதங்கர் எனும் குலத்தில் தோன்றிய பேரழகானவளே! உன்னைக் கண்டு கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;71: அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அரு மறைகள் &lt;br /&gt;பழகிச் சிவந்த பதாம்புயத்தாள், பனி மா மதியின் &lt;br /&gt;குழவித் திருமுடிக் கோமளயாமளைக் கொம்பு இருக்க-- &lt;br /&gt;இழவுற்று நின்ற நெஞ்சே.-இரங்கேல், உனக்கு என் குறையே?&lt;br /&gt;&lt;br /&gt;அபிராமித் தேவி எவருக்கும் இணையில்லாத திருமேனியழகுடையவள். வேதப் பொருளிலே திருநடம் புரிந்த சிவந்த பாதத் தாமரைகளை உடையவள். குளிர்ந்த இளம்பிறையைத் தன் திருமுடிகளில் சூடிய கோமளவல்லி, இனிமையான கொம்பான தேவி இருக்க, நெஞ்சே! ஊக்கம் குறைந்து, ஏக்கம் கொள்ளாதே! உற்ற இடத்தில் ஊன்று கோலாக அன்னை இருக்க உனக்கு ஏன் குறை?&lt;br /&gt;&lt;br /&gt;72: எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில், &lt;br /&gt;நின் குறையே அன்றி யார் குறை காண்?-இரு நீள் விசும்பின் &lt;br /&gt;மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்.- &lt;br /&gt;தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக்குறையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால் என் குறையே அல்ல. உன்னுடைய குறையேயாகும். அகன்ற வானத்தில் தோன்றும் அம்மின்னலையும் பழிக்குமாறுள்ள நுண்ணிய இடையையுடையவளே! எம்முடைய தந்தை சிவபெருமான், தன் குறை தீர, தனது திருமுடி மேல் சாத்திய அழகிய பாதத் தாமரைகளையுடையவளே!&lt;br /&gt;&lt;br /&gt;73: தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு, &lt;br /&gt;யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த &lt;br /&gt;சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை &lt;br /&gt;நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! உன்னுடைய மாலை, கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள் (ஐவகை மலர் அம்புகள்); வில்லோ கரும்பு; உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள்; நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ நள்ளிரவாகும். திரிபுரை என்ற பெயரும் உண்டும். நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;74: நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், &lt;br /&gt;அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப் &lt;br /&gt;பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன் &lt;br /&gt;சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக்கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலே சரண் என்றடைந்த அடியார்கள் இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். அரம்பை முதலான தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிட்டினும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;75: தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி &lt;br /&gt;மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை,-மால் வரையும், &lt;br /&gt;பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக் &lt;br /&gt;கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).&lt;br /&gt;&lt;br /&gt;76: குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து &lt;br /&gt;மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி &lt;br /&gt;வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில் &lt;br /&gt;பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ, அபிராமி! பஞ்ச பாணங்களையுடையவளே! உன்னுடைய திருக்கோலத்தையே மனத்தில் நினைத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளைக் கொண்டு, 
